;
Athirady Tamil News

யாழ்ப்பாணக் கல்லூரியின் விவசாய நிறுவனத்தில் இடம்பெற்ற கறுவா செய்கை தொடர்பிலான செயலமர்வில்…

யாழ்ப்பாணக் கல்லூரியின் விவசாய நிறுவனத்தில் இடம்பெற்ற கறுவா செய்கை தொடர்பிலான செயலமர்வில் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்பு இலங்கையின் வடமாகாணத்தில் கறுவா செய்கையினை ஊக்குவிக்கும் வகையில் இடம்பெற்ற செயலமர்வு ஒன்று மருதனார்மடத்தில் அமைந்துள்ள…

காங்கேசன்துறை துறைமுக நவீன பயணிகள் முனையம் திறந்து வைப்பு!! (PHOTOS)

இலங்கை துறைமுக அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட காங்கேசன்துறை நவீன பயணிகள் முனையம், இன்றைய தினம்(16) கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறி பால டீ சில்வாவினால் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில்…

உலகின் அழகான நகரங்களில் ஒன்றாக அயோத்தி இருக்கும்: யோகி ஆதித்யநாத் பெருமிதம்!!

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் முழுவதும் ரூ.32 ஆயிரம் கோடியில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் உலகிலேயே மிக அழகான நகரங்களில் ஒன்றாக அயோத்தி மாறும் என…

லண்டன் ஆஸ்பத்திரியில் இறந்த அம்ரித்பால் சிங் கூட்டாளி விஷம் வைத்து கொலை? பரபரப்பு…

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்தவர் அம்ரித் பால் சிங். வாரீஸ் பஞ்சாப் தே என்ற அமைப்பின் தலைவரான இவர் பஞ்சாப்பினை தனி நாடாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தினார். சமீபத்தில் இவர் தனது ஆதரவாளர்களுடன் கையில்…

’ஆளுநரின் பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவு’ அங்குரார்ப்பணம் !!

கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, உடனுக்குடன் தீர்வு வழங்கும் முகாமாக, "ஆளுநரின் பொதுமக்கள் குறைதீர்க்கும் பிரிவு", திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் உத்தியோகபூர்வமாக…

யாருடனும் சமரச அரசியல் செய்து கொண்டதில்லை: பசவராஜ் பொம்மை!!

பெங்களூருவில் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- பா.ஜனதா தலைவர்கள் காங்கிரசுடன் சமரச அரசியலில் ஈடுபடுவதாக பிரதாப் சிம்ஹா எம்.பி. குற்றச்சாட்டு கூறி இருக்கிறார். நான் பெரிய அரசியல்…

ஓட்டோ விபத்தில் பெண் மரணம் !!

வவுனியாவில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்றையதினம் இரவு மறவன்குளம் பகுதியில் உள்ள தனது வீடுநோக்கி குறித்த பெண் ஓட்டோவில் பயணித்துள்ளார். இதன்போது கட்டுப்பாட்டை இழந்த ஓட்டோ அருகில் இருந்த பாலத்தினுள்…

பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு !!!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மஹரகம, கட்டுவல பிரதேசத்தில் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் விடுதியின் கீழ் தளத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டதாக…

ரூபாயில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் !!

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை மற்றும் விற்பனை விலை தொடர்பான தகவல்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்றைய (16) கொள்முதல் விலை 300.51 ரூபாயாக பதிவாகியுள்ளது. விற்பனை விலை 319.66 ரூபாயாகும். இதேவேளை, நேற்று…

பணிபுரியும் பெண்களுக்கு வெளியான தகவல் !!

பெண்களை போதிய வசதிகளுடன் இரவு நேர கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். காலி பிரதேசத்தில் இன்று (16) இ்டம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு அவர் இதனைக்…

இளைஞன் மாயம்; பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸ் !!

வத்தளையில் இ.பி.கசுன் சம்பத் என்ற 29 வயதுடைய இளைஞன் காணாமல்போயுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த இளைஞன், வத்தளை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள நிறுவனமொன்றில் காவலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார். இவ்வாறு…

‘மூட்டு வலிக்கு முடக்கறுத்தான்’ !! (மருத்துவம்)

முடக்கறுத்தான் தாவரத்தின் இலை, தண்டு, காம்பு, காய், ஆகிய அனைத்தும் பச்சை நிறமாக இருக்கும். இன்றைக்கும் நமது கிராமப் பகுதிகளில் முடக்கறுத்தான் கீரை ஒரு சிறந்த உணவாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. முடக்கற்றான், முடக்கத்தான், மோதிக்…

காற்றின் ஈரப்பதத்தில் இருந்து 24 மணி நேர மின்சாரம் உற்பத்தி – பிரிட்டன்…

காற்றின் ஈரப்பதத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழிநுட்பத்தை பிரிட்டனின் யுமாஸ் ஆம்ஹெர்ஸ்ட் கண்டறிந்துள்ளது. மின்சாரம் அனல், நீர், காற்றாலை, சோலர், அணு என பலவழிகளிலும் உற்பத்தி செய்ப்பட்டாலும், காற்றாலை சோலர் தான் புதுப்பிக்கத்தக்க…

திருநெல்வேலியில் வாளுடன் இளைஞன் கைது!!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வாள் ஒன்றுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி பாற்பண்ணை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞன்…

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்கள் 28 பேருக்கு உள்நுழைவுத் தடை நீக்கம்!!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் ஏற்பட்ட குழு மோதல் சம்பவத்தின் அடிப்படையில் உள் நுழைவுத் தடை விதிக்கப்பட்டிருந்த மாணவர்களில் 28 பேர் மீதான தடை பூர்வாங்க விசாரணைகளின் முடிவில் நீக்கப்பட்டுள்ளதுடன்,…

மூணாறு அருகே அரிசிக்கொம்பன் யானைக்கு 8 அடி உயர சிலை- சுற்றுலா பயணிகள் வியப்பு!!

கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சாந்தம்பாறை, வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 8 வருடங்களாக தனிக்காட்டு ராஜாவாக சுற்றிவந்த அரிசிக்கொம்பன் யானை தாக்கி 10 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்த யானையை பிடித்து வனப்பகுதியில் விட…

சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்ட சீனாவின் செயற்கைக்கோள் !!

சீனாவின் தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் - 2டி என்ற ரொக்கெட் நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 41 செயற்கைக்கோள்களை சுமந்து சென்ற அந்த விண்வெளி ஓடம் அதன் சுற்று பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.…

நான் தான் அடுத்த முதல்வர்- பவன் கல்யாண் பேச்சால் பா.ஜ.க.- தெலுங்கு தேசம் கூட்டணியில்…

ஆந்திர மாநிலத்தில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிடும் என தெரிகிறது. அதற்கேற்ப அக்கட்சியின்…

ஜப்பானில் பயங்கரம் பயிற்சியின் போது சுட்டுக் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரிகள் !!

ஜப்பானில் இராணுவத்தினருக்கான பயிற்சி நடவடிக்கையின்போது 2 இராணுவ அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாடு முழுவதும் பயிற்சிகளை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய ஜப்பானின் கிபு மாகாணத்தில்…

திருப்பதியில் கோவிலில் செப்டம்பர் மாத ஆர்ஜித சேவா டிக்கெட் 21-ந் தேதி ஆன்லைனில் வெளியீடு!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறக்கூடிய சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, உள்ளிட்ட கட்டண சேவைகளுக்கான குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் பதிவுக்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்படுகிறது. வருகிற…

விபத்தில் ஐந்து மாணவர்கள் காயம்!!

தியத்தலாவையில் இன்று(16) காலை இரண்டு பஸ்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஐந்து பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மன்னாரில் இருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த தனியார் பஸ் மற்றும் பொரளந்தையில் இருந்து…

இரண்டு அரச திணைக்களங்ளுக்கு பூட்டு!!

இரண்டு அரச திணைக்களங்களை மூடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நுகர்வோர் விவகார அதிகாரசபை ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம் இரத்து செய்யப்பட்ட உள்நாட்டு வர்த்தகத் திணைக்களம் கலைக்கப்பட்டுள்ளது.…

தங்கம் விலை மீண்டும் உயர்வு!!

கடந்த சில நாட்களாக டொலரின் பெறுமதி அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக உள்ளூர் தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். 147,000 ரூபாயாக இருந்த 22 கரட் தங்கத்தின் ஒரு பவுன் விலை தற்போது டொலரின் பெறுமதி…

குருந்தி விகாரை காணி விவகாரம்; வெளியான அறிவிப்பு!!

ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 08ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில், குருந்தி விகாரைக்குச் சொந்தமான அரச காணிகள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கமைய, தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தனது…

சீர்குலைந்த ரஷ்ய இராணுவம்..!

ரஷ்யாவின் இராணுவம் சீர்குலைந்த நிலையில் இருப்பதாக அமெரிக்க உயர்மட்ட இராணுவ ஜெனரல் மார்க் மில்லி கூறியுள்ளார். பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் பேசுகையில், மேற்கண்டவாறு கூறிய அவர், சீரற்ற தலைமைத்துவம் மற்றும் மிகக்குறைந்த மன…

தென்னிந்திய உணவு வகைகளை விரும்பி சாப்பிட்ட அமெரிக்க தூதர்- சென்னைக்கு என் இதயத்தில் இடம்…

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்ஷெட்டி டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு பெரிய வாழை இலையில் தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்பட்டது. ஸ்பூன், கத்தி இல்லாமல் கைகளில் எடுத்து உண்பது வித்தியாசமாக இருப்பதாக…

பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 6.8 ரிக்டர் அளவில் பதிவு!!

தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள பிஜி தீவு அருகே நேற்று நள்ளிரவு 11.36 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத…

ஆந்திராவில் 5.2 கிலோ எடையில் பிறந்த ஆண் குழந்தை!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் தர்மபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷபானா. இவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன. நிறைமாத கர்ப்பிணியான சபானா கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அனந்தபுரம் கிம்ஸ் சவேரா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.…

’நுவரெலியா தபால் நிலையத்தை அழிக்க இடமளியோம்’ !!

இலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் காணப்படும் நிலங்களும் தேசிய கட்டடங்களும், ஆக்கிரமிப்பு மற்றும் தனியார் மயப்படுத்தல் என மறைமுகமான அழிவுகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன. அந்தவகையில், காலணித்துவ ஆட்சியாளரகள் இலங்கையை ஆட்சி செய்த…

கனடாவில் சோகம் – பயணிகள் பஸ் மீது டிரெய்லர் லாரி மோதிய விபத்தில் 15 முதியவர்கள்…

கனடாவில் உள்ள மனிடோபா மாகாணத்தில் முதியவர்களை அழைத்துக் கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கார்பெரி பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டிரெய்லர் டிரக் வேகமாக மோதியது. இந்த விபத்தில் 15 பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர் என…

நாராயணவனம் பராசரேஸ்வர சுவாமி கோவில் பிரம்மோற்சவம் 19-ந் தேதி தொடங்குகிறது!!

நாராயணவனம் சம்பகவல்லி உடனுறை பராசரேஸ்வர சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 19-ந் தேதி மாலை அங்குரார்ப்பணத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 28-ந் தேதி வரை விழா நடக்கிறது. முதல் நாளான 19-ந் தேதி காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் கடக…

மணிப்பூரில் மத்திய மந்திரி வீடு பெட்ரோல் குண்டுகள் வீசி எரிப்பு!!

மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினர் இடையிலான மோதல் வன்முறையாக வெடித்து இன்னும் ஓயாமல் நீடிக்கிறது. கடந்த மாதம் 3-ந்தேதி நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டது. அதில் இருந்து தற்போது வன்முறை ஓயவில்லை. Powered By VDO.AI ஆயுதமேந்திய குழுக்கள்…

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு!!

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இந்த நிலையில் ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.…