;
Athirady Tamil News

மூணாறு அருகே அரிசிக்கொம்பன் யானைக்கு 8 அடி உயர சிலை- சுற்றுலா பயணிகள் வியப்பு!!

கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சாந்தம்பாறை, வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 8 வருடங்களாக தனிக்காட்டு ராஜாவாக சுற்றிவந்த அரிசிக்கொம்பன் யானை தாக்கி 10 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்த யானையை பிடித்து வனப்பகுதியில் விட…

சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்ட சீனாவின் செயற்கைக்கோள் !!

சீனாவின் தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் - 2டி என்ற ரொக்கெட் நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 41 செயற்கைக்கோள்களை சுமந்து சென்ற அந்த விண்வெளி ஓடம் அதன் சுற்று பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.…

நான் தான் அடுத்த முதல்வர்- பவன் கல்யாண் பேச்சால் பா.ஜ.க.- தெலுங்கு தேசம் கூட்டணியில்…

ஆந்திர மாநிலத்தில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிடும் என தெரிகிறது. அதற்கேற்ப அக்கட்சியின்…

ஜப்பானில் பயங்கரம் பயிற்சியின் போது சுட்டுக் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரிகள் !!

ஜப்பானில் இராணுவத்தினருக்கான பயிற்சி நடவடிக்கையின்போது 2 இராணுவ அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நாடு முழுவதும் பயிற்சிகளை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய ஜப்பானின் கிபு மாகாணத்தில்…

திருப்பதியில் கோவிலில் செப்டம்பர் மாத ஆர்ஜித சேவா டிக்கெட் 21-ந் தேதி ஆன்லைனில் வெளியீடு!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறக்கூடிய சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, உள்ளிட்ட கட்டண சேவைகளுக்கான குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் பதிவுக்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்படுகிறது. வருகிற…

விபத்தில் ஐந்து மாணவர்கள் காயம்!!

தியத்தலாவையில் இன்று(16) காலை இரண்டு பஸ்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஐந்து பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மன்னாரில் இருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த தனியார் பஸ் மற்றும் பொரளந்தையில் இருந்து…

இரண்டு அரச திணைக்களங்ளுக்கு பூட்டு!!

இரண்டு அரச திணைக்களங்களை மூடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நுகர்வோர் விவகார அதிகாரசபை ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம் இரத்து செய்யப்பட்ட உள்நாட்டு வர்த்தகத் திணைக்களம் கலைக்கப்பட்டுள்ளது.…

தங்கம் விலை மீண்டும் உயர்வு!!

கடந்த சில நாட்களாக டொலரின் பெறுமதி அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக உள்ளூர் தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். 147,000 ரூபாயாக இருந்த 22 கரட் தங்கத்தின் ஒரு பவுன் விலை தற்போது டொலரின் பெறுமதி…

குருந்தி விகாரை காணி விவகாரம்; வெளியான அறிவிப்பு!!

ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 08ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில், குருந்தி விகாரைக்குச் சொந்தமான அரச காணிகள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கமைய, தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி எல்லாவல மேதானந்த தேரர் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தனது…

சீர்குலைந்த ரஷ்ய இராணுவம்..!

ரஷ்யாவின் இராணுவம் சீர்குலைந்த நிலையில் இருப்பதாக அமெரிக்க உயர்மட்ட இராணுவ ஜெனரல் மார்க் மில்லி கூறியுள்ளார். பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் பேசுகையில், மேற்கண்டவாறு கூறிய அவர், சீரற்ற தலைமைத்துவம் மற்றும் மிகக்குறைந்த மன…

தென்னிந்திய உணவு வகைகளை விரும்பி சாப்பிட்ட அமெரிக்க தூதர்- சென்னைக்கு என் இதயத்தில் இடம்…

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்ஷெட்டி டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு பெரிய வாழை இலையில் தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்பட்டது. ஸ்பூன், கத்தி இல்லாமல் கைகளில் எடுத்து உண்பது வித்தியாசமாக இருப்பதாக…

பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 6.8 ரிக்டர் அளவில் பதிவு!!

தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள பிஜி தீவு அருகே நேற்று நள்ளிரவு 11.36 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத…

ஆந்திராவில் 5.2 கிலோ எடையில் பிறந்த ஆண் குழந்தை!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் தர்மபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷபானா. இவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன. நிறைமாத கர்ப்பிணியான சபானா கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அனந்தபுரம் கிம்ஸ் சவேரா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.…

’நுவரெலியா தபால் நிலையத்தை அழிக்க இடமளியோம்’ !!

இலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் காணப்படும் நிலங்களும் தேசிய கட்டடங்களும், ஆக்கிரமிப்பு மற்றும் தனியார் மயப்படுத்தல் என மறைமுகமான அழிவுகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன. அந்தவகையில், காலணித்துவ ஆட்சியாளரகள் இலங்கையை ஆட்சி செய்த…

கனடாவில் சோகம் – பயணிகள் பஸ் மீது டிரெய்லர் லாரி மோதிய விபத்தில் 15 முதியவர்கள்…

கனடாவில் உள்ள மனிடோபா மாகாணத்தில் முதியவர்களை அழைத்துக் கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கார்பெரி பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டிரெய்லர் டிரக் வேகமாக மோதியது. இந்த விபத்தில் 15 பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர் என…

நாராயணவனம் பராசரேஸ்வர சுவாமி கோவில் பிரம்மோற்சவம் 19-ந் தேதி தொடங்குகிறது!!

நாராயணவனம் சம்பகவல்லி உடனுறை பராசரேஸ்வர சுவாமியின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 19-ந் தேதி மாலை அங்குரார்ப்பணத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 28-ந் தேதி வரை விழா நடக்கிறது. முதல் நாளான 19-ந் தேதி காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் கடக…

மணிப்பூரில் மத்திய மந்திரி வீடு பெட்ரோல் குண்டுகள் வீசி எரிப்பு!!

மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினர் இடையிலான மோதல் வன்முறையாக வெடித்து இன்னும் ஓயாமல் நீடிக்கிறது. கடந்த மாதம் 3-ந்தேதி நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டது. அதில் இருந்து தற்போது வன்முறை ஓயவில்லை. Powered By VDO.AI ஆயுதமேந்திய குழுக்கள்…

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு!!

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இந்த நிலையில் ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.…

மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை (19) ஆரம்பமாகவுள்ளது. கூட்டத் தொடர் ஜூன் 19 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 14 ஆம் திகதி வரை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெறவுள்ளது இலங்கை தொடர்பிலான…

இலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது!!

இலங்கை போக்குவரத்து சபையின் களுத்துறை பிராந்திய அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் வாங்கிய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாணந்துறை டிப்போவின் சாரதி…

துப்பாக்கிச்சூடு; பெண் உயிரிழப்பு!!

மெதிரிகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மிரிசேன மீனவ கிராமத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மறைந்திருந்த நபர் ஒருவர் குறித்த பெண்ணை நோக்கி…

கருத்துரிமை பறிக்கப்படாது: ஜனாதிபதி!!

குற்றவியல் அவதூறு சட்டத்தினை நீக்கிய தான் ஒருபோதும் கருத்துரிமையை பறிக்கும் வகையில் செயற்படப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலமானது இலத்திரனியல் ஊடகங்கள்…

மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை.. அதிர வைத்த வட கொரியா!!

உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது. Powered By VDO.AI அவ்வகையில், வடகொரியா இன்று கிழக்கு கடற்கரையில் இருந்து ஒரு…

இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு 6,500 கோடீசுவரர்கள் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்வார்கள்-…

உலக அளவில் முதலீடு மற்றும் அதிக சொத்துக்களை கொண்ட செல்வந்தர்கள் பற்றி ஹென்லி நிறுவனம் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் தற்போது புதிய ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வு முடிவில் கூறி இருப்பதாவது:- 2023-ம் ஆண்டில் ஒரு…

அறுவை சிகிச்சைக்கு பிறகு வீல் சேரில் வந்து புற்றுநோயால் பாதித்த குழந்தைகளை சந்தித்த போப்…

போப் பிரான்சிஸ் (வயது 86) குடல் அடைப்புகளாலும், வலியாலும் அவதிப்பட்டு வந்தார். எனவே அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 3 மணி நேரம் குடல் அறுவை சிகிச்சை நடந்தது. அந்த அறுவை சிகிச்சை…

பயிற்சி மையத்தில் திடீர் தீ விபத்து.. கயிறு கட்டி இறங்கியதால் உயிர்தப்பிய மாணவர்கள் !!

டெல்லி முகர்ஜி நகரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து கரும்புகை எழுந்தது. பயிற்சி மையத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் பீதி அடைந்தனர்.…

மாடல் அழகியை கற்பழித்து ஆபாச படம் எடுத்த வாலிபர்!!

பீகார் மாநிலம் பகலாப்பூர் பகுதியை சேர்ந்த 22 வயது மாடல் அழகி தற்போது மும்பையில் வசித்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு இவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஒரு நிறுவனத்தில் மாடலிங் தொழில் செய்து வந்தார்.…

வெறும் 3.13 வினாடிகள்தான்.. ரூபிக் கியூப் விளையாட்டில் அமெரிக்க வாலிபர் உலக சாதனை!!

ஹங்கேரி நாட்டை சேர்ந்த கட்டிடக்கலை பேராசிரியர் எர்னோ ரூபிக் என்பவர் 1974ம் வருடம், "மேஜிக் கியூப்" என்று அழைக்கப்படும் ஒரு புதிர் விளையாட்டை கண்டுபிடித்தார். இது உலகம் முழுவதும் பிரபலமான, மூளைக்கு சவால் விடும் ஒரு விளையாட்டாக…

ரூ.400-க்கு விற்பனையாகும் மட்டன் மேகி!!

சிற்றுண்டி வகைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்த உணவாக மேகி நூடுல்ஸ் மாறி உள்ளது. குறைந்த செலவில் சிறிது நேரத்தில் இதனை தயார் செய்ய முடியும் என்பதால் பலரும் இந்த நூடுல்சை விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்நிலையில்…

உக்கிர மோதல்! 10 கிலோமீட்டர் வரை முன்னேறிய துருப்புக்கள் – ரஷ்யா பதிலடி !!

ரஷ்யப் படைகளுக்கு எதிரான எதிர்த்தாக்குதலில் தமது படைகள் 10 கிலோமீட்டர் வரை கட்டுப்படுத்திவிட்டதாக உக்ரைனிய மூத்த இராணுவத் தளபதி ஜெனரல் ஒலெக்சி ஹ்ரோமோவ் கூறியுள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து யுத்த களநிலவரங்களை…

மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்: 27-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி!!

மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும், கடந்த முறை ஆட்சியை பறி கொடுத்த காங்கிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. 2 கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு…

வறுமையான தீவில் சாதித்த இளம் மருத்துவர் !!

அகுடா தீவுக்கூட்டம் இது பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டிற்க்கு சொந்தமான மிக வறுமையான தீவுப் பகுதி ஆகும். இத்தீவில் வாழும் சுமார் 13 000 மக்களுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரேயொரு மருத்துவர்தான் இருந்ததாக…

பாராளுமன்ற தேர்தல் இந்த ஆண்டிலேயே நடத்தப்படலாம்- நிதிஷ்குமார் பேச்சு!!

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. அதே நேரம், பா.ஜனதாவை வீழ்த்த எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார்…