;
Athirady Tamil News

மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை (19) ஆரம்பமாகவுள்ளது. கூட்டத் தொடர் ஜூன் 19 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 14 ஆம் திகதி வரை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெறவுள்ளது இலங்கை தொடர்பிலான…

இலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது!!

இலங்கை போக்குவரத்து சபையின் களுத்துறை பிராந்திய அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் வாங்கிய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாணந்துறை டிப்போவின் சாரதி…

துப்பாக்கிச்சூடு; பெண் உயிரிழப்பு!!

மெதிரிகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மிரிசேன மீனவ கிராமத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மறைந்திருந்த நபர் ஒருவர் குறித்த பெண்ணை நோக்கி…

கருத்துரிமை பறிக்கப்படாது: ஜனாதிபதி!!

குற்றவியல் அவதூறு சட்டத்தினை நீக்கிய தான் ஒருபோதும் கருத்துரிமையை பறிக்கும் வகையில் செயற்படப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலமானது இலத்திரனியல் ஊடகங்கள்…

மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை.. அதிர வைத்த வட கொரியா!!

உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது. Powered By VDO.AI அவ்வகையில், வடகொரியா இன்று கிழக்கு கடற்கரையில் இருந்து ஒரு…

இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு 6,500 கோடீசுவரர்கள் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்வார்கள்-…

உலக அளவில் முதலீடு மற்றும் அதிக சொத்துக்களை கொண்ட செல்வந்தர்கள் பற்றி ஹென்லி நிறுவனம் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் தற்போது புதிய ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வு முடிவில் கூறி இருப்பதாவது:- 2023-ம் ஆண்டில் ஒரு…

அறுவை சிகிச்சைக்கு பிறகு வீல் சேரில் வந்து புற்றுநோயால் பாதித்த குழந்தைகளை சந்தித்த போப்…

போப் பிரான்சிஸ் (வயது 86) குடல் அடைப்புகளாலும், வலியாலும் அவதிப்பட்டு வந்தார். எனவே அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 3 மணி நேரம் குடல் அறுவை சிகிச்சை நடந்தது. அந்த அறுவை சிகிச்சை…

பயிற்சி மையத்தில் திடீர் தீ விபத்து.. கயிறு கட்டி இறங்கியதால் உயிர்தப்பிய மாணவர்கள் !!

டெல்லி முகர்ஜி நகரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் மேல்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து கரும்புகை எழுந்தது. பயிற்சி மையத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் பீதி அடைந்தனர்.…

மாடல் அழகியை கற்பழித்து ஆபாச படம் எடுத்த வாலிபர்!!

பீகார் மாநிலம் பகலாப்பூர் பகுதியை சேர்ந்த 22 வயது மாடல் அழகி தற்போது மும்பையில் வசித்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு இவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஒரு நிறுவனத்தில் மாடலிங் தொழில் செய்து வந்தார்.…

வெறும் 3.13 வினாடிகள்தான்.. ரூபிக் கியூப் விளையாட்டில் அமெரிக்க வாலிபர் உலக சாதனை!!

ஹங்கேரி நாட்டை சேர்ந்த கட்டிடக்கலை பேராசிரியர் எர்னோ ரூபிக் என்பவர் 1974ம் வருடம், "மேஜிக் கியூப்" என்று அழைக்கப்படும் ஒரு புதிர் விளையாட்டை கண்டுபிடித்தார். இது உலகம் முழுவதும் பிரபலமான, மூளைக்கு சவால் விடும் ஒரு விளையாட்டாக…

ரூ.400-க்கு விற்பனையாகும் மட்டன் மேகி!!

சிற்றுண்டி வகைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்த உணவாக மேகி நூடுல்ஸ் மாறி உள்ளது. குறைந்த செலவில் சிறிது நேரத்தில் இதனை தயார் செய்ய முடியும் என்பதால் பலரும் இந்த நூடுல்சை விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்நிலையில்…

உக்கிர மோதல்! 10 கிலோமீட்டர் வரை முன்னேறிய துருப்புக்கள் – ரஷ்யா பதிலடி !!

ரஷ்யப் படைகளுக்கு எதிரான எதிர்த்தாக்குதலில் தமது படைகள் 10 கிலோமீட்டர் வரை கட்டுப்படுத்திவிட்டதாக உக்ரைனிய மூத்த இராணுவத் தளபதி ஜெனரல் ஒலெக்சி ஹ்ரோமோவ் கூறியுள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து யுத்த களநிலவரங்களை…

மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்: 27-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி!!

மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும், கடந்த முறை ஆட்சியை பறி கொடுத்த காங்கிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. 2 கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு…

வறுமையான தீவில் சாதித்த இளம் மருத்துவர் !!

அகுடா தீவுக்கூட்டம் இது பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டிற்க்கு சொந்தமான மிக வறுமையான தீவுப் பகுதி ஆகும். இத்தீவில் வாழும் சுமார் 13 000 மக்களுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரேயொரு மருத்துவர்தான் இருந்ததாக…

பாராளுமன்ற தேர்தல் இந்த ஆண்டிலேயே நடத்தப்படலாம்- நிதிஷ்குமார் பேச்சு!!

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது. அதே நேரம், பா.ஜனதாவை வீழ்த்த எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார்…

புதிதாக யூடியூப் தொடங்குபவரா நீங்கள்: வெளியாகிய மகிழ்ச்சி அறிவிப்பு..!

சமூக வலைதளங்களில் ஒன்றான யூடியூப்-இல் 1000 சந்தாதாரர்கள் (சப்ஸ்கிரைபர்கள்) மற்றும் 4000 பார்வை நேரங்கள் இருந்தால் மட்டுமே monetization என்ற பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது 1000 சந்தாதாரர்கள்…

கண்களை கட்டிக்கொண்டு ஸ்கூட்டியில் இருந்து ‘பல்டி’ அடித்த இளம்பெண்!!

சமூக வலைதளங்களில் பரவும் சில வீடியோக்கள் பார்ப்பதற்கே அதிர்ச்சியாக உள்ளது. காரணம் பார்வைகளை பெற வேண்டும் என்பதற்காக சிலர் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து பதிவிடுவதை வாடிக்கையாக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது…

சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் கண்காட்சி!! (PHOTOS)

சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் கண்காட்சி யாழ்ப்பாணம் திருநெல்வேலி அமைந்துள்ள விவசாய திணைக்களத்தில் இன்று இடம்பெற்றது. சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் நாள் என்ற தொனிப்பொருளில் குறித்த கண்காட்சி வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால்…

93 மணிநேரத்திற்கும் மேலாக சமைத்து உலக சாதனை படைத்த பெண்!!

நீண்ட நேரம் சமையல் செய்து உலக சாதனை படைத்து அசத்தி உள்ளார் நைஜீரியாவை சேர்ந்த இளம்பெண். அவரது பெயர் ஹில்டா பாசி. 26 வயதான இவர் சுமார் 100 மணி நேரம் சமையல் செய்து சாதனை படைக்க முயன்றுள்ளார். மே 11-ந்தேதி தொடங்கிய இவரது சமையல் பயணம் மே…

வெளிநாட்டு மாணவர்களின் வெளியேற்றம் தொடர்பில் கனடா அமைச்சரின் தகவல் !!

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கனடாவில் கல்வி கற்று வருகின்றனர். பட்டப்படிப்பை முடித்த பிறகு கனடாவில் குடியேற விண்ணப்பித்தும் வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து கனடாவிற்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்…

தொப்புளில் எண்ணெய் தடுவுவதால் கிடைக்கும் பலன்கள்? (மருத்துவம்)

தொப்புளில் குறிப்பிட்ட எண்ணெய் வ​கைகளை வைப்பதால், நாம் சந்திக்கும் சில பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். இங்கு தொப்புளில் எந்த எண்ணெய்யை வைத்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம். வேப்ப எண்ணெய்யை தொப்புளில் தடவுவதால்,…

மருந்துகளின் விலைகள் 16 சதவீதத்தால் குறைப்பு !!

நாட்டில் 60 விதமான மருந்துகளின் விலைகள் 16 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல வெளியிட்டுள்ளார். குறித்த விலைக் குறைப்பு எதிர்வரும் 26ம் திகதி முதல் அமுலுக்கு வருமென…

தூங்கிக்கொண்டிருந்தபோது தீ விபத்து- 5 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழப்பு !!

உத்தரப்பிரதேசம் மாநிலம் குஷிநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் சங்கீதா (38). இவருக்கு 10 வயது முதல் ஒரு வயதுக்குட்பட்ட 5 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு சங்கீதாவும் அவரது 5 குழந்தைகளும் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்தனர்.…

இந்துசமுத்திர சீன ஆதிக்கத்துக்கு தடை ஈழத்தமிழரும் பாக்குநீரிணை அரசியலுமே! (கட்டுரை)

சீன ஆதிக்கம் இலங்கைத்தீவில் ஒரு படிமுறை வளர்ச்சியை கண்டு கொண்டிருக்கிறது. இதனை நடைமுறை அரசியல் நிரூபிக்கிறது. சீனாவின் யுனான் மாகாணத்தின் ஒரு சகோதர மாகாணமாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தை தத்தெடுத்து இணைத்து அடிக்கட்டுமான அபிவிருத்தி என்ற…

இறுதிச்சடங்கில் உயிருடன் எழுந்த பெண் – அதிர்ச்சியில் உறவுகள்!

மரணச்சடங்கின் போது யாருமே எதிர்பாராதவகையில், பிரேத பெட்டியின் உள்ளே இருந்து தட்டும் சத்தம் கேட்டதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்த சம்பமொன்று இடம்பெற்றுள்ளது. ஈக்வடாரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்ததாக கருதி பிரேதப்பெட்டிக்குள்…

உக்ரைனுக்கு கிடைத்த பாதுகாப்பு பொதி !!

நோர்வே மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளின் கூட்டு பாதுகாப்புப் பொதிக்கு உக்ரைனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். இருநாடுகளும் உக்ரைனுக்கு 9,000 பீரங்கிகளை நன்கொடையாக வழங்க ஒப்புக்கொண்டதாக நோர்வேயின் பாதுகாப்பு…

கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்ய முடிவு!!

கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பத்தாம் வகுப்பு பாட…

அமெரிக்காவுடன் ஒப்பந்தமிடும் இந்தியா – கொண்டுவரப்படவுள்ள நவீன டிரோன்கள் !!

அமெரிக்காவின் நவீன பிரிடேட்டர் டிரோன்களை வாங்குவதற்கு இந்தியா முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் நட்பு நாடாக இந்தியா இருந்து வருகிறது. இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

400 வாகனங்கள் அணிவகுப்பு.. 300 கிமீ பயணம்.. காங்கிரஸ் கட்சிக்கு திரும்பிய பா.ஜ.க. தலைவர்!!

மத்திய பிரதேசத்தில் கடந்த 2020ல் கமல் நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இந்த மோதலின்…

முதல் முறையாக விண்வெளியில் பூத்த பூ – நாசா வெளியிட்ட புகைப்படம் !!

விண்வெளியில் பூத்த பூவின் படத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான ‘நாசா’ வெளியிட்டுள்ளது. உலக நாடுகள் விண்வெளியில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தும் நோக்கில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கமைய, மனிதர்கள் பிற கிரங்களுக்கு…

குஜராத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு “பிபோர்ஜோய்” என பெயர் சூட்டிய பெற்றோர்!!

இந்தியாவில் இயற்கை பேரிடர்களின்போது பிறக்கும் குழந்தைகளுக்கு தனித்துவமாக இருப்பதற்காக பெற்றோர்கள் தங்களின் குழந்கைளுக்கு அதன் பெயர்களை வைத்து மகிழ்ந்து வருகின்றனர். சுனாமி, சூறாவளி முதல் கொரோனா, லாக்டவுன் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின்…

அணு ஆயுதத்தை அதிகரிக்கும் சீனா – உலகளவில் தாக்குதலுக்கு தயாராக 9570 அணு ஆயுதங்கள் !!

சீனா தன்னுடைய அணு ஆயுதங்களை கணிசமாக அதிகரித்துள்ளதாக சர்வதேச அளவிலான அணு ஆயுதங்கள் குறித்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல நாடுகளுடனும் சீனா மோதல் போக்கினை கொண்டுள்ள சூழலில் உலகளவில் இவ்விடயம் குறித்து பேசப்பட்டு வருகின்றது.…

ஒரு கோடியே 80 இலட்சம் ரூபாய் மோசடி!!

வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக பல பேரிடம் ஒரு கோடியே 80 இலட்சம் ரூபாவை வாங்கி மோசடியில் ஈடுபட வெளிநாட்டு வேலை வாய்பு முகவர் நிலை உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். கைது செய்யப்பட்ட முகாமையாளரை எதிர்வரும் 19ம் திகதிவரை விளக்கமறியலில்…