;
Athirady Tamil News

புதிதாக யூடியூப் தொடங்குபவரா நீங்கள்: வெளியாகிய மகிழ்ச்சி அறிவிப்பு..!

சமூக வலைதளங்களில் ஒன்றான யூடியூப்-இல் 1000 சந்தாதாரர்கள் (சப்ஸ்கிரைபர்கள்) மற்றும் 4000 பார்வை நேரங்கள் இருந்தால் மட்டுமே monetization என்ற பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை காணப்பட்டது. ஆனால் தற்போது 1000 சந்தாதாரர்கள்…

கண்களை கட்டிக்கொண்டு ஸ்கூட்டியில் இருந்து ‘பல்டி’ அடித்த இளம்பெண்!!

சமூக வலைதளங்களில் பரவும் சில வீடியோக்கள் பார்ப்பதற்கே அதிர்ச்சியாக உள்ளது. காரணம் பார்வைகளை பெற வேண்டும் என்பதற்காக சிலர் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து பதிவிடுவதை வாடிக்கையாக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது…

சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் கண்காட்சி!! (PHOTOS)

சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் கண்காட்சி யாழ்ப்பாணம் திருநெல்வேலி அமைந்துள்ள விவசாய திணைக்களத்தில் இன்று இடம்பெற்றது. சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் நாள் என்ற தொனிப்பொருளில் குறித்த கண்காட்சி வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால்…

93 மணிநேரத்திற்கும் மேலாக சமைத்து உலக சாதனை படைத்த பெண்!!

நீண்ட நேரம் சமையல் செய்து உலக சாதனை படைத்து அசத்தி உள்ளார் நைஜீரியாவை சேர்ந்த இளம்பெண். அவரது பெயர் ஹில்டா பாசி. 26 வயதான இவர் சுமார் 100 மணி நேரம் சமையல் செய்து சாதனை படைக்க முயன்றுள்ளார். மே 11-ந்தேதி தொடங்கிய இவரது சமையல் பயணம் மே…

வெளிநாட்டு மாணவர்களின் வெளியேற்றம் தொடர்பில் கனடா அமைச்சரின் தகவல் !!

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கனடாவில் கல்வி கற்று வருகின்றனர். பட்டப்படிப்பை முடித்த பிறகு கனடாவில் குடியேற விண்ணப்பித்தும் வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து கனடாவிற்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்…

தொப்புளில் எண்ணெய் தடுவுவதால் கிடைக்கும் பலன்கள்? (மருத்துவம்)

தொப்புளில் குறிப்பிட்ட எண்ணெய் வ​கைகளை வைப்பதால், நாம் சந்திக்கும் சில பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். இங்கு தொப்புளில் எந்த எண்ணெய்யை வைத்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம். வேப்ப எண்ணெய்யை தொப்புளில் தடவுவதால்,…

மருந்துகளின் விலைகள் 16 சதவீதத்தால் குறைப்பு !!

நாட்டில் 60 விதமான மருந்துகளின் விலைகள் 16 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல வெளியிட்டுள்ளார். குறித்த விலைக் குறைப்பு எதிர்வரும் 26ம் திகதி முதல் அமுலுக்கு வருமென…

தூங்கிக்கொண்டிருந்தபோது தீ விபத்து- 5 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழப்பு !!

உத்தரப்பிரதேசம் மாநிலம் குஷிநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் சங்கீதா (38). இவருக்கு 10 வயது முதல் ஒரு வயதுக்குட்பட்ட 5 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு சங்கீதாவும் அவரது 5 குழந்தைகளும் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்தனர்.…

இந்துசமுத்திர சீன ஆதிக்கத்துக்கு தடை ஈழத்தமிழரும் பாக்குநீரிணை அரசியலுமே! (கட்டுரை)

சீன ஆதிக்கம் இலங்கைத்தீவில் ஒரு படிமுறை வளர்ச்சியை கண்டு கொண்டிருக்கிறது. இதனை நடைமுறை அரசியல் நிரூபிக்கிறது. சீனாவின் யுனான் மாகாணத்தின் ஒரு சகோதர மாகாணமாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தை தத்தெடுத்து இணைத்து அடிக்கட்டுமான அபிவிருத்தி என்ற…

இறுதிச்சடங்கில் உயிருடன் எழுந்த பெண் – அதிர்ச்சியில் உறவுகள்!

மரணச்சடங்கின் போது யாருமே எதிர்பாராதவகையில், பிரேத பெட்டியின் உள்ளே இருந்து தட்டும் சத்தம் கேட்டதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்த சம்பமொன்று இடம்பெற்றுள்ளது. ஈக்வடாரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்ததாக கருதி பிரேதப்பெட்டிக்குள்…

உக்ரைனுக்கு கிடைத்த பாதுகாப்பு பொதி !!

நோர்வே மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளின் கூட்டு பாதுகாப்புப் பொதிக்கு உக்ரைனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். இருநாடுகளும் உக்ரைனுக்கு 9,000 பீரங்கிகளை நன்கொடையாக வழங்க ஒப்புக்கொண்டதாக நோர்வேயின் பாதுகாப்பு…

கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்ய முடிவு!!

கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பத்தாம் வகுப்பு பாட…

அமெரிக்காவுடன் ஒப்பந்தமிடும் இந்தியா – கொண்டுவரப்படவுள்ள நவீன டிரோன்கள் !!

அமெரிக்காவின் நவீன பிரிடேட்டர் டிரோன்களை வாங்குவதற்கு இந்தியா முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் நட்பு நாடாக இந்தியா இருந்து வருகிறது. இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

400 வாகனங்கள் அணிவகுப்பு.. 300 கிமீ பயணம்.. காங்கிரஸ் கட்சிக்கு திரும்பிய பா.ஜ.க. தலைவர்!!

மத்திய பிரதேசத்தில் கடந்த 2020ல் கமல் நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இந்த மோதலின்…

முதல் முறையாக விண்வெளியில் பூத்த பூ – நாசா வெளியிட்ட புகைப்படம் !!

விண்வெளியில் பூத்த பூவின் படத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான ‘நாசா’ வெளியிட்டுள்ளது. உலக நாடுகள் விண்வெளியில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தும் நோக்கில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கமைய, மனிதர்கள் பிற கிரங்களுக்கு…

குஜராத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு “பிபோர்ஜோய்” என பெயர் சூட்டிய பெற்றோர்!!

இந்தியாவில் இயற்கை பேரிடர்களின்போது பிறக்கும் குழந்தைகளுக்கு தனித்துவமாக இருப்பதற்காக பெற்றோர்கள் தங்களின் குழந்கைளுக்கு அதன் பெயர்களை வைத்து மகிழ்ந்து வருகின்றனர். சுனாமி, சூறாவளி முதல் கொரோனா, லாக்டவுன் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின்…

அணு ஆயுதத்தை அதிகரிக்கும் சீனா – உலகளவில் தாக்குதலுக்கு தயாராக 9570 அணு ஆயுதங்கள் !!

சீனா தன்னுடைய அணு ஆயுதங்களை கணிசமாக அதிகரித்துள்ளதாக சர்வதேச அளவிலான அணு ஆயுதங்கள் குறித்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல நாடுகளுடனும் சீனா மோதல் போக்கினை கொண்டுள்ள சூழலில் உலகளவில் இவ்விடயம் குறித்து பேசப்பட்டு வருகின்றது.…

ஒரு கோடியே 80 இலட்சம் ரூபாய் மோசடி!!

வெளிநாட்டில் வேலை பெற்று தருவதாக பல பேரிடம் ஒரு கோடியே 80 இலட்சம் ரூபாவை வாங்கி மோசடியில் ஈடுபட வெளிநாட்டு வேலை வாய்பு முகவர் நிலை உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். கைது செய்யப்பட்ட முகாமையாளரை எதிர்வரும் 19ம் திகதிவரை விளக்கமறியலில்…

பெண் மீது அசிட் வீச்சு!!

ஆந்திராவில் பெண் ஒருவர் மீது அடையாளம் தெரியாத நபர்களினால் அசிட் வீச்சு தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. வேலை முடித்து வீட்டுக்கு சென்ற குறித்த பெண் மீது மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த மர்ம நபர்களினால் அசிட் தாக்குதல்…

சிறுமி துஷ்பிரயோகம் ; காதலன் உட்பட மூவர் கைது!!

16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 24 வயதுடைய இளைஞன் உட்பட மூவரை கடந்த செவ்வாய்க்கி​ழமை (14) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். செவனகல பிரதேசத்தை ​சேர்ந்த 16 வயதுடைய நோயுற்ற சிறுமியை பாழடைந்த வீடொன்றுக்கு…

கேரளாவுக்கு விமானத்தில் கடத்தி வந்த 1 கிலோ தங்கம் பறிமுதல்!!

கேரளாவுக்கு வரும் விமானங்களில் அடிக்கடி தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து சுங்க அதிகாரிகள் கேரளா வரும் விமானங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் நெடும்பாச்சேரி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில்…

திருப்பதி மலைப்பாதையில் விபத்துகளை தடுக்க கூடுதல் கேமராக்கள்!!

திருப்பதி மலைப்பாதையில் பக்தர்கள் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. கடந்த 2 மாதங்களில் அதிக விபத்துக்கள் நடந்தது. இதனால் நேற்று மலை பாதையில் விபத்தை தடுக்க அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதில்…

உ/த, புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் தீர்மானம்!!

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பரீட்சைகளை நடத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்த சட்டரீதியாக குறித்த ஒரு மாதத்தை அறிவிக்கவுள்ளதாகவும், அதனை மாற்றுவதானால் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற…

மாணவியை அச்சுறுத்திய சிப்பாய் கைது!!

17 வயது பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதி​வேற்றுவதாக அச்சுறுத்திய 23 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர் கட்டுகஸ்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட சந்தேக நபர் அநுராதாபுர பிரதேசத்தை…

மீண்டும் டொலர் உச்சத்தைத் தொடுகிறது!!

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும் குறைந்துள்ளது. அமெரிக்க டொலரின் இன்றைய கொள்வனவு விலை ரூ. 311 ஆகவும் விற்பனை விலை ரூ. 328 ஆகவும் பதிவாகியுள்ளது.

அதிகாரிகள் சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்!! (PHOTOS)

மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற சந்தர்ப்பங்களிலும் அவற்றுக்கான பயனாளர்களை தெரிவு செய்கின்ற போதும், எமது மக்களின் நலன்கள் சார்ந்த சமூகச் சிந்தனையோடு அதிகாரிகள் செயற்பட வேண்டும் என்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்…

நியூசிலாந்தில் பொருளாதார மந்தநிலை: முக்கிய காரணியாக அமைந்த இயற்கை சீற்றங்கள்!!

கொரோனா வைரஸ் தொற்று பரவிய 2020-ம் ஆண்டு உலகின் பெரும்பாலான நாடுகள் தங்களது நாட்டின் எல்லைகளை முன்னெச்சரிக்கை காரணமாக மூடியது. முக்கியமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் எல்லைகளை மூடுவதில் அதிதீவிரம் காட்டின. ஒரு பகுதியில் ஒருவருக்கு…

கடிதம் எழுதி வைத்து விட்டு கணவர் இறந்த துக்கத்தில் 2 மகள்களுடன் பெண் தற்கொலை!!

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரியை சேர்ந்தவர் சூரிய நாராயணா. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 55). மகள்கள் சந்திரகலா (33). எம்.பி.ஏ. பட்டதாரி. சவுஜன்யா (29). மாற்றுத்திறனாளி. மகள்கள் இருவருக்கும்…

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் மணிலாவில் இருந்து தென்மேற்கே 140 கி.மீ. தொலைவில் உள்ள ஹூகேவில் இன்று காலை நிலநடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது என்றும் 120 கி.மீ. ஆழத்தில் மையம்…

20 வருடங்களின் பின் சிக்கிய மரண தண்டனை கைதி!!

சுமார் 20 வருடங்கள் தலைமறைவாக இருந்த 54 வயதுடைய மரண தண்டனை கைதி ஒருவர் ராகமவில் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் மற்றும் அவரது சகோதரருமாக இருவரும் நபர் ஒருவரை கடந்த 2001 ஆம் ஆண்டு கூரிய ஆயுதங்களால் தாக்கி, அவரை அடித்துக் கொன்றதாக குற்றம்…

வெடிப்பு சம்பவத்தில் முன்னாள் இராணுவ சிப்பாய் பலி!!

கண்டி – மெனிக்ஹின்ன பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வயல் நிலமொன்றிலேயே இந்த வெடிப்பு சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெடிப்பிற்காக பயன்படுத்தப்படும்…

வாகன இறக்குமதியில் சிக்கல்!!

டொலர் நெருக்கடிக்கு வாகன இறக்குமதி முக்கிய காரணம் எனவும் அதனால் வாகன இறக்குமதி பல முறைகள் சிந்தித்து செய்ய வேண்டிய விடயம் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ”கடன்முறையின் மூலம் வாகனங்களை இறக்குமதி…

88 தடவைகள் இரத்ததானம் செய்து சாதனை படைத்த நயினாதீவைச் சேர்ந்த துரைமணி ரமணன்!! (PHOTOS)

உலக குருதிக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பு தேசிய இரத்த மத்திய நிலையத்தில் கௌரவிப்பு நிகழ்வொன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் இதுவரை 88 தடவைகள் இரத்ததானம் செய்து சாதனை படைத்த நயினாதீவைச் சேர்ந்த துரைமணி ரமணன் தேசிய ரீதியாக…