;
Athirady Tamil News

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து – 15 பேர் பலி !!

கனடாவில் பேருந்து மீது பாரவூர்தி மோதி 15 பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவின் மனிடோபா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலை அருகே பயணித்த பேருந்தே இந்த விபத்தில் சிக்கியுள்ளது. குறித்த 25 க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்துள்ளதுடன், திடீரென பேருந்து…

சவ ஊர்வலத்தின் போது பாடையில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி!!

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், குப்பம், தம்பி கானி பள்ளியை சேர்ந்தவர் ராணியம்மா (வயது 68). உடல்நல குறைவால் நேற்று முன்தினம் இறந்தார். அவரது இறுதி சடங்குகள் நேற்று நடந்தன. பின்னர் அவரது உறவினர்கள் ராணியம்மாவின் உடலை அலங்கரிக்கப்பட்ட…

சுதந்திரக் கட்சிக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு !!

கட்சியின் யாப்பை திருத்துவது தொடர்பில் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை, கட்சியின் பழைய யாப்பிற்கு அமைய செயற்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்ரீலங்கா சுதந்திரக்…

டிஜிட்டல் மயப்படுத்தப்படும் கல்வித்துறை !!

கல்வித்துறையை டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நடைபெற்ற கல்வியல் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கையை நிறைவு செய்தவர்களுக்கான ஆசிரியர் நியமனங்களை…

மன்னாரில் 3 வர்த்தகர்களுக்கு அபராதம் !!

மன்னாரில் முட்டை மற்றும் அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்த மூன்று வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மூவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மன்னார் நகர் பகுதியில்…

உயர்தர வகுப்புகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை !!

உயா்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் ஈடுபட்டு வருவதாகக் கூறுகிறார். கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…

சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய நபருக்கு கடுமையான தண்டனை !!

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட ஒருவருக்கு பாணந்துறை நீதிமன்றம் 15 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்துள்ளது. இங்கிரிய பிரதேசத்தை சோ்ந்த 50 வயதுடைய சந்தேகநபருக்கே இவ்வாறு தண்டனை…

பதில் நிதி, பாதுகாப்பு அமைச்சர்கள் நியமனம் !!

புதிய பூகோள நிதியுதவி உடன்படிக்கைக்கான உலகளாவிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் உரையாற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி வெளிநாட்டு விஜயத்தை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பும்…

இந்தியா – சீனாவின் பக்கம் திரும்பும் ரஷ்யா!

உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா யுத்த பிரகடனம் செய்தது. இதனைத் தொடர்ந்து ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருவதுடன், ரஷ்யாடமிருந்து கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வதையும் மேற்கத்திய நாடுகள்…

ஐதராபாத்தில் பிரபலமாகும் புதிய வகை ‘ஸ்லூஷி’ குளிர்பானம்!!

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இருந்து தப்பித்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் குளிர்பானங்களை தேடித்தேடி பருகுகின்றனர். கரும்புச்சாறு, இளநீர் என்றென்றும் நமக்கு இளைப்பாறுதலை தரும் என்றாலும் எல்லோரையும் ஈர்க்கும்…

கண்ணாடி உடைந்து விமானிகளின் முகங்களில் இரத்தம் – நடுவானில் நடந்த அதிர்ச்சி!

ஈக்வடோரில் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த விமானத்தின் மீது பெரிய பறவை ஒன்று மோதியதில் காக்பிட் கண்ணாடி உடைந்து, விமானிகளின் முகங்களில் இரத்தம் தெரித்துள்ளது. லாஸ் ரியாஸ் மாகாணத்தில் குறித்த சம்பவம் நேர்ந்துள்ளது. விமானத்தின்…

பிரதமர் மோடி அமெரிக்கா, எகிப்து பயணம்!!

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 20 முதல் 25-ந் தேதி வரை அமெரிக்காவிலும், எகிப்திலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். பிரதமரின் அமெரிக்கப் பயணம் நியூயார்க்கில் தொடங்கும். அங்கு ஐ.நா. தலைமையகத்தில் 21-ந் தேதி நடைபெற உள்ள சர்வதேச யோகா தினக்…

மீண்டும் ஓர் கொரோனா அலை – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை !!

கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முற்றாக நீங்கவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். அண்மையில் ஜெனீவாவில் இடம்பெற்ற 76 ஆவது உலக சுகாதார மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு…

புங்குடுதீவு ஆலடியில் சூழகம் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான செயற்பாடு!! (படங்கள்)

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினை சேர்ந்த முரளிதரன் எழிலன் அவர்களின் முதலாவது பிறந்ததினத்தினை ( 16 - 06 - 2023 ) முன்னிட்டு சூழகம் அமைப்பினரால் புங்குடுதீவு ஆலடி சந்தி பிள்ளையார் கோயிலின் சுற்றாடலில் அமைந்துள்ள இரு நன்னீர் கிணறுகள்…

சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக மதகுருமார்களிற்கான விழிப்புணர்வு வழங்கும் தேசிய…

யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக மதகுருமார்களிற்கான விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில்(15.06.2023) மாவட்ட செயலக கேட்டோர் கூடத்தில் நடைபெற்றன.…

1 ரூபாய் பிரியாணி வாங்க அலை மோதிய கூட்டம்- மோதல் ஏற்பட்டதால் போலீசார் ஓட்டலை மூடினர்!!

தெலுங்கானா மாநிலம், கரீம் நகரில் புதிய ஓட்டல் நேற்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவை முன்னிட்டு மதியம் 2-30 மணிக்கு மேல் ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என்றும் பிரியாணி வாங்க வருபவர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் கட்டாயம் கொண்டு வர…

அமெரிக்காவில் கடும் சூறாவளி காற்றுடன் மழை- 3 பேர் பலி!!

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் கடுமையான சூறாவளி காற்றுடன் மழை கொட்டியது. இந்த சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தது. வீடுகளின் மேற்கூரைகள் பறந்தது. கட்டிடங்களின் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கியது.…

வட கொரியா ஏவுகணை சோதனை எதிரொலி- தென் கொரியாவுக்கு நீர்மூழ்கி கப்பலை அனுப்பிய அமெரிக்கா!!

உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது. Powered By VDO.AI அவ்வகையில், வடகொரியா நேற்று தனது கிழக்கு கடற்கரையில் இருந்து ஒரு…

காதலுக்கு தந்தை எதிர்ப்பு- சேலம் பொதுப்பணித்துறை பெண் அதிகாரி தற்கொலை!!

சேலம் மாவட்டம் ஓமலூர் காமலாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் திலகவதி (வயது 26). இவர் சேலம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஜூனியர் வரைவு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும் சேலம் மணியனூரைச் சேர்ந்த வெள்ளையங்கிரி…

உக்ரைனில் கைதிகள் சித்ரவதை.. ரஷியாவின் தேசிய கொள்கையா..? ஐ.நா. சபை கடும் அதிருப்தி!!

ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைன் மீது 2022ம் வருடம் பிப்ரவரி மாதம் ராணுவ நடவடிக்கையை தொடங்கி முக்கிய பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. ரஷியாவுக்கு உக்ரைன் படைகள் பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளின் உதவியுடன்…

முதலமைச்சர் உரிமையில் கவர்னர் தலையிடுவதை தவிர்த்து இருக்கலாம்- சபாநாயகர் அப்பாவு!!

அழகப்புரம் பகுதியில் இருந்து ராதாபுரம் கால்வாய் வழியாக விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு தண்ணீரை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம்…

தென் கொரியாவில் 3 பள்ளி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து- மாணவர்கள் உள்பட 80 பேர்…

தென் கொரியாவில் இன்று சியோலின் கிழக்கே உள்ள நெடுஞ்சாலையில் மூன்று பள்ளி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவர்கள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பள்ளி பேருந்துகளில் 75 நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும்…

கடைமடைக்கு 10 நாட்களுக்குள் தண்ணீர் சென்று விடும்- அமைச்சர் கே.என்.நேரு!!

தஞ்சை உள்பட காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீரை அமைச்சர் கே. என். நேரு திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- கல்லணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடைப்…

ஜூன் மாதம் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பம்: ஐரோப்பிய ஒன்றியம்!!

காப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவையின் (C3S) துணை இயக்குனர் சமந்தா பர்கெஸ் தெரிவித்திருப்பதாவது:- Powered By VDO.AI உலகளவில் வெப்பம் ஜூன் மாதம் வழக்கத்தை விட அதிகமாக பதிவாகியுள்ளது. எல் நினோ காலக் கட்டம் தொடர்வதால் 2023-ம் வருடத்தை விட 2024-ம்…

தாகத்துக்கு தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த 9 வயது சிறுமி பலி!!

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அகல்யா(வயது9). இவருக்கு சிறுநீரக கோளாறு இருந்தது. இதற்காக மேல் சிகிச்சை பெற கடந்த சில நாட்களுக்கு முன்பு அகல்யா மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து…

குறையும் பிறப்பு விகிதம்: நவீன கருத்தரித்தல் சிகிச்சைகளை காப்பீடு திட்டத்தில் இணைத்த…

சீனாவில் சமீப காலமாக குழந்தை பிறப்பு விகிதம் மிகக் கடுமையாக குறைந்துள்ளது. இதை தடுப்பதற்கும், தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கவும், பல முயற்சிகளை சீன அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பீஜிங்கின் அரசு, நகரின்…

பூரான் கிடந்த பரோட்டா சாப்பிட்ட 2 வாலிபர்களுக்கு வாந்தி, மயக்கம்- ஆஸ்பத்திரியில் அனுமதி!!

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்சுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் முரளி கிருஷ்ணன் (வயது 21). இவர் தனது நண்பர் கலையரசனுடன் (20) நேற்று இரவு, கொங்கணாபுரம்-ஓமலூர் சாலையில் எட்டிக்குட்டை மேடு பகுதியில் உள்ள…

உருகும் ஆல்ப்ஸ் பனிப்பாறைகள்: பருவநிலை சட்டத்தை கொண்டு வருகிறது சுவிஸ்!!

தனது நாட்டில் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதன் காரணம் புவி வெப்பமடைவதலின் தாக்கம் என உணர்ந்த சுவிட்சர்லாந்து, தன் நாட்டை கார்பன் நடுநிலைமைக்கு விரைவாக வழிநடத்தும் நோக்கில் பருவநிலை மசோதாவுக்கான வாக்கெடுப்பை வரும் ஞாயிறு அன்று நடத்துகிறது. இந்த…

2-ம் கட்ட பேச்சாளர் போல பேசுவது முறையா? யாரை அச்சுறுத்த இத்தனை ஆவேசம்? மு.க.ஸ்டாலினுக்கு…

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தொட்டுப் பார், சீண்டிப்பார் என்றெல்லாம் பேசுவது, கட்சி மேடைகளிலே, கூட்டம் கலையாமல் பார்த்துக் கொள்வதற்காக, ஒரு சாதாரண மேடைப் பேச்சாளர் பேசும் தொனி. ஆனால், ஸ்டாலின்,…

நாடாளுமன்றத்தின் சக்தி வாய்ந்த நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்: ஆஸ்திரேலிய எம்.பி…

நாடாளுமன்றத்தின் சக்தி வாய்ந்த நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக ஆஸ்திரேலிய நாடாளுமன்ற எம்.பி .கூறியுள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய நாடாளுமன்ற எம்.பி .லிடியா தோர்ப். இவர், சக எம்.பி.யான டேவிட் வான் மீது…

யாருக்கும் நாங்கள் அடிமை இல்லை- அ.தி.மு.க.வை சீண்ட வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி…

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்துக்கு எடப்பாடி பழனிசாமி இன்று…

அமைதி படையினருக்கு நினைவுச் சுவர்: இந்தியாவின் தீர்மானத்துக்கு ஐ.நா. ஒப்புதல்!!

ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் ருசிரா காம் போஜ், ஐ.நா. பொதுச் சபை அரங்கில் புதன்கிழமை "ஐ.நா. அமைதிப் படையில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நினைவு சுவர்" என்ற தலைப்பில் வரைவு தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார். அதில்,…

க.பொ.த சாதாரண தர பரீட்சை முறை இரத்து செய்யப்படுமா? !!

13 வருட கல்வியை வழங்குகின்ற போது சாதாரண தர பரீட்சை அவசியமா என்ற கேள்வி எழுகின்றது. சாதாரண தர பரீட்சை அவசியமில்லை என்பதே பலரதும் நிலைப்பாடாக உள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அலரி மாளிகையில் இன்று (16) இடம்பெற்ற 2018-…

விசாகப்பட்டினத்தில் எம்.பி.யின் மனைவி, மகன், ஆடிட்டரை கடத்தி ரூ.50 கோடி கேட்டு மிரட்டல் !!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் எம்.வி.வி.சத்தியநாராயணா. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மக்களவை எம்.பி.யாக உள்ளார். இவர் ஐதராபாத் சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு சில மர்ம நபர்கள் எம்.பி.யின் மகன் சரத் (35) என்பவரை கடத்தி…