;
Athirady Tamil News

உகாண்டாவில் பள்ளி மீது ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் பயங்கர தாக்குதல்: 41 பேர் பலி!!

மேற்கு உகாண்டா, காங்கோ ஜனநாயகக் குடியரசின் எல்லையில் உள்ள போண்ட்வே பகுதியில் லுபிரிரா மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்குள் நுழைந்த கூட்டணி ஜனநாயகப் படையைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர்.…

இலக்கு செந்தில் பாலாஜி அல்ல! மு.க.ஸ்டாலின்தான்…!-திருமாவளவன்!!

கோவையில் நடைபெற்ற தி.மு.க. கூட்டணி கட்சிகள் பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசும் போது, "பா.ஜனதாவின் இலக்கு செந்தில் பாலாஜி அல்ல. மு.க.ஸ்டாலின்தான். அவருக்கு நெருக்கடி கொடுக்கத்தான் மோடியும், அமித்ஷாவும் கணக்கு…

பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கியது சீனா!!

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கே மக்கள் அங்கு தவிப்பதாக பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. Powered By VDO.AI பாகிஸ்தானில் குறைந்தளவே அந்நிய செலாவணி கையிருப்பாக…

திருநாவுக்கரசருக்கும் ‘அந்த ஆசை’…!!

அரசியலில் இருப்பவர்களுக்கு தலைவராக வேண்டும், எம்.எல்.ஏ., எம்.பி.யாக வேண்டும், வாய்ப்பு கிடைத்தால் முதல்வராக கூட ஆக வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருப்பதுதான். இதில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் மட்டும் விதிவிலக்கு ஆகிவிடுவாரா என்ன?…

நேர்மறையான சமூக தளமாக டுவிட்டரை மாற்றியுள்ளேன்: எலான் மஸ்க்!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா தலைவருமான அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க், சமீபத்தில் உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டரை விலைக்கு வாங்கி அதன் நிர்வாகத்தில் பல அதிரடி முடிவுகளையும் எடுத்து வருகிறார். பிரான்ஸ் நாட்டின் தலைநகரான…

அமலாக்கத்துறையே அவருக்கு பாதுகாப்பு!- எச்.ராஜா சொல்கிறார்!!

பாரதிய ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரான எச்.ராஜா கூறியதாவது:- அமித் ஷாவின் தூண்டுதலால்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுத்ததாக சொல்வது அபத்தமானது. அமித்ஷா சென்னைக்கு வருவதற்கு முன்பே செந்தில் பாலாஜி தொடர்பான பல இடங்களில்…

3 மகன்களை வரிசையாக நிற்க வைத்து சுட்டுக்கொன்ற தந்தை: அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம் !!

அமெரிக்காவிலுள்ள ஓஹியோ மாநிலத்தில் சாட் டோர்மேன் (வயது 32) என்பவர், தனது மனைவி, மூன்று மகன்கள், ஒரு மகளுடன் வசித்து வந்தார். திடீரென டோர்மேன் துப்பாக்கியால் தனது மூன்று மகன்களை வரிசையாக நிற்க வைத்து சுடத் தொடங்கினார். இதில் இரண்டு மகன்கள்…

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்த அமலாக்கத்துறை- இன்று கையெழுத்து பெற்றனர்!!

அமலாக்கத்துறையால் கைதாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அவரை 8 நாள் காவலில் வைத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ளது.…

உக்ரைனின் மூன்று டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது: ரஷியா தகவல்!!

ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் எதிர்தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், ரஷியாவின் தெற்கு எல்லைப்பகுதியான 'பிரையான்ஸ்க்' பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்க வந்த 3 டிரோன்களை ரஷியா அழித்ததாகக்…

முன்னணிக்கு எதிரான அச்சுறுத்தலும் இன்னும் சிலவும் !! (கட்டுரை)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கொழுப்பிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாராளுமன்றத்தில் சிறப்புரிமை விடயத்தை எழுப்பி உரையாற்ற இருந்த…

ரெயிலில் நடைபெறும் திருட்டுக்கு ரெயில்வே நிர்வாகம் பொறுப்பு ஆகாது – சுப்ரீம்…

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர் போலா என்ற தொழில் அதிபர். இவர் காசிவிஸ்வநாத் ரெயிலில் 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதியன்று டெல்லிக்கு பயணம் செய்தார். ரெயில் பயணத்தின்போது அவரது இடுப்பு பெல்ட்டின் பையில் வைத்திருந்த ரூ.1 லட்சம்…

சூடானின் உள்நாட்டு போரில் இரையாகும் சிறுவர்கள் – யுனிசெப் !!

சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு மோதலால் 330 ற்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நலப் பிரிவான யுனிசெப் தெரிவித்துள்ளது. கடந்த 2 மாத காலமாக நடைபெற்று வரும் இம்மோதலால், அந்நாட்டின் சிறுவர்களே…

மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம்: நிதிஷ்குமார் !!

தேர்தல் நடத்தப்படலாம்: நிதிஷ்குமார் Byமாலை மலர்17 ஜூன் 2023 7:31 AM பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை 23-ந்தேதி கூட்டி உள்ளார். பா.ஜ.க.வுக்கு கலக்கத்தை அளித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். பாட்னா : Powered By VDO.AI…

சாதித்த உக்ரைன் விமானப்படை வீரர்கள் -கலக்கத்தில் ரஷ்யபடை !!

அமெரிக்காவின் F-16 ரக போர் விமானங்களை இயக்குவது தொடர்பான பயிற்சியை உக்ரைன் விமானப்படை வீரர்கள் நான்கு மாதங்களில் நிறைவு செய்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் Oleksii Reznikov தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை அன்று உக்ரைனிய பாதுகாப்பு…

சட்டத்தரணிகள் அணி வெற்றி பெற்றது!! (PHOTOS)

வடக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே சிநேகபூர்வமாக இடம்பெற்ற துடுப்பாட்டப் போட்டியில் சட்டத்தரணிகள் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது வருடமாக நாடாத்தப்பட்ட துடுப்பாட்டப் போட்டி இன்று சனிக்கிழமை(17) காலை 9…

யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவிலின் 2023ஆம் ஆண்டுக்கான உயர்திருவிழா!!

யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவிலின் 2023ஆம் ஆண்டுக்கான உயர்திருவிழா ஜுன் 19 ஆம் திகதி (நாளை மறுதினம்) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜுலை 04ஆம் திகதியன்று தெப்போற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது. இக்காலப்பகுதியில் அம்பாளைத்…

மங்களூரு அருகே ரூ.7¾ லட்சம் மின் கட்டணம் வந்ததால் வீட்டு உரிமையாளர் அதிர்ச்சி!!

மங்களூரு அருகே நடந்த இ்ந்த சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:- கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு ஜூலை 1-ந்தேதி முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கிடையே மின்கட்டணத்தை அதிகரித்துவிட்டதாக குற்றச்சாட்டு…

பிரதமர் மோடி அமெரிக்க பயணம் – வெள்ளை மாளிகை வளாகத்தில் பறக்கும் இந்திய கொடி!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் மோடி ஜூன் 21 முதல் 24-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அங்கு ஜூன் 22-ல் 7,000 இந்திய அமெரிக்கர்கள் முன்னிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அமெரிக்க முதல் பெண்மணியும்…

8 வயது சிறுமியின் புகாரால் டெலிவரி பாய்க்கு தர்மஅடி: சிசிடிவி-யால் வெளிவந்த உண்மை!!

பெங்களுருவில் உள்ள எலாக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியில் உள்ள அப்பார்ட்மென்டில் உணவு டெலிவரி பாய், ஆர்டர் செய்தவருக்கு உணவுப் பார்சலை வழங்க சென்றுள்ளார். அப்போது, அந்த டெலிவரி பாய் தன்னை மொட்டைமாடிக்கு அழைத்துக் சென்றார். தான் அவரது கையை…

மேற்கத்திய நாடுகளை எச்சரிக்கவே பெலாரஸில் அணுஆயுதங்கள் நிலைநிறுத்தம்: புதின்!!

உக்ரைன்- ரஷியா இடையிலான போர் ஒன்றரை வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் பெரும்பாலான இடங்களை ரஷியா ஆக்கிரமித்துள்ளது. தோராயமாக 5-ல் ஒரு பகுதியை ரஷியா கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அதை மீட்பதற்காக…

பாதுகாப்பு துறையில் தற்சார்பு அடைய இந்தியா முயற்சி: ராஜ்நாத் சிங்!!

இந்திய ராணுவத்துறை சார்பில் பாதுகாப்பு துறையில் தன்னிறைவு அடைவது தொடர்பான குழு கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமை வகித்து பேசியதாவது:- பாதுகாப்பு துறையில் நமது தேவையை பூர்த்தி…

ஆஸ்பத்திரியில் இருந்து போப் பிரான்சிஸ் டிஸ்சார்ஜ் !!

போப் பிரான்சிஸ் குடல் அடைப்பு மற்றும் வலியால் அவதிப்பட்டு வந்தார். எனவே கடந்த 7-ந் தேதி இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக…

ஒடிசா ரெயில் விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு!!

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கடந்த 2-ந் தேதி 3 ரெயில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 289 பேர் பலியாகினர். இந்த விபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். பீகாரை…

முகம் சிதறி பலியான இளம் குடும்பஸ்தர் !!

மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கை…

ரவுடித்தனம் செய்வது எல்லாம் பிக்குகள் தான் !!

புத்தருடைய போதனையை மறந்து இங்கு ரவுடித்தனம் செய்வது புத்த பிக்குகள் தான் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு…

அத்தியாவசிய பொருட்களின் விலை உயா்வு !!

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறக்குமதியாளர்கள் விலைகளை உயா்த்தியுள்ளதால் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக மொத்த…

ரஷியா துருப்புகளை திரும்ப பெற்றால்தான் அமைதி பேச்சுக்கான வாய்ப்பு: ஜெலன்ஸ்கி!!

உக்ரைன்- ரஷியா இடையிலான போர் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா ஆக்கிரமித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. Powered By VDO.AI அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன்,…

மழை வேண்டி சிறுவர்களுக்கு திருமணம் செய்து நூதன வழிபாடு!!

கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு போதிய மழை பெய்யவில்லை. பருவமழைகளும் சரிவர பெய்யாததால் குடிநீர் மற்றும் பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. இதையடுத்து ஏற்கனவே கே.ஆர்.எஸ். அணை நிரம்ப வேண்டி வருண பகவானுக்கும், காவிரி…

இருதய நோய் அதிகரிப்பு; இலங்கையர்களுக்கு எச்சரிக்கை !!

காற்று மாசுபாடு உலகின் ஏனைய பகுதிகளைப் போன்று இலங்கையிலும் இதய நோய் அபாயத்தை அதிகரித்துள்ளதாக உயர் இருதயநோய் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய கொழும்பு தேசிய வைத்தியசாலையின்…

குற்றங்களை குறைக்க ஜப்பானில் பாலியல் உறவு வயது 16 ஆக உயர்வு!!

ஜப்பானில், பாலியல் குற்ற தடுப்பு சட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களை அந்நாட்டு அரசு செய்துள்ளது. அதில் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயது 13-ல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டதிருத்த மசோதா ஜப்பான்…

பா.ஜனதா ஆட்சியின் ஊழல்கள் குறித்து விசாரணை: மந்திரி பிரியங்க் கார்கே!!

கர்நாடக கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் முந்தைய பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து எந்த அமைப்புகள் மூலம் விசாரணை நடத்த…

பிரான்சில் நிலநடுக்கம் – ஜேர்மன் ஆய்வு மையம் தகவல் !!

பிரான்சில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை, புவி ஆராய்ச்சிகளுக்கான ஜேர்மன் ஆய்வு மையம் (Research Centre for Geosciences-GFZ) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் மேற்கு பிரான்சின்…

திருமணத்திற்கு வரன் தேடி தரும்படி அரசுக்கு கோரிக்கை மனு- கர்நாடகத்தில் ருசிகரம்!!

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் முண்டரகி தாலுகாவில் உள்ள தம்பல் கிராமத்தை சேர்ந்தவர் முத்து ஹுகாரா (வயது 28). வியாபாரியான இவர் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதித்து வருகிறார். இவர் தனக்கு திருமணம் செய்ய பெண் தேடும் படலத்தில் ஈடுபட்டார். சுமார் 2…

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சித்த மருத்துவ அலகு சித்த மருத்துவ பீடமாகத்…

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அமைந்துள்ள சித்த மருத்துவ அலகு சித்த மருத்துவ பீடமாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேமஜெயந்தவினால் கையொப்பமிடப்பட்டு, இம்மாதம் 12 ஆம் திகதி,…