;
Athirady Tamil News

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம்!!

தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில்…

அமெரிக்காவில் பரபரப்பாகும் ட்ரம்பின் கைது – பைடன் நிர்வாகம் மீது காட்டம் !!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திடீரென கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அண்மைக் காலமாக பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறார். அவரது சர்ச்சை பேச்சுகளால்…

சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதி செய்யப்பட்ட வழக்கு: கர்நாடக லோக் ஆயுக்தா போலீசாருக்கு…

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 4 வருட சிறை தண்டனை முடிந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி சசிகலா விடுதலையானார். அவருடன் சிறையிலிருந்த இளவரசி பிப்ரவரி 5-ந்…

மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்காவில் புலம்பெயரும் முயற்சி தோல்வியில் 3,800 பேர்…

மெனா (MENA) எனப்படும் மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்கா நாடுகள் வழியாக உள்ள இடப்பெயர்வு பாதைகளை பயன்படுத்தி புலம்பெயர்வோர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக நிலை ஏற்படுவதாகவும், இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 3,800 பேர்…

கர்நாடக தேர்தலில் முதல் நபராக தேர்தல் மன்னன் வேட்பு மனுதாக்கல்- ரூ.1 கோடி டெபாசிட்…

கர்நாடக மேல்-சபையில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புனு தாக்கல் நேற்று தொடங்கியது. தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை மனு தாக்கல் நடைபெறும். மனு தாக்கல் செய்பவர்கள்…

லண்டனில் மேற்படிப்பு படிக்க சென்ற இந்திய மாணவி கத்தியால் குத்தி கொலை!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த மாணவி கொந்தம் தேஜஸ்வினி (27). இவர் மேற்படிப்பு படிப்பதற்காக கடந்த மார்ச் மாதம் லண்டன் சென்றிருந்தார். இவர் அங்கு வெம்ப்லியில் உள்ள நீல்ட் கிரசன்ட் பகுதியில் தனது நண்பர்களுடன் பகிரப்பட்ட அறையில் தங்கி…

மக்களே… உங்களுக்கு இவர்களைத் தெரியுமா?

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வீடொன்றுக்குள் நுழைந்து, வீட்டில் இருந்த வெளிநாட்டு நாணயம் மற்றும் சொத்துக்களை திருடிச் சென்ற சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. கடந்த 12ஆம் திகதி பகலில் இந்த…

ஐ.ம.சக்தியின் அமைப்பாளர் ஒருவர் கைது !!

தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு பொது மக்களை அச்சுறுத்திய குற்றத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான P.D.அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அபேரத்ன நாளைய தினம்…

காங்கிரஸ் காரிய கமிட்டியில் இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு!!

மத்தியில் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களில் படுதோல்வி அடைந்தது. இதுபோல வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் நடந்த தேர்தலிலும் தோல்வியை தழுவிய காங்கிரஸ், அங்கும் ஆட்சியை இழந்தது. இந்த நிலையில்…

உக்ரைனில் ரஷியா சரமாரியாக ஏவுகணை தாக்குதல்- 6 பேர் பலி!!

ரஷியப் படைகள், தெற்கு உக்ரைனின் நகரமான ஒடேசா மீது இரவோடு இரவாக கப்பலிலிருந்து ஏவுகணைகளை வீசி தாக்கி உள்ளது. இன்று அதிகாலை கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள வீடுகளை ஷெல் குண்டுகளை வீசி தாக்கி உள்ளது. இந்த தாக்குதல்களில் குறைந்தது 6 பேர்…

தோல் வியாதிகளுக்கு எளிய மருத்துவம் !! (மருத்துவம்)

சோப்பு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் தேங்காய் எண்ணெய் கலந்த சோப்புகளை பயன்படுத்தலாம். தினமும் குளிக்கும்போது ஒரு கைப்பிடி வேப்பிலை, சிறிது மஞ்சள்தூள் கலந்த நீரில் குளிக்கலாம். இந்தப் பொருள்கள் ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டவை.…

நேட்டோ பிளஸ் அணியில் இணையும் இந்தியா…! (கட்டுரை)

இந்தோ - பசுபிக் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ரஷ்ய - உக்ரைன் போர் ஆகிய விவகாரங்களில் அமெரிக்க - இந்திய அரசுகளிடையே நீடித்துக் கொண்டிருக்கும் பனிப்போரும் இரு நாடுகளினதும் உறவுக்குரிய இணக்க முயற்சிகளும் புவிசார் அரசியல் - பொருளாதார விடயங்களில்…

திருமணத்தின்போது 51 டிராக்டர்களுடன் ஊர்வலம் வந்து ஆச்சரியப்படுத்திய மணமகன்- வைரலாகும்…

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடந்த திருமண விழாவில் 51 டிராக்டர்களுடன் மணமகன் ஊர்வலம் வந்த நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. குடமலானி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் சவுத்ரி என்பவருக்கும், ரோலி கிராமத்தைச் சேர்ந்த மம்தா என்பவருக்கும் நேற்று…

அமெரிக்காவில் பணக்காரராக இருக்க வேண்டுமா..? குறைந்தபட்சம் இவ்வளவு சொத்து தேவை..!!!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிதி சேவை நிறுவனமான சார்லஸ் ஷ்வாப் நிறுவனம், அமெரிக்காவில் பணக்காரர்களுக்கான சொத்து மதிப்பு தொடர்பாகவும், பணக்காரர்கள் பட்டியலில் இணைய வேண்டுமானால் அதற்கு தேவைப்படும் நிகர சொத்து மதிப்பு குறித்தும் கணக்கெடுப்பு…

மேலும் ஒரு அவதூறு வழக்கு.. ராகுல் காந்தி உள்ளிட்ட காங். தலைவர்களுக்கு நீதிமன்றம் சம்மன்…

பாஜக தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோருக்கு பெங்களூரு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. எம்.பி, எம்.எல்.ஏ.களுக்கு எதிரான குற்ற…

ஓடிக்கொண்டிருந்த போது பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்!!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பகுதியில் வீதியில் உந்துருளியில் (மோட்டார் சைக்கிள்) பயணித்து கொண்டிருந்த போது, வெடிப்பு சத்தம் கேட்டதையடுத்து அந்த உந்துருளி தீப்பற்றிக்கொண்டுள்ளது. ஒட்டுசுட்டான் கற்சிலைமடு பகுதியில் உள்ள நவீனம்…

வீட்டின் இரும்பு படலை சிறுவனுக்கு எமனானது !!

ஊருபொக்க - தம்பஹல உயர்தரப் பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியை தனது பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, ​​அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் அவரது கழுத்தை அறுத்தும், மார்பில் குத்தியும் கொலை செய்துள்ளதாக ஊருபொக்க பொலிஸார்…

புங்குடுதீவு அமரர் சுவிஸ் சாராதாம்பிகை அவர்களின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவாக விசேட மதிய…

புங்குடுதீவு அமரர் சுவிஸ் சாராதாம்பிகை அவர்களின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவாக விசேட மதிய உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ) பகுதி -2 ############################################ கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே…

போஸ்னியாவில் தொடக்கப் பள்ளி ஆசிரியரை சுட்ட 13 வயது சிறுவன் கைது!!

தென்கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள போஸ்னியா என்கிற நாட்டின் நகரமான லூகாவாக்கில் இயங்கி வரும் ஒரு தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியரை 13 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் மாணவரான சிறுவன் வேறு…

இரும்பு கதவு விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்; முல்லைத்தீவில் பெரும் துயரம்!!

முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் வீட்டின் இருப்பு கதவு சிறுவன் மீது வீழ்ந்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (14) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு – கேப்பாபிலவு பகுதியினை சேர்ந்த 3 வயது நிரம்பில…

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன்!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம் பெறும் சட்ட விரோத செயற்பாடுகள் குழு மோதல்கள், சட்டவிரோத போதை பொருள் கடத்தல் கால்நடைகள்,மணல் கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்கு ராணுவத்தினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என புதிதாக பதவியேற்றுள்ள யாழ் மாவட்ட இராணுவ…

மீண்டும் டொலர் 300 ஐத் தாண்டியது!!

இலங்கையின் சில வர்த்தக வங்கிகளில் ஐக்கிய அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் இன்று(14) ரூ. 300 ஐத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று புதன்கிழமை (14) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் இலங்கை ரூபாவுக்கு எதிரான…

“ஐஸ்” உடன் நால்வர் கைது!!

திருகோணமலை -ஈச்சிலம்பற்று இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஈச்சிலம்பற்று பொலிஸாருடன் இரானுவ புலனாய்வுப் பிரிவினர் இணைந்து நேற்றிரவு வெருகல் வீதித்தடையில் மேற்கொண்ட சோதனையின் போது குளிரூட்டப்பட்ட…

ஜனாதிபதியை சாடினார் தேரர்!!

தொல்பொருள் திணைக்கள விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் தெரிவித்த கருத்துகளை பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் விமர்சித்துள்ளார். ஜனாதிபதியின் கருத்துகள் தனியார் நிதி மூலம் பௌத்த பாரம்பரியத்தை பாதுகாக்கும் பணியை குறைப்பதாக தேரர்…

மாணவிகளை சீண்டிய ஆசிரியர் கைது!!

யாழ்ப்பாணம் தீவகத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் 42 வயதான ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தரம் 7 இல் கல்வி கற்கும் 12 வயதான மாணவிக்கே…

எக்ஸ்பிரஸ் பேர்ல்: இலஞ்ச விவகார மனு மீது விசாரணை!!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் சேதத்துடன் தொடர்புடைய இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் (CEJ) மேலும் மூன்று மனுதாரர்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவில் (SC/FR/Application…

பேரிடர் மேலாண்மைக்கு ரூ.8,000 கோடியில் 3 திட்டங்கள்: மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு!!

அனைத்து மாநிலங்களிலும் தீயணைப்புத் துறையை நவீனப்படுத்தவும், முக்கிய நகரங்களில் வெள்ள பாதிப்பை குறைக்கவும், 17 மாநிலங்களில் நிலச்சரிவை தடுக்கவும் ரூ.8,000 கோடியில் 3 முக்கிய திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.…

ஒரே நாளில் 92,238 பேர் திருப்பதியில் தரிசனம்!!

திருப்பதி ஏழுமலையானை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 92,238 பேர் தரிசித்துள்ளனர். அன்றைய தினம் சர்வ தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் வரை காத்திருந்தனர். கடந்த 4 ஆண்டு காலத்தில் ஒரே நாளில் இவ்வளவு பக்தர்கள்…

சிரியா தலைநகர் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்!!

சிரியாவில் 2011-ம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியதில் இருந்தே அதன் அரசுப் படைகள் மற்றும் அதற்கு ஆதரவாக சண்டையிடும் ஈரான் ஆதரவு படைகளுக்கு எதிராக இஸ்ரேல் நடந்து வருகிறது. இந்த நிலையில் சிரியா தலைநகர் டமாஸ்கரை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணை…

கோவின் இணையதளம் முற்றிலும் பாதுகாப்பானது: மத்திய அரசு உறுதி!!

இந்தியாவில் 2021 ஜனவரியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதற்காக கோவின் இணையதளம் தொடங்கப்பட்டது. தடுப்பூசிக்கான முன்பதிவு, தடுப்பூசி மையங்கள் உள்ளிட்டதகவல்கள் இதில் இடம்பெற்றிருந்தன. தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் விவரம்…

கடைசி இந்திய பத்திரிகையாளரும் வெளியேற சீனா உத்தரவு!!

சீனாவில் பணிபுரியும் கடைசி இந்திய பத்திரிகையாளரும் இம்மாத இறுதிக்குள் வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நான்கு இந்திய பத்திரிகையாளர்கள் தங்களது நிறுவனங்கள் சார்பில் சீனாவில் செய்தி சேகரிக்க…

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோவை வெளியிட்டது…

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது கடந்த மார்ச் மாதம் தாக்குதல் நடத்த முயன்ற காலிஸ்தான் ஆதரவாளர்களின் வீடியோ காட்சிகளை தேசிய புலனாய்வு (என்ஐஏ) முகமை வெளியிட்டுள்ளது. இவர்கள் குறித்த தகவலை தெரிவிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள்…

‘10-ல் 9 ஆண்கள் அப்படித்தான்!’ – 10 ஆண்டாக தேக்க நிலையில் பாலின சமத்துவம்: ஐ.நா…

கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச அளவில் பாலின சமத்துவத்தை எட்டுவதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக, தேக்கநிலையே நிலவுகிறது என்று ஐ.நா. வளர்ச்சித் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஓர்…