;
Athirady Tamil News

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்!!

பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 18-ம் தேதி பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் பழைய பாராளுமன்ற கட்டிடத்திலும், 19-ம் தேதி முதல் புதிய பாராளுமன்ற கட்டிடத்திலும் நடைபெறவுள்ளது.…

இரண்டு ரயில் நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு!!

கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், தேவை ஏற்பட்டால் ஏனைய நிலையங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படும் என ரயில்வே…

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா!! (PHOTOS)

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை காலை மிக சிறப்பாக இடம்பெற்றது. காலை 6 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி, தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய்…

மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள், கவலை வேண்டாம் – முதல் மந்திரி பினராயி விஜயன்!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் 2 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் இறந்ததற்கு காரணம் நிபா வைரஸ் தொற்று இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த நிபா வைரஸ்…

பதிலமைச்சர்கள் நால்வர் நியமனம்!!

ஜனாதிபதி வௌிநாட்டுக்கு விஜயம் செய்துள்ள நிலையில் 4 பதிலமைச்சர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய பதில் நிதியமைச்சராக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவும், பாதுகாப்பு பதில் அமைச்சராக பிரமித்த பண்டார தென்னகோணும்…

உலகில் வலிமையான இராணுவத்தை கொண்ட நாடுகள் எவை என்று தெரியுமா..! !

145 நாடுகளில் உள்ள இராணுவத்தின் பலம் பலவீனங்களை ஆய்வு செய்து, குளோபல் ஃபையர்பவர் இந்த ஆண்டுக்கான வலிமையான இராணுவத்தை கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த வரிசைப் பட்டியல், கிட்டத்தட்ட 60 காரணிகளில் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு…

சில சிறிய தலைவர்கள்…! உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு ஆம் ஆத்மி தலைவர் பதில்!!

சானதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்க்க INDIA கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் திமுக உள்ளது. இதில் உள்ள மற்ற…

’’G77+ சீனா’’ அரச தலைவர் மாநாட்டுக்கு புறப்பட்டார்‌ ஜனாதிபதி!!

“தற்போதைய அபிவிருத்தி சவால்களுக்கு மத்தியில், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தின் வகிபாகம்" என்ற தொனிப்பொருளில் செப்டம்பர் 14 முதல் 16 வரை கியூபாவின் ஹவானாவில் நடைபெறவுள்ள "G77+ சீனா" அரச தலைவர் மாநாட்டில் உரையாற்றுவதற்காக…

பட்டுப்பாதைக்கு நிகராக இந்தியாவை உள்ளடக்கிய புதிய வியூகம்! சீனாவிற்கு காத்திருக்கும்…

சீனாவானது தனது கனவுத்திட்டமான பட்டுப்பாதை திட்டத்தை செயற்படுத்துவதற்கான ஆயத்தங்களை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பண்டைய காலம் தொடக்கம் பட்டு உற்பத்தியில் புகழ்பெற்றுத் திகழ்ந்த சீனா, ஆசியாவில் வணிகத்தில் முன்னிலை வகித்தது. இந்தப்…

மழை காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை- பள்ளிக்கல்வித்துறை…

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துவகை பள்ளிகளிலும் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் விபத்துகளில் இருந்து பாதுகாப்பதற்கென உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள, அவ்வப்போது பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது…

சாலைகளில் ஆறாக ஓடிய 20 லட்சம் லிட்டர் வைன்.. மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!!

தென்மேற்கு ஐரோப்பாவில் உள்ள நாடு போர்ச்சுகல். இதன் தலைநகரம் லிஸ்பன். தலைநகரிலிருந்து சுமார் 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அனாடியா முனிசிபாலிட்டி. இங்குள்ளது சவோ லவுரென்கோ டோ பைர்ரோ பகுதி. சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த ஊரில்…

19 கோடி பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!!

19 கோடி ரூபா பெறுமதியான 02 கிலோ 500 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் செவ்வாய்க்கிழமை (12) கட்டுநாயக்க விமான சரக்கு முனையத்தில் DHL வளாகத்தில் வைத்து கைப்பற்ற பட்டது. இந்த…

பள்ளிகள்-ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவேம்பு-பப்பாளி இலை சாறு வழங்கப்படுகிறது: மாநகராட்சி…

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. சென்னை மதுரவாயலில் ஒரு சிறுவன் உள்பட தமிழகம் முழுவதும் 3 பேர் இறந்துள்ளனர். 243 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து மாநிலம் முழுவதும் டெங்குவை கட்டுப்படுத்த…

இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் ரஷியாவுக்கே பலன் தரும் – அதிபர்…

சமீபத்தில் டெல்லியில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டின் முதல் நாளில் இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான கப்பல் மற்றும் ரெயில் இணைப்புக்கான ஒரு பெரிய வழித்தடம் விரைவில் தொடங்கப்படும் என்ற வரலாற்று ஒப்பந்தம் ஒன்று…

வடலிவிளை உயர்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள்- அடிக்கல் நாட்டினார் விஜய் வசந்த்…

நாகர்கோவில் வடலிவிளை உயர்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் தேவை என்ற பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்த ரூ. 18 லட்சம் ஒதுக்கீடு…

புதிய அங்கத்தவர்களை இணைக்கும் ஐக்கிய மக்கள் சக்தி !!

கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம் திர்வரும் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் மாத்தறையிலிருந்து ஆரம்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.…

கல்விக் கொள்கையில் விரைவில் மாற்றம் !!

இலங்கையின் கல்விக் கொள்கையில் புதிய மாற்றம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாக இருக்கிறது என்று…

மாலத்தீவில் ‘இந்தியாவே வெளியேறு’ முழக்கம்: சீனாவுக்கு பெருகும் ஆதரவு –…

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டித் தீவு நாடான மாலத்தீவு, புவிசார் அரசியலில் இந்தியாவுக்கு ஒரு முக்கிய நாடாக இருந்து வருகிறது. இதனால் அந்நாட்டிற்கு பல்வேறு உதவிகளை இந்தியா அளித்து வருகிறது. இந்நிலையில், அங்கு ஆதிக்கம் செலுத்த…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வனத்துறை செயலாளர் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்!!

திருச்சியை சேர்ந்த கருப்பையா என்பவர் வனத்துறையில் காவலராக பணியாற்றினார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு பதவி உயர்வு வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரரின் மனுவை பரிசீலித்து, அவருக்கு பதவி…

படகுகள், விமானங்கள், ஆயுதம் தாங்கிய ரயில் வண்டி: புதினை சந்திக்கும் கிம் – பயணத்தின்…

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திப்பதற்காக குண்டு துளைக்காத ரயில் மூலம் ரஷ்யாவின் துறைமுக நகரமான விளாடிவோஸ்டாக் நோக்கிச் சென்றார். ஆனால் அவரது பயண வழித்தடம் மாற்றப்பட்டதாக பின்னர் தெரியவந்தது. பொதுவாக…

மரத்வாடாவில் ஆகஸ்ட் 31 வரை 685 விவசாயிகள் தற்கொலை: டாப் லிஸ்டில் விவசாய மந்திரி மாவட்டம்!!

மகாராஷ்டிரா மாநிலம் மரத்வாடா மண்டலத்தில் இந்த வருடம் இதுவரை 685 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். பீட் மாவட்டத்தில் மட்டும் 185 பேர் தற்கொலை செய்துள்ளனர். இந்த மாவட்டம் மகாராஷ்டிரா மாநில விவசாயத்துறை மந்திரியாக இருக்கும் தனஞ்செய் முண்டே…

“ஒவ்வொரு இரவும் 10 முதல் 18 பேர் சீரழித்தனர்” – குஜராத்தில் வங்கதேச…

"வங்கதேசத்தில் உள்ள எங்கள் வீட்டில் ஒரு சின்ன உணவகத்தை நடத்தி வந்தோம். ஒருமுறை இந்தியாவில் இருந்து என் அத்தை ஈத் பண்டிகையின்போது வங்கதேசம் வந்திருந்தார். அவர் இந்தியாவுக்கு திரும்பும்போது, என்னையும் அழைத்துச் சென்று வேலை வாங்கித்…

கேரள கோவில் வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் ஆயுதப்பயிற்சிக்கு தடை- ஐகோர்ட்டு அதிரடி…

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ளி சிராயின்கீழ் சர்க்கரா தேவி கோவில். திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த கோவில் வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் ஆயுதப்பயிற்சி உள்ளிட்ட சில நிகழ்வுகள் நடத்துவதாக…

மொராக்கோ நிலநடுக்கம்: பிறந்த 3 மணிநேரத்தில் சாலையோர கூடாரத்தில் வாழும் குழந்தை!!

கதீஜாவின் குழந்தைக்கு இன்னும் பெயர்கூட வைக்கப்படவில்லை. ஆனால், அவளுடைய முதல் வீடு சாலையோரத்தில் அமைக்கப்பட்ட ஒரு கூடாரமாக இருக்கிறது. வெள்ளிக்கிழமை(செப்டம்ர் 8) இரவு மொராக்கோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு…

ஜெயிலில் உயிருக்கு ஆபத்து: சந்திரபாபு நாயுடுவை வீட்டுக்காவலில் வைக்க கோரி கோர்ட்டில் மனு!!

ஆந்திர முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயிலில் அவரது உயிருக்கு மாவோயிஸ்டுகளால் ஆபத்து ஏற்படும் என தெரிவித்துள்ளனர். இதனால் சந்திரபாபு நாயுடுவை…

அமெரிக்கா, சீனா இடையே பனிப்போர் நிலவுகிறதா? – அதிபர் ஜோ பைடன் விளக்கம்!!

வியட்நாமுடன் ஒரு புதிய வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, அமெரிக்கா சீனாவின் சர்வதேச செல்வாக்கைத் தடுக்க முயலவில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்கா, வியட்நாம் இடையிலான போர் முடிவுக்கு வந்து 50…

கேரளாவில் நிபா வைரஸ் பாதித்து 2 பேர் பலி? பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை…

கொரோனா பரவத்தொடங்கியபோது இந்திய அளவில் கேரள மாநிலத்தில் தான் முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பிறகே தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவ தொடங்கியது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு…

நான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன்: ஒளிவு மறைவு இல்லாமல் பேசிய ரிஷி சுனக் !!

நான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன், என் மனைவியும் அவரது குடும்பத்தினரும் இந்தியக் குடிமக்கள், அவர்களுக்கு இந்தியாவில் சொத்து உள்ளது என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். அவரின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரின்…

மணிப்பூரில் மூன்று பழங்குடியினர் சுட்டுக்கொலை: தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழு அட்டூழியம்!!

மணிப்பூர் மாநிலம் கங்போப்கி மாவட்டத்தில் இன்று காலை தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் குழு, மூன்று பேரை சுட்டுக்கொலை செய்துள்ளது. இதில் உயிரிழந்த மூன்று பேரும் குசி-சோ பிரிவினரை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இம்பால், கங்போப்கி…

பட்டுப்பாதைக்கு நிகராக இந்தியாவை உள்ளடக்கிய பாரிய திட்டம்: அதிருப்தியில் சீனா !!

சீனாவானது தனது கனவுத்திட்டமான பட்டுப்பாதை திட்டத்தை செயற்படுத்துவதற்கான ஆயத்தங்களை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பண்டைய காலம் தொடக்கம் பட்டு உற்பத்தியில் புகழ்பெற்றுத் திகழ்ந்த சீனா, ஆசியாவில் வணிகத்தில் முன்னிலை வகித்தது. இந்தப்…

தமிழகத்திற்கு இனி தண்ணீர் திறக்க முடியாது: டி.கே. சிவக்குமார்!!

காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் கர்நாடகா- தமிழ்நாடு அரசுகள் இடையில் பிரச்சனை இருந்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் இன்று வரை வினாடிக்கு ஐந்தாயிரம் கனஅடி நீர் திறந்துவிட உத்தரவிட்டது. அதையும் முழுமையாக கர்நாடகா செயல்படுத்தவில்லை.…

பாசிட்டிவ் சிக்னல்: மவுனம் கலைத்த சீனா!!

டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவதற்கு கண்டனம்…

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் மாரடைப்பு: கோவிட் தடுப்பூசி காரணமா? (கட்டுரை)

கோவிட் தொற்றுநோய் பரவலுக்குப் பிறகு மாரடைப்பால் உயிரிழப்பவர்களின், குறிப்பாக இளம் வயதில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஒரு கூற்று முன்வைக்கப்படுகிறது. இதற்கு கோவிட்-19 தடுப்பூசிகளை சிலர் காரணமாகக் கூறுகின்றனர். இதன் உண்மைத்…

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் சிறுமியொருவர்…

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் சிறுமியொருவர் சடலமாகவும் மற்றொரு பெண் மயக்கமுற்ற நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை…