;
Athirady Tamil News

1 மில்லியன் யூரோவை விரைவில் சம்பாதிக்கும் சுவிஸ் மக்கள் – எத்தனை ஆண்டுகள்…

சுவிஸ் மக்கள் சராசரியாக 15 ஆண்டுகளில் 1 மில்லியன் யூரோ சம்பாதிக்கிறார்கள். ஆனால், இதே பணத்தை சம்பாதிக்க சில நாட்டு மக்களுக்கு குறைந்தது 500 ஆண்டுகள் செல்லும் என ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Picodi.com ஆய்வாளர்கள், வெவ்வேறு…

விமானத்தின் காக்பிட்டில் தோழியை அனுமதித்த ஏர் இந்தியா பைலட்… டிஜிசிஏ விசாரணை!!

துபாயில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தின் பைலட், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி காக்பிட் பகுதிக்குள் தனது தோழியை அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான…

உக்ரைன் தலைநகரில் திடீரென தோன்றிய ஒளிப்பிழம்பு – பதட்டத்தில் மக்கள் !!

உக்ரைன் தலைநகரில் திடீரென தோன்றிய பிரகாசமான ஒளிப்பிழம்பு காரணமாக அந்த பகுதி மக்கள் பதட்டம் அடைந்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டாக உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து வரும் நிலையில் அவ்வப்போது கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று…

சீரடி ஆலய உண்டியல்களில் குவியும் நாணயங்களை ஏற்க வங்கிகள் மறுப்பு!!

மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் உலக புகழ்பெற்ற சாய்பாபா ஆலயம் உள்ளது. கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம்பிடித்துள்ள சீரடி சாய்பாபாவை வழிபாடு செய்ய தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சீரடியில் குவிந்த வண்ணம் உள்ளனர். அந்த பக்தர்கள் குறிப்பிட்ட…

அமெரிக்காவில் வாழும் மூன்று தமிழர்களுக்கு கிடைத்த கெளரவம் !!

அமெரிக்காவில் வாழும் 3 தமிழர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமுதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம், டாக்டர். ஜானகி ராமன் மற்றும் புரவலர் பால்பாண்டியன் ஆகிய…

இன்ஸ்டாகிராமில் வைரல்- இளம்பெண்ணை பார்த்து நடனம் ஆடும் யானை!!

விலங்குகள் தொடர்பாக சில வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி விடும். அந்த வகையில் இளம்பெண் ஒருவர் நடனமாடுவதை பார்த்து ஒரு யானை நடனமாடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது. அந்த வீடியோ உத்தரகாண்டில் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில்…

சின்ன கல்லு பெரிய லாபம்… பெண்ணிடம் ரூ. 4 லட்சம் ஏமாற்றிய நான்கு பேர் அதிரடி கைது!!

பெண் ஒருவரிடம் பார்ட் டைம் வேலை மூலம் அதிக வருவாய் ஈட்டலாம் என்று கூறி ரூ. 4 லட்சம் ஏமாற்றிய குற்றத்தில் மும்பை போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர். அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அஜ்மீரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ. 97…

சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க செயல்திட்டம்- உயர்மட்ட கூட்டத்தில் மோடி…

சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளிடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அப்பாவி மக்கள் பலர் கொல்லப்படுகின்றனர். இந்தியர்கள் உள்ள பகுதிகளிலும் தாக்குதல் நடைபெறுகிறது. சூடானின் பல்வேறு பகுதிகளில் இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.…

சொந்த நகரத்தின் மீதே குண்டு வீசிய ரஷிய விமானங்கள்- தவறுதலாக நடந்து விட்டதாக ராணுவம்…

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு கடந்த பின்னரும் இன்னும் ஓயவில்லை. இப்போதும் தினம், தினம் தாக்குதல் நடந்த வண்ணம் உள்ளது. நேற்று உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷியாவின் அதிநவீன…

மகாராஷ்ராவில் பள்ளிகள் மூடல்!!

வடமாநிலங்களில் வெப்ப அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு மகாராஷ்ராவில் அனைத்து…

போப் பிரான்சிஸ் முதல் பில்கேட்ஸ் வரை முக்கிய பிரபலங்களின் புளூ டிக்கை நீக்கிய டுவிட்டர்!!

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பின்னர் புதிய சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். அதன்படி டுவிட்டர் கணக்குகளை சரிபார்க்கும் சேவைக்கு நிறுவனம் கட்டணம் நிர்ணயித்தது. இதற்காக ஒரு பயனர் ஒரு மாதத்திற்கு 8 டாலர் கட்டணம், அதாவது இந்திய…

பி.எஸ்.எல்.வி. சி55 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் நம் நாட்டுக்குத் தேவையான காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை தகவல்கள், தகவல் தொடர்பு, தொலையுணர்வு உள்ளிட்ட பல்வேறு…

இலங்கையின் பெரும் சாபக்கேடு: தீர்க்கதரிசனமுள்ள அரசியல்வாதிகள் இல்லாமை!! (கட்டுரை)

1965 இல் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்ததைத் தொடர்ந்து, லீ குவான் யூ சிங்கப்பூர் என்ற குட்டித் தீவுத் தேசத்தை நிறுவும் பணியைத் தொடங்கினார். ஒரே ஒரு தலைமுறையில், லீ குவான் யூ, அந்தக் குட்டித் தீவின் மக்களை ஒன்று திரட்டி, ஆயுதப் படைகளை…

முகப்பொலிவை எளிதான வழிகளில் பெறலாம் !! (மருத்துவம்)

பசும்பால், பாசிப்பயறு மாவு, குப்பைமேனி இலைச்சாறு, கஸ்துாரி மஞ்சள் கலந்து முகத்தில் தடவுவதால் முகச்சுருக்கம் சரியாகும். முகம் பொலிவு பெறும். * பாசிப்பயறு மாவு, வெள்ளரிக்காய் சாறு கலந்த மேற்பூச்சாக பயன்படுத்துவதால், வேர்க்குரு கொப்புளங்கள்…

யாழ். பண்ணையில் நாகபூசணி அம்மன் சிலை வைத்தவர்கள் இராணுவ புலனாய்வாளர்களாம்!!!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் நாகபூசணி அம்மன் சிலையை வைத்ததன் பின்னணியில், இராணுவ புலனாய்வு பிரிவினர் உள்ளனர் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரியக்க ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் குற்றம் சாட்டியுள்ளார்.…

போதைப்பொருள் கடத்திய வழக்கு- சிங்கப்பூர் வாழ் தமிழர் 26-ந்தேதி தூக்கிலிடப்படுகிறார்!!

தங்கராஜூ சுப்பையா என்ற இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா் போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கடந்த 2014-ல் கைது செய்யப்பட்டாா். இவா் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள மறுத்தாா். இதனிடையே இரு போதைப் பொருள் கடத்தல் நபா்களுடன் இவருக்குத் தொடா்பு இருப்பது…

ரொம்ப சந்தோஷம் பா…. ஈஸ்வரப்பாவுக்கு போனில் சர்ப்ரைஸ் கொடுத்த பிரதமர் மோடி!!!

கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்று இருக்கிறது. போட்டியிடுவோர் இறுதி வேட்பாளர்…

ஸ்பேஸ் எக்சின் பிரமாண்ட ராக்கெட் சோதனை தோல்வி!!

விண்வெளிக்கு மனிதா்களை அழைத்து செல்லக்கூடிய, மீண்டும் பயன்படுத்தத்தக்க ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட 'ஸ்டாா்ஷிப்' ராக்கெட்டை முதல்முறையாக விண்ணில் செலுத்தும் சோதனை தோல்வி அடைந்தது. அமெரிக்க தொழில் அதிபா் எலான் மஸ்குக்கு சொந்தமான…

சட்டத்தின் ஆட்சி, அரசியலமைப்பு படுகொலை… நரோதா படுகொலை வழக்கின் தீர்ப்பு குறித்து…

2002ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு குஜராத் மாநிலம் முழுவதும் கடும் வன்முறை வெடித்தது. இஸ்லாமியர்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த கலவரத்தின்போது அகமதாபாத்தின் நரோதா காமில் 11 இஸ்லாமியர்கள் எரித்துக்…

இங்கிலாந்து துணை பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா!!

இங்கிலாந்தின் துணை பிரதமரும், நீதித்துறை மந்திரியுமான டொமினிக் ராப் தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதைக் குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த மூத்த…

கர்நாடகாவில் மோடி அலை வீசவில்லை… காங்கிரஸ் வெற்றிக்கு மக்கள் இதை செய்தாலே போதும்..…

கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மோடி அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர், முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற முஸ்லீம்கள்…

இந்தோனேசியா அருகே 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

இந்தோனேசியாவின் அருகே அமைந்துள்ள மொலுகா கடலின் வடக்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இன்று மதியம் 3.00 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக…

ட்விட்டரில் ‘ப்ளூ டிக்’ இழந்த இலங்கை பிரபலங்கள்!!

ப்ளூ டிக் அங்கிகாரத்திற்கு சந்தா கட்டணம் செலுத்தாத ட்விட்டர் கணக்குகளுக்கு கடந்த வாரம் கெடு திகதி நிர்ணயித்திருந்தார் ட்விட்டரின் சிஇஓ எலான் மஸ்க். அதனடிப்படையில் இலங்கை பிரபலங்கள் பலரும் ‘ப்ளூ டிக்’ இழந்துள்ளனர். அந்த வகையில்,…

பணவீக்கம் குறைவடைந்தது!!

இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 49.2% ஆக குறைவடைந்துள்ளதாக கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி…

தீவிரவாதத்துக்கு நிதியுதவி இந்திய வம்சாவளி தமிழர் கைது: ஸ்காட்லாந்து யார்டு போலீஸ்…

ஹிஸ்புல்லா அமைப்புக்கு நிதி உதவி செய்ததாக இந்திய வம்சாவளி தமிழரை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் கைது செய்துள்ளனர். ஹிஸ்புல்லா என்ற லெபனான் தீவிரவாத அமைப்புக்கு இங்கிலாந்து அரசு தடை செய்துள்ளது.ஹிஸ்புல்லாவுக்கு நிதி வழங்கும் செயலில்…

சீன பிரஜைகள் அறுவருக்கும் அஞ்சலி !!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் 4வது ஆண்டு நினைவு நாளான இன்று (21) பல்வேறானா நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றன. பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான (6 சீனர்கள் உட்பட), உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நினைவு…

கட்டுவபிட்டிய தேவாலயத்தில் விசேட ஆராதனை !!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்று 21 ஆம் திகதி 4 வருடங்கள் நிறைவடைவதையிட்டு கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் முதல் நீர்கொழும்பு கட்டுவபிட்டிய தேவாலயம் வரை காலை 8 மணி முதல் 8 .45 மணி வரை மக்கள் கைகோர்த்து அமைதியான முறையில்…

IMF கடமைப்பாடுகளில் ஒன்றை நிறைவேற்ற இலங்கை தவறிவிட்டது !!

மார்ச் மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் கடமைப்பாடுகளில் இலங்கை 25 சதவீதத்தைப் பூர்த்தி செய்துள்ளதுடன் ஒன்றை நிறைவேற்றத் தவறிவிட்டது: வெரிட்டே ரிசேர்ச் உப தலைப்பு: 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான வேலைத்திட்டத்தில்…

விடுதி உரிமையாளர் மீது சாணி தண்ணி ஊற்றி தாக்குதல் நடத்தியமை தொடர்பாக இருவர் கைது!!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டு விடுதி உரிமையாளர் மீது சாணி தண்ணி ஊற்றி தாக்குதல் நடத்தியமை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவன் மனைவி ஆகிய இருவரே இவ்வாறு கைது…

‘கல்வியை அத்தியாவசிய சேவையாக்குவதை கண்டிக்கிறேன்’!!

கல்வியை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து குறித்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிப்பதாவது; கல்வித் பொதுத்…

பாடசாலைகளை “குளிர்ச்சியாக” மாற்றுவதற்கான வழிகாட்டுதல்கள்!!

வெப்பமான காலநிலையைத் தவிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய தொடர் வழிகாட்டுதல்களை வெளியிடுவதில் சுகாதாரத் திணைக்களங்கள் கவனம் செலுத்தியுள்ளன. இவ்வாறான வழிகாட்டல்களை வெளியிடுவது மிகவும் முக்கியமானது என இலங்கை பொது சுகாதார…

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமராக சவுத்ரி அன்வருல் ஹக் தேர்வு!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமராக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியை சேர்ந்த சவுத்ரி அன்வருல் ஹக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரதமர்…

சந்திதி ஆலய சூழலில் தேவலயம் அனுமதி வழங்கவில்லை என முன்னாள் தவிசாளர் நிரோஷ் மறுப்பு!!

சந்நிதி ஆலயத்திற்கு அருகில் தேவாலயம் அமைப்பதற்கு நான் அனுமதி வழங்கியதாக வெளியாகிய செய்திகளில் உண்மை கிடையாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார். முறைப்படியாக வீடு ஒன்றிற்கே அனுமதி…