;
Athirady Tamil News

துப்பாக்கியால் சுட்டு சிறுவன் தற்கொலை !!

அம்பாறை – பண்டாரதுவ, மாயாதுன்ன பிரதேசத்தில் நேற்று (21) பிற்பகல் 15 வயது சிறுவன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தனது வீட்டில் 12 போர் ரக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

தற்காலிக தீர்வையாவது தாருங்கள் – பல்கலைக்கழக பேராசிரியர்கள்!!

அரசாங்கம் தனது கோரிக்கைகளுக்கு வளைந்து கொடுக்கும் பட்சத்தில் நாளை (22) முதல் உயர்தர வினாத்தாள் மதிப்பீட்டில் பங்கேற்கும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பன்னஹக்க தெரிவித்துள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தில்…

உயர்தரப்பரீட்சை தமிழ் மொழி மூல விடைத்தாள் திருத்தம் ஆரம்பம்!!

உயர்தர தமிழ் வழி விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான முதற்கட்ட பணிகள் இன்று (21) ஆரம்பமாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, பல பாடங்கள் தொடர்பில் கட்டுப்பாட்டு விடைத்தாள் குறியிடும் நடைமுறையை மேற்கொள்ளும் நடவடிக்கைகள்…

உ.பி., அயோத்தியில் லாரி மீது பேருந்து மோதி விபத்து: 5 பேர் பலி- 12 பேர் படுகாயம்!!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நேற்று பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த சுமார் 12 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து, லக்னோ-கோரக்பூர் நெடுஞ்சாலையில் நான்காம் எண்…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அடுத்தடுத்து விபத்து: மினிவேன் மீது லாரி மோதியதில்…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சரக்கு ரயில் ஒன்று மினி வேன் மீது மோதி செல்லும் வீடியோ வெளியாகி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் ஒடேசா நகரத்தில் லாரி ஒன்று மினி வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. டெக்சாஸ்…

ஜம்முவில் அதிரடி சோதனை- மியான்மரை சேர்ந்த ரோகிங்கியா அகதிகள் கைது!!

பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து வருகின்றனர். இவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இந்தியாவிற்குள் நுழையும் அகதிகள் பல்வேறு மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக…

அமெரிக்காவின் ஓக்லாஹோமாவை தாக்கிய சூறாவளி: ஏராளமான வீடுகள் , கட்டடங்கள், மரங்கள் முறிந்து…

அமெரிக்காவின் ஓக்லாஹோமாவில் வீசிய சூறாவளியால் அந்த நகரே உருகுலைந்துள்ளது. தேசிய வானிலை சேவை புதன்கிழமை மாலை ஓக்லஹோமா, கன்சாஸ் மற்றும் அயோவாவில் சூறாவளி மற்றும் கடுமையான இடியுடன் கூடிய எச்சரிக்கைகளை வெளியிட்டது. சூறாவளி குறித்து மெக்லைன்…

பி.எஸ்.எல்.வி. சி55 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் நம் நாட்டுக்குத் தேவையான காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை தகவல்கள், தகவல் தொடர்பு, தொலையுணர்வு உள்ளிட்ட பல்வேறு…

இங்கிலாந்தின் புதிய துணை பிரதமராக ஆலிவர் டவுடன் நியமனம்!!

இங்கிலாந்தின் துணை பிரதமரும், நீதித்துறை அமைச்சருமான டொமினிக் ராப் தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதைக் குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த மூத்த…

மக்களவைச் செயலகத்தில் இன்று அரசு பங்களாவை ஒப்படைக்கிறார் ராகுல் காந்தி!!

பிரதமர் நரேந்திர மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனால் ராகுல்காந்தி எம்.பி பதவியில் இருந்து…

கன்டர் வாகனம் மோதி பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்! குடும்பஸ்தர் உயிரிழப்பு!! (PHOTOS)

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட குழந்தை இயேசு கோவில் – வற்றாப்பளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கைவேலி புதுக்குடியிருப்பினை சேர்ந்த 49 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான சந்தியா…

கால்நடைகளைப் பாதுகாக்குமாறு அறிவுறுத்தல் !!

வெப்பமான வானிலையில் இருந்து கால்நடைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார சேவைகள் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. வெளியில் நடமாடும் ஆடுகள், மாடுகள் போன்ற விலங்குகள்…

மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் !!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் விளக்கமளித்து மகாநாயக்க தேரர்கள் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகளான பிரஜைகளின் சுதந்திரமான கருத்துக்களை வெளிப்படுத்தும்…

ஜனாதிபதி நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!!

சாதி, மத பேதமின்றி ஒரே இலங்கை மக்களாக ஒன்றிணைந்து தாய்நாட்டை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்லவும், சுதந்திரம், சமத்துவம், மனித மாண்புகள் நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்ப இவ்வருட நோன்புப் பெருநாள் அருட்கொடையாக அமைய வேண்டும் என…

சூடானில் ராணுவம், துணை ராணுவம் மோதல் – பலி எண்ணிக்கை 413ஆக அதிகரிப்பு!!

ராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் ராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எப். என்ற துணை ராணுவ படையே ஈடுபட்டு வருகிறது. தலைநகரான கார்டோமில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக…

தெலுங்கானாவில் கழுத்தை அறுத்து சிறுவன் கொடூர கொலை- நரபலி என சந்தேகம்!!

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தின் மையப் பகுதியான சனாத் நகரின் ஒதுக்குப்புறமான பகுதியில் ஒரு திருநங்கை (ஹிஜ்ரா) வசித்து வருகிறார். மந்திரவாதியான இவர் காளி உள்ளிட்ட அம்மன் சிலைகளை வைத்து பூஜைகள் செய்து குறி சொல்லி வந்தார். இவரிடம் குறி…

உக்ரைன் நேட்டோவில் உறுப்பினராக அனைத்து நாடுகளும் ஒப்புதல்!!

நேட்டோவில் உக்ரைன் சேர அனைத்து இராணுவக் கூட்டணி உறுப்பினர்களும் ஒப்புக்கொண்டதாக, நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் ஓர் ஆண்டை கடந்து நடந்து வரும் நிலையில், நேட்டோ பொதுச் செயலாளர்…

புடினை உச்சக்கட்ட கடுப்பில் ஆழ்த்திய விக்கிப்பீடியா !!

ரஷ்யா - உக்ரைன் போர் பற்றி போலியான தகவலை விக்கிப்பீடியா நிறுவனம் வெளியிடுவதாக, விக்கிப்பீடியாவிக்கு ரஷ்யா அபராதம் விதித்துள்ளது. உலகளவில் பல மக்களின் பொக்கெட் டிக்ஸ்னரியாக திகழ்வது விக்கிபீடியா. சந்தேகம் எதுவாயினும் உடனுக்குடன்…

கர்நாடக சட்டசபை தேர்தல்: அதிமுக வேட்பாளர் மனு ஏற்பு- ஓ.பி.எஸ். தரப்பு மனு நிராகரிப்பு!!

கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி…

1 மில்லியன் யூரோவை விரைவில் சம்பாதிக்கும் சுவிஸ் மக்கள் – எத்தனை ஆண்டுகள்…

சுவிஸ் மக்கள் சராசரியாக 15 ஆண்டுகளில் 1 மில்லியன் யூரோ சம்பாதிக்கிறார்கள். ஆனால், இதே பணத்தை சம்பாதிக்க சில நாட்டு மக்களுக்கு குறைந்தது 500 ஆண்டுகள் செல்லும் என ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Picodi.com ஆய்வாளர்கள், வெவ்வேறு…

விமானத்தின் காக்பிட்டில் தோழியை அனுமதித்த ஏர் இந்தியா பைலட்… டிஜிசிஏ விசாரணை!!

துபாயில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தின் பைலட், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி காக்பிட் பகுதிக்குள் தனது தோழியை அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான…

உக்ரைன் தலைநகரில் திடீரென தோன்றிய ஒளிப்பிழம்பு – பதட்டத்தில் மக்கள் !!

உக்ரைன் தலைநகரில் திடீரென தோன்றிய பிரகாசமான ஒளிப்பிழம்பு காரணமாக அந்த பகுதி மக்கள் பதட்டம் அடைந்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டாக உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து வரும் நிலையில் அவ்வப்போது கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று…

சீரடி ஆலய உண்டியல்களில் குவியும் நாணயங்களை ஏற்க வங்கிகள் மறுப்பு!!

மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் உலக புகழ்பெற்ற சாய்பாபா ஆலயம் உள்ளது. கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம்பிடித்துள்ள சீரடி சாய்பாபாவை வழிபாடு செய்ய தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சீரடியில் குவிந்த வண்ணம் உள்ளனர். அந்த பக்தர்கள் குறிப்பிட்ட…

அமெரிக்காவில் வாழும் மூன்று தமிழர்களுக்கு கிடைத்த கெளரவம் !!

அமெரிக்காவில் வாழும் 3 தமிழர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமுதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம், டாக்டர். ஜானகி ராமன் மற்றும் புரவலர் பால்பாண்டியன் ஆகிய…

இன்ஸ்டாகிராமில் வைரல்- இளம்பெண்ணை பார்த்து நடனம் ஆடும் யானை!!

விலங்குகள் தொடர்பாக சில வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி விடும். அந்த வகையில் இளம்பெண் ஒருவர் நடனமாடுவதை பார்த்து ஒரு யானை நடனமாடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது. அந்த வீடியோ உத்தரகாண்டில் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில்…

சின்ன கல்லு பெரிய லாபம்… பெண்ணிடம் ரூ. 4 லட்சம் ஏமாற்றிய நான்கு பேர் அதிரடி கைது!!

பெண் ஒருவரிடம் பார்ட் டைம் வேலை மூலம் அதிக வருவாய் ஈட்டலாம் என்று கூறி ரூ. 4 லட்சம் ஏமாற்றிய குற்றத்தில் மும்பை போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர். அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அஜ்மீரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ. 97…

சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க செயல்திட்டம்- உயர்மட்ட கூட்டத்தில் மோடி…

சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளிடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அப்பாவி மக்கள் பலர் கொல்லப்படுகின்றனர். இந்தியர்கள் உள்ள பகுதிகளிலும் தாக்குதல் நடைபெறுகிறது. சூடானின் பல்வேறு பகுதிகளில் இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.…

சொந்த நகரத்தின் மீதே குண்டு வீசிய ரஷிய விமானங்கள்- தவறுதலாக நடந்து விட்டதாக ராணுவம்…

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு கடந்த பின்னரும் இன்னும் ஓயவில்லை. இப்போதும் தினம், தினம் தாக்குதல் நடந்த வண்ணம் உள்ளது. நேற்று உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷியாவின் அதிநவீன…

மகாராஷ்ராவில் பள்ளிகள் மூடல்!!

வடமாநிலங்களில் வெப்ப அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு மகாராஷ்ராவில் அனைத்து…

போப் பிரான்சிஸ் முதல் பில்கேட்ஸ் வரை முக்கிய பிரபலங்களின் புளூ டிக்கை நீக்கிய டுவிட்டர்!!

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பின்னர் புதிய சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். அதன்படி டுவிட்டர் கணக்குகளை சரிபார்க்கும் சேவைக்கு நிறுவனம் கட்டணம் நிர்ணயித்தது. இதற்காக ஒரு பயனர் ஒரு மாதத்திற்கு 8 டாலர் கட்டணம், அதாவது இந்திய…

பி.எஸ்.எல்.வி. சி55 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் நம் நாட்டுக்குத் தேவையான காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை தகவல்கள், தகவல் தொடர்பு, தொலையுணர்வு உள்ளிட்ட பல்வேறு…

இலங்கையின் பெரும் சாபக்கேடு: தீர்க்கதரிசனமுள்ள அரசியல்வாதிகள் இல்லாமை!! (கட்டுரை)

1965 இல் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்ததைத் தொடர்ந்து, லீ குவான் யூ சிங்கப்பூர் என்ற குட்டித் தீவுத் தேசத்தை நிறுவும் பணியைத் தொடங்கினார். ஒரே ஒரு தலைமுறையில், லீ குவான் யூ, அந்தக் குட்டித் தீவின் மக்களை ஒன்று திரட்டி, ஆயுதப் படைகளை…

முகப்பொலிவை எளிதான வழிகளில் பெறலாம் !! (மருத்துவம்)

பசும்பால், பாசிப்பயறு மாவு, குப்பைமேனி இலைச்சாறு, கஸ்துாரி மஞ்சள் கலந்து முகத்தில் தடவுவதால் முகச்சுருக்கம் சரியாகும். முகம் பொலிவு பெறும். * பாசிப்பயறு மாவு, வெள்ளரிக்காய் சாறு கலந்த மேற்பூச்சாக பயன்படுத்துவதால், வேர்க்குரு கொப்புளங்கள்…