;
Athirady Tamil News

தைவான் விவகாரம் குறித்து சீன பகிரங்க எச்சரிக்கை..!

தைவான் விவகாரத்தில் தங்களை விமர்சிப்பவர்கள், அதற்கான விளைவுகளை சந்திப்பார்கள் என்று சீனா எச்சரித்துள்ளது. சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்காவுக்கு பயணித்ததும், அந்தப் பயணத்தின்போது அந்நாட்டு சபாநாயகர் கெவின்…

வேங்கை வயலுக்காக வேங்கையான திருமாவளவன்!!

வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த பிரச்சினையில் குற்றவாளியை கண்டுப்பிடிப்பதில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனிடம் நிருபர்கள் சரமாரியாக கேள்விகள் எழுப்பியதால்…

கருக்கலைப்பு மருந்துக்கு ஜப்பானிய அரசு ஒப்புதல் !!

ஜப்பானில் முதன்முறையாக பெண்களுக்கான கருக்கலைப்பு மருந்துக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜப்பானில் கருக்கலைப்பு என்பது தொடக்க நிலையிலேயே பெண்கள் அறுவை சிகிச்சை செய்வது என்ற அளவில் மட்டுமே நடைமுறையில் இருந்து வருகிறது. ஜப்பானில் கடந்த…

வரும் காலம் நம் காலம்… ஜி.கே.வாசன் நம்பிக்கை!!

தமிழகத்தில் த.மா.கா. என்றால் இருக்கு... ஆனா இல்லை... என்ற கதையில் இருக்கிறது. தேர்தல் வெற்றி என்பது இதுவரை எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. எதிர்பார்ப்புகளுடன் இருந்தவர்கள் ஏக்கத்தோடு சென்று விட்டார்கள். எதிர்பார்ப்புகள் இல்லாதவர்கள்.…

அமெரிக்காவில் சூறைக்காற்றால் 3 பேர் பலி- 34 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின!!

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் உள்ள பல பகுதிகள் நேற்று முன்தினம் தொடர்ச்சியாக 8 முறை கடுமையான சூறைக்காற்றை சந்தித்தன. இதனால் பெய்த கனமழையால் அங்கு ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் 34 ஆயிரத்துக்கும் அதிகமான…

வீட்டின் மொட்டைமாடியில் பதுக்கிய 55 பழங்கால கற்சிலைகள் பறிமுதல்- டி.ஜி.பி. தகவல்!!!

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னையில் உள்ள சிலை தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் வைத்து இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சிலை திருட்டு தடுப்பு பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவலில் சிலர்…

தென் ஆப்பிரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் சுட்டுக்கொலை!!

தென் ஆப்பிரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் அங்குள்ள குவாசுலு-நடால் மாகாணத்தில் பீட்டர் மேரிட்ஸ்பர்க் நகரில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் 4 மர்மநபர்கள் பதுங்கி இருந்தனர். அவர்கள் திடீரென…

இயங்கு நிலையற்ற முஸ்லிம் எம்.பிக்கள்!! (கட்டுரை)

அரசியல் என்பது, எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பதை அடிப்படையாகக் கொண்ட ஒருவித கலையாகும். இது எல்லோருக்கும் வாய்த்துவிடாது. கால மாற்றத்துக்கு ஏற்ப, தங்களை மாற்றிக் கொள்ளாத மனிதர்கள், உலக ஒழுங்கில் இருந்து புறமொதுக்கப்பட்டு விடுவதைப் போல,…

நச்சு தன்மையை போக்கும் அறுகம்புல் !! (மருத்துவம்)

அறுகம்புல் உடலிலிருந்து நச்சுப் பொருட்களை அகற்றி இரத்தோட்ட மண்டலத்தை தூய்மைப்படுத்துகின்றது. அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றது. அறுகம்புல்லில் பச்சயம் பரிணமித்துள்ளது. வாழ்வளிக்கும் உயிர் ஆற்றல், புரதம் கனிம…

கார்ப்பரேட்டுகளுக்கு விலைபோகுதா? – கே.பாலகிருஷ்ணன் ஆதங்கம்!!

தமிழக சட்டசபையில் தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை என்ற சட்ட திருத்த மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகளே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு…

லண்டனில் கார் மோதியதில் டேங்கர் லாரி வெடித்து சிதறியது-டிரைவர் பலி!!

லண்டனில் கனெக்டிகட் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அருகில் சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்து டேங்கர் லாரி மீது வேகமாக மோதியது. இதில் டேங்கர் லாரி…

சங்கிரீலா திடலில் புத்தாண்டு விழா !!

"வசத் சிரிய - 2023" சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் கொழும்பு சங்கிரீலா திடலில் இன்று (22) வெகு விமர்சையாக நடைபெற்றது. ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம், ஜனாதிபதியின் தேசிய…

4 பிள்ளைகளின் தாய் டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்தார் !!

குடும்பத் தகராறு காரணமாக திம்புல பத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்ய வந்த 4 பிள்ளைகளின் தாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே குதித்து காணாமல் போயுள்ளார் என திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். திம்புல…

ஆம்புலன்ஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நோயாளி, டிரைவர் தூக்கி வீசப்பட்டு பலி!!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே பாரளை எஸ்டேட் பகுதியில் இருந்து சிவக்குமார் என்பவரை சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அழைத்து வந்தனர். சிவக்குமாருடன் அவரது மனைவி சாந்தி, மகன் மணிகண்டன் ஆகியோரும் வந்தனர்.…

அமெரிக்காவில் கொள்ளையை தடுக்க முயன்ற ஆந்திர வாலிபர் சுட்டுக்கொலை!!

ஆந்திர மாநிலம் எலுரு நகரை சேர்ந்தவர் சயீஷ் வீரா (24). இவர் அமெரிக்காவில் முதுநிலை பட்டப் படிப்புபடித்து வந்தார். கொலம்பஸ் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வீரா பகுதி நேர வேலை பார்த்து வந்து உள்ளார். இந்த நிலையில் வீரா பெட்ரோல்…

ஆருத்ரா மோசடி: பொதுமக்கள் இழந்த பணத்தை 6 மாதத்தில் திருப்பி கொடுக்க வாய்ப்பு!!

ஆருத்ரா நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் ரூ.2400 கோடி பணத்தை சுருட்டி உள்ளது. இந்த ஆருத்ரா பண மோசடி வழக்கில் அந்த நிறுவனத்தின் இயக்குனர் உள்பட 13 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொரு…

யாழில். நடிகர் திலகத்தின் மகன்!! (PHOTOS)

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான ஆய்வு நூல்…

நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்ட ஐவரும் 75 வயதை கடந்த முதியவர்களே ..!! (PHOTOS)

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளார். 100 வயதான கனகம் பூரணம் எனும் மூதாட்டி பலத்த வெட்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா…

பாகிஸ்தானில் சாலையோர குடிசைகள் லாரி மோதி விபத்து: 7 பேர் உயிரிழப்பு!!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இன்று நிகழ்ந்த கோர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். லோத்ரன் மாவட்டம் துன்யாபூர் நகரில் வேகமாக வந்துகொண்டிருந்த லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடியது. பின்னர் சறுக்கிய லாரி,…

ராயக்கோட்டை அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டது!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே ரெயில் பாதையில் இருந்து சரக்கு ரெயிலின் 6 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இதனால் பெங்களூருக்கு செல்லக்கூடிய பயணிகளின் ரெயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டதால் 5 மணிநேரம் தாமதமாக சென்றது.…

ரம்ஜான் பண்டிகை கொண்டாட பெண்களுக்கு தடை விதித்த தலிபான்கள்!!

ஆப்கானிஸ்தானில் 2021, ஆகஸ்ட் 15ம் தேதி தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பெண்களின் கல்வி பறிக்கப்பட்டுள்ளது. பெண்களின் சுதந்திரம் பல்வேறு வழிகளில் தலிபான்களால்…

கேரளா அரசு சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்- ராமதாஸ்…

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:- கேரளத்தில் உள்ள சிறுவாணி ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் அணை கட்டப்பட்டதன் நோக்கமே கோவைக்கு குடிநீர் வழங்குவது தான். ஆனால், அதற்கு மாறாக சிறுவாணி அணைக்கும்,…

மே 5-ந்தேதி முதல் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவங்களை தலைமை கழகத்தில் ஒப்படைக்க…

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அ.தி.மு.க. உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும்; புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையிலும், புதிய உறுப்பினர் சேர்ப்பு…

கனடாவில் வீடு கொள்வனவு செய்ய கட்டாயம் இருக்க வேண்டியவை! முழு விபரம் உள்ளே… !!

கனடாவில் நீங்கள் வீடு ஒன்றை கொள்ளளவு செய்ய உத்தேசித்துள்ளீர்களா அவ்வாறானால் உங்களுக்கு இந்த அளவு வருமானம் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். ஆண்டுதோறும் கனடாவில் வீட்டு விலை தொடர்ச்சியாக அதிகரித்து செல்லும் நிலையில் அண்மை காலமாக வீட்டு…

சிறுவாணி அணை விவகாரத்தில் தமிழ்நாடு-கேரளா அதிகாரிகளுடன் கூட்டு கள ஆய்வுக்கு நடவடிக்கை:…

சட்டசபையில் சிறுவாணி அணை விவகாரத்தில் தமிழ்நாடு கேரளா மாநில அதிகாரிகளுடன் கூட்டு கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி. வேலுமணி,…

நீதி கிடைக்குமென நம்பிக்கை இல்லை !!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்த ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும் இன்னும் நான்கு தீர்க்கப்படாத கேள்விகள் எஞ்சியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவ உளவுத்துறை…

மகாநாயக்கர்களை சந்தித்தார் பாக்லே !!

இந்திய - இலங்கை மக்களின் நலனுக்காகவும் அவர்களிடையிலான சகோதரத்துவ உறவுக்காகவும் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்களிடம் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆசி பெற்றிருந்தார். இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின்…

ஒழுக்கத்தை மீறிய குழுவுக்கு சிக்கல் !!

ஒழுக்கக்கேடான அம்சங்கள் அடங்கிய புத்தாண்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு புத்தசாசன மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தீர்மானித்துள்ளார். குறித்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும்…

இலங்கை விமானத்தில் மீண்டும் கோளாறு !!

துபாய்க்கு புறப்பட்ட இலங்கை விமானத்தில் மீண்டும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை 06.27 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-225 விமானம் புறப்பட்டது. இந்த…

நெடுந்தீவில் கடற்படை முகாம் முன்பாகவே கோரப்படுகொலை எனின் அம்முகாம் எதற்கு ? (படங்கள்)

நெடுந்தீவில் இன்று நடைபெற்ற கோரப்படுகொலை தொடர்பில் நேர்மையான விசாரணை நடாத்தப்படவேண்டுமென்று தீவக சிவில் சமூகம் அமைப்பின் பொருளாளர் திரு.கருணாகரன் குணாளன் கோரிக்கை விடுத்துள்ளார் . நெடுந்தீவு மாவிலி இறங்குறையினை அண்மித்தவாறு…

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி – பிரித்தானியாவில் கைதான தமிழ் இளைஞன் !!

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்ட உதவிய வழக்கில் அமெரிக்க காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த தமிழ் இளைஞரொருவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையை சேர்ந்த சுந்தர் நாகராஜன் என்ற நபரை, ஸ்காட்லாண்ட் யார்டு காவல்துறையினர்…

நெடுந்தீவு படுகொலை – சம்மந்தப்பட்டவர்களை கைது செய்வதில் அமைச்சர் டக்ளஸ் தீவிரம்!!

நெடுந்தீவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். நெடுந்தீவு இறங்கு துறைக்கு…

நெடுந்தீவு குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.!! (PHOTOS)

நெடுந்தீவு குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலையை தொடர்ந்து குற்றவாளிகள் தப்பிக்க செல்வதை தடுக்கும் வகையில் குறித்த படகு சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.…