;
Athirady Tamil News

பாடசாலைகளை ’’குளிர்ச்சியாக’’ கோரிக்கை!!

வெப்பமான காலநிலையைத் தவிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய தொடர் வழிகாட்டுதல்களை வெளியிடுவதில் சுகாதாரத் திணைக்களங்கள் கவனம் செலுத்தியுள்ளன. இவ்வாறான தொடர் வழிகாட்டல்களை வழங்குவது மிகவும் முக்கியமானது என இலங்கை பொது சுகாதார…

பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கும் அடையாள அட்டை!!

பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார்.…

1,700 இற்கு மேற்பட்ட பப்பாசி மரங்கள் அழிந்தன!!

வவுனியா வடக்கில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 1,700 இற்கு மேற்பட்ட பப்பாசி மரங்களும், பயன்தரு ஏனைய மரங்களும் அழிவடைந்துள்ளன என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கடும் வெப்பதற்கு மத்தியில் வவுனியா வடக்கில் நேற்று(20) மாலை திடீரென கடும்…

ட்விட்டருக்கு சந்தா செலுத்தாததல் போப் பிரான்சிஸ், முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி,…

இந்தியா உட்பட உலகம் முழுவதும் ட்விட்டருக்கு சந்தா செலுத்தாதன் காரணமாக போப் பிரான்சிஸ், மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி, சல்மான் கான் உள்ளிட்ட பிரபலங்களின் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் சமூக வலைத்தளத்தை பொறுத்தவரை ப்ளூ டிக் உள்ள…

குஜராத் இனக்கலவர வழக்கு- முன்னாள் பெண் மந்திரி உள்பட 67 பேர் விடுதலை!!

குஜராத் மாநிலத்தில் 2002-ம் ஆண்டு, பிப்ரவரி 27-ந்தேதியன்று நடந்த கோத்ரா ரெயில் எரிப்புச்சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கரசேவகர்கள் 58 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு மறுநாளில், இந்த கொடிய சம்பவத்தைக்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவேந்தல்!! (PHOTOS)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அதன்போது, குண்டு வெடித்த நேரமான 8.42 மணிக்கு தேவாலய மணி ஒலிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்காக இரு நிமிட…

யாழில் ஹோட்டல் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஹோட்டல் உரிமையாளர் மீது சாணி தண்ணி ஊற்றி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெண்கள் உள்ளிட்ட 07 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்றே…

யாழில் உள்ள பிரபல பாடசாலையில் மாணவிகளுடன் ஆசிரியர் சேட்டை – பொலிஸார் விசாரணைகளை…

வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் ரீதியான சேட்டைகளில் ஈடுபடுகின்றார் என எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,845,536 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.45 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,845,536 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 686,069,471 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 658,732,089 பேர்…

கர்நாடக சட்டசபை தேர்தல்: டி.கே.சிவக்குமாரின் வேட்பு மனு தள்ளுபடி ஆகிறது? !!

மே 10-ந்தேதி நடைபெறும் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. நேற்று வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் ஆகும். இதனால் தேர்தல் அலுவலகங்களில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்ய…

சூடானில் பதற்றம் நீடிப்பு!!

வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், ‘‘சூடானில் நிலைமை தொடர்ந்து பதற்றமாக இருக்கிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட சூடானில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.…

எமகனமரடி தொகுதியில் ராகு காலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த சதீஸ் ஜார்கிகோளி!!

கர்நாடக மாநில காங்கிரஸ் செயல் தலைவராக இருந்து வருபவர் சதீஸ் ஜார்கிகோளி. இவர், மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவர் ஆவார். மக்களிடையே மூடநம்பிக்கைகள் குறித்து அவர் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை…

சீனாவில் டிராக்டர்கள் நேருக்குநேர் மோதியதில் 7 பேர் பலி- 10 பேர் படுகாயம்!!

கிழக்கு சீனாவின் ஷான்டாக் மாகாணத்தில் உள்ள ஷெங்சுயு என்ற இடம் அருகே டிராக்டர் ஒன்று சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரெனடிராக்டர் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி டிராக்டர் எதிரே வந்த மற்றொரு டிராக்டர் மீது பயங்கரமாக…

மீண்டும் கொரோனா மரணம் !!

கொரோனா தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணத்தில் மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்றிரவு (20) உயிரிழந்துள்ளார். கடந்த 15 ஆம் திகதி குறித்த நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த…

மௌன அஞ்சலி செலுத்துங்கள்: ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை !!

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக, இன்று காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குண்டுத் தாக்குதல்களால்…

தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று !!

ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று (21) இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் குறித்த மாநாடு இடம்பெறவுள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், பிறைக்குழு…

குளிர்பானம் விற்பனை – தயாரிக்க பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்: கலெக்டர்…

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- கோடைக்காலம் தற்போது தொடங்கியுள்ளதால் பொதுமக்களுக்கு பதநீர், இளநீர், கம்மங்கூழ், பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ் குளிர்பானங்கள் மோர் உள்ளிட்ட திரவ ஆகாரங்களின் தேவை…

சிங்கப்பூரில் மீண்டும் மரண தண்டனை.. மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு !!

சிங்கப்பூரில் போதைப்பொருள் உள்ளிட்ட வழக்குகளில் மரண தண்டனை அதிகமாக நிறைவேற்றப்படுகிறது. இதற்கு சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதை அரசு மறுபரிசீலனை செய்து வந்தது. இதனால் கடந்த 6 மாதங்களாக மரண தண்டனை நிறைவேற்றுவது நிறுத்தி…

ரூ.35 கோடி செலவில் 15 கோவில்களில் ராஜகோபுரம், 18 கோவில்களுக்கு புதிய தேர்- அமைச்சர்…

தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைக்கு பதில் அளித்து அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:- திருச்சி மண்ணச்சநல்லூர் ஸ்ரீலிவனேஸ்வரர் கோவிலில் ரூ.7 கோடியில் 5 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கட்டப்படும்.…

நாடு கடத்தும் விவகாரம்: மும்பை தாக்குதல் குற்றவாளி ராணா மனு தள்ளுபடி!!

மும்பையில் 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் குண்டுகளை வெடித்தும், துப்பாக்கிகளால் சுட்டும் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக பாகிஸ்தானைப் பூர்விகமாக…

நடிகர் அர்ணவ் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு.. நீதிமன்றம் உத்தரவு!!

சின்னத்திரை நடிகை திவ்யாவை தாக்கி கொடுமைப்படுத்தியதாக நடிகர் அர்ணவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது. சின்னத்திரை நடிகர் அர்ணவ், தன்னை சித்ரவதை செய்வதாக கூறி, நடிகை திவ்யா அளித்த புகாரின்…

ரஷ்ய படையெடுப்பின் பின் முதல் தடவையாக உக்ரேனுக்கு நேட்டோ தலைவர் விஜயம்!!

நேட்டோ அமைப்பின் தலைவர் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பேர்க் இன்று உக்ரேன் தலைநகர் கியேவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பமான பின்னர், உக்ரேனுக்கு நேட்டோ தலைவர் விஜயம் இசெய்தமை இதுவே முதல்…

குடிமைப்பணிகள் அதிகாரிகள் தினம்- ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து!!

குடிமைப்பணிகள் அதிகாரிகள் தினத்தையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது:- சிவில் சர்வீசஸ் தினத்தில் கடந்த கால மற்றும் நிகழ்கால அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வாழ்த்துகள்.…

எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த உதவி கமிஷனரிடம் சி.பி.சி.ஐ.டி. திடீர்…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில் யாருமே எளிதில் நெருங்க முடியாத இடமாக…

இஸ்ரேலிய – இந்திய பொருளாதாரத்துக்கு இடையேயான ஒத்துப்போகும் தன்மையால் நான்…

இஸ்ரேலிய மற்றும் இந்திய பொருளாதாரத்துக்கு இடையேயான ஒத்துப்போகும் தன்மையால் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன் என இஸ்ரேலின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர் பர்கத் தெரிவித்துள்ளார். தனது இந்திய விஜயம் குறித்து குறிப்பிடுகையிலேயே அவர்…

விருத்தாசலம் அருகே கண்ணிவெடி வெடித்து சிறுவன் உள்பட 4 பேர் படுகாயம்!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தில் ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமான முந்திரிதோப்பு உள்ளது. இங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (வயது 60), இளையகுமார் (30), மதுரை பாண்டியன் (21), சிறுவன் ரகு (13) உள்ளிட்ட 4…

சுத்தி நிர்வாண அழகிகள்! 12 கப் மது குடித்த இளைஞர்! சுருண்டு விழுந்து பலி! அடுத்து நடந்த…

போலாந்து நாட்டில் உள்ள ஸ்டிரிப் கிளப் ஒன்றில் அடுத்தடுத்து 22 ஷாட் குடித்த இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம்ம ஊரில் எப்படி கேளிக்கை விடுதிகள் இருக்கிறதோ.. அதுபோல வெளிநாடுகளில் ஸ்டிரிப் கிளப்கள்…

கொரோனா தடுப்பூசிகளை தேவையான அளவுக்கு கொள்முதல் செய்ய வேண்டும்- மாநில அரசுகளுக்கு மத்திய…

கொரோனா தொற்று தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் அதிகரித்துள்ள நிலையில், இதுகுறித்து சுகாதார மதிப்பாய்வு செய்ய பிரதமரின் முதன்மைச் செயலர் பி.கே.மிஸ்ரா தலைமையிலான உயர்நிலைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறையினர்…

“அது” பக்கத்திலேயே.. வெறும் பிளேடுதானாம்.. இருட்டு ஹோட்டலில் இளம்பெண் செய்த…

இருள் சூழ்ந்த ரெஸ்ட்டாரெண்ட் ஒன்றில் இளம்பெண் செய்த காரியத்தை பார்த்து, ஒட்டுமொத்த மக்களும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.. யாரந்த பெண்? ஜப்பானில் புகழ்பெற்ற இடம் சுசுகீனா.. இது ஒரு சுற்றுலாதலம் என்பதால், உலகின் பல்வேறு பகுதிகளில்…

2 நாள் பயணமாக பிரதமர் மோடி 24-ந்தேதி கேரளா வருகிறார்!!

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்துக்கு 24-ந்தேதி வருகை தரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் மிகப்பெரிய வரவேற்பை அளிக்க மாநில பா.ஜனதா முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து 25-ந்தேதி கேரளாவில் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் தொடக்க விழா…

ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன்.. சீனா ஊழியருக்கு ஜாக்பாட்.. ஒரே நாளில் ஓகோன்னு…

சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஊழியர் ஒருவருக்கு ஒரு வருடத்திற்கு சம்பளத்துடன் விடுமுறை அளித்துள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா பாதிப்பில் இருந்த பணியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், அவர்களை ஊக்கப்படுத்தும்…

அயோத்தி கோவில் கருவறையில் வில் ஏந்திய ராமர் சிலை- ராமஜென்மபூமி அறக்கட்டளை உறுப்பினர்…

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கருவறையில் அடுத்த ஆண்டு மகர சங்கராந்தியின்போது புதிய ராமர் சிலை நிறுவப்பட உள்ளது. அந்த சிலை, வில் ஏந்திய தோற்றத்தில் இருக்கும் என ராமஜென்மபூமி தீர்த்த…

ஒரு கிமீ உயர டவர்.. மாஸ் காட்டும் குவைத்! துபாய் புருஜ் கலிபாவைவிட பெருசாம் – அதென்ன…

உலகின் மிக உயரமான கட்டிடமாக துபாயின் புருஜ் கலிபா உள்ள நிலையில், அதைவிட உயரமான கட்டிடத்தை குவைத் நாடு கட்ட இருப்பதாக அறிவித்து இருக்கிறது. ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு எழுப்பப்பட உள்ள இந்த கட்டிடத்தை கட்ட 1.2 பில்லியன் டாலரை குவைத் செலவிட…

2024-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை முன்கூட்டியே தொடங்கிய ஆணையம்!!

இந்தியாவில் அடுத்த ஆண்டு (2024) பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து மத்தியில் ஆளும் பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர அதிரடியான வியூகங்களை வகுத்து செயல்பட தொடங்கியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரஸ்…