;
Athirady Tamil News

தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று !!

ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று (21) இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் குறித்த மாநாடு இடம்பெறவுள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், பிறைக்குழு…

குளிர்பானம் விற்பனை – தயாரிக்க பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்: கலெக்டர்…

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- கோடைக்காலம் தற்போது தொடங்கியுள்ளதால் பொதுமக்களுக்கு பதநீர், இளநீர், கம்மங்கூழ், பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ் குளிர்பானங்கள் மோர் உள்ளிட்ட திரவ ஆகாரங்களின் தேவை…

சிங்கப்பூரில் மீண்டும் மரண தண்டனை.. மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு !!

சிங்கப்பூரில் போதைப்பொருள் உள்ளிட்ட வழக்குகளில் மரண தண்டனை அதிகமாக நிறைவேற்றப்படுகிறது. இதற்கு சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதை அரசு மறுபரிசீலனை செய்து வந்தது. இதனால் கடந்த 6 மாதங்களாக மரண தண்டனை நிறைவேற்றுவது நிறுத்தி…

ரூ.35 கோடி செலவில் 15 கோவில்களில் ராஜகோபுரம், 18 கோவில்களுக்கு புதிய தேர்- அமைச்சர்…

தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைக்கு பதில் அளித்து அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:- திருச்சி மண்ணச்சநல்லூர் ஸ்ரீலிவனேஸ்வரர் கோவிலில் ரூ.7 கோடியில் 5 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கட்டப்படும்.…

நாடு கடத்தும் விவகாரம்: மும்பை தாக்குதல் குற்றவாளி ராணா மனு தள்ளுபடி!!

மும்பையில் 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் குண்டுகளை வெடித்தும், துப்பாக்கிகளால் சுட்டும் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக பாகிஸ்தானைப் பூர்விகமாக…

நடிகர் அர்ணவ் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு.. நீதிமன்றம் உத்தரவு!!

சின்னத்திரை நடிகை திவ்யாவை தாக்கி கொடுமைப்படுத்தியதாக நடிகர் அர்ணவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது. சின்னத்திரை நடிகர் அர்ணவ், தன்னை சித்ரவதை செய்வதாக கூறி, நடிகை திவ்யா அளித்த புகாரின்…

ரஷ்ய படையெடுப்பின் பின் முதல் தடவையாக உக்ரேனுக்கு நேட்டோ தலைவர் விஜயம்!!

நேட்டோ அமைப்பின் தலைவர் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பேர்க் இன்று உக்ரேன் தலைநகர் கியேவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பமான பின்னர், உக்ரேனுக்கு நேட்டோ தலைவர் விஜயம் இசெய்தமை இதுவே முதல்…

குடிமைப்பணிகள் அதிகாரிகள் தினம்- ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து!!

குடிமைப்பணிகள் அதிகாரிகள் தினத்தையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியதாவது:- சிவில் சர்வீசஸ் தினத்தில் கடந்த கால மற்றும் நிகழ்கால அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வாழ்த்துகள்.…

எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த உதவி கமிஷனரிடம் சி.பி.சி.ஐ.டி. திடீர்…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில் யாருமே எளிதில் நெருங்க முடியாத இடமாக…

இஸ்ரேலிய – இந்திய பொருளாதாரத்துக்கு இடையேயான ஒத்துப்போகும் தன்மையால் நான்…

இஸ்ரேலிய மற்றும் இந்திய பொருளாதாரத்துக்கு இடையேயான ஒத்துப்போகும் தன்மையால் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன் என இஸ்ரேலின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர் பர்கத் தெரிவித்துள்ளார். தனது இந்திய விஜயம் குறித்து குறிப்பிடுகையிலேயே அவர்…

விருத்தாசலம் அருகே கண்ணிவெடி வெடித்து சிறுவன் உள்பட 4 பேர் படுகாயம்!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தில் ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமான முந்திரிதோப்பு உள்ளது. இங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (வயது 60), இளையகுமார் (30), மதுரை பாண்டியன் (21), சிறுவன் ரகு (13) உள்ளிட்ட 4…

சுத்தி நிர்வாண அழகிகள்! 12 கப் மது குடித்த இளைஞர்! சுருண்டு விழுந்து பலி! அடுத்து நடந்த…

போலாந்து நாட்டில் உள்ள ஸ்டிரிப் கிளப் ஒன்றில் அடுத்தடுத்து 22 ஷாட் குடித்த இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம்ம ஊரில் எப்படி கேளிக்கை விடுதிகள் இருக்கிறதோ.. அதுபோல வெளிநாடுகளில் ஸ்டிரிப் கிளப்கள்…

கொரோனா தடுப்பூசிகளை தேவையான அளவுக்கு கொள்முதல் செய்ய வேண்டும்- மாநில அரசுகளுக்கு மத்திய…

கொரோனா தொற்று தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் அதிகரித்துள்ள நிலையில், இதுகுறித்து சுகாதார மதிப்பாய்வு செய்ய பிரதமரின் முதன்மைச் செயலர் பி.கே.மிஸ்ரா தலைமையிலான உயர்நிலைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறையினர்…

“அது” பக்கத்திலேயே.. வெறும் பிளேடுதானாம்.. இருட்டு ஹோட்டலில் இளம்பெண் செய்த…

இருள் சூழ்ந்த ரெஸ்ட்டாரெண்ட் ஒன்றில் இளம்பெண் செய்த காரியத்தை பார்த்து, ஒட்டுமொத்த மக்களும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.. யாரந்த பெண்? ஜப்பானில் புகழ்பெற்ற இடம் சுசுகீனா.. இது ஒரு சுற்றுலாதலம் என்பதால், உலகின் பல்வேறு பகுதிகளில்…

2 நாள் பயணமாக பிரதமர் மோடி 24-ந்தேதி கேரளா வருகிறார்!!

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்துக்கு 24-ந்தேதி வருகை தரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் மிகப்பெரிய வரவேற்பை அளிக்க மாநில பா.ஜனதா முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து 25-ந்தேதி கேரளாவில் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் தொடக்க விழா…

ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன்.. சீனா ஊழியருக்கு ஜாக்பாட்.. ஒரே நாளில் ஓகோன்னு…

சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஊழியர் ஒருவருக்கு ஒரு வருடத்திற்கு சம்பளத்துடன் விடுமுறை அளித்துள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா பாதிப்பில் இருந்த பணியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், அவர்களை ஊக்கப்படுத்தும்…

அயோத்தி கோவில் கருவறையில் வில் ஏந்திய ராமர் சிலை- ராமஜென்மபூமி அறக்கட்டளை உறுப்பினர்…

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கருவறையில் அடுத்த ஆண்டு மகர சங்கராந்தியின்போது புதிய ராமர் சிலை நிறுவப்பட உள்ளது. அந்த சிலை, வில் ஏந்திய தோற்றத்தில் இருக்கும் என ராமஜென்மபூமி தீர்த்த…

ஒரு கிமீ உயர டவர்.. மாஸ் காட்டும் குவைத்! துபாய் புருஜ் கலிபாவைவிட பெருசாம் – அதென்ன…

உலகின் மிக உயரமான கட்டிடமாக துபாயின் புருஜ் கலிபா உள்ள நிலையில், அதைவிட உயரமான கட்டிடத்தை குவைத் நாடு கட்ட இருப்பதாக அறிவித்து இருக்கிறது. ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு எழுப்பப்பட உள்ள இந்த கட்டிடத்தை கட்ட 1.2 பில்லியன் டாலரை குவைத் செலவிட…

2024-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை முன்கூட்டியே தொடங்கிய ஆணையம்!!

இந்தியாவில் அடுத்த ஆண்டு (2024) பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து மத்தியில் ஆளும் பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர அதிரடியான வியூகங்களை வகுத்து செயல்பட தொடங்கியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரஸ்…

கண் சொட்டு மருந்துகளுக்கு உடனடியாக தடை விதிப்பு!!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட Prednisolone கண் சொட்டு மருந்துகளை உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்குமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. Prednisolone கண் சொட்டு மருந்துகளை வைத்தியசாலைகளுக்கு வழங்குவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக…

தொடர்ந்தும் மக்களை நெருக்கடிக்குள் தள்ளக் கூடாது!!

அரசாங்கத்திற்குப் பணம் சேர்த்துக் கொடுக்கும் செயற்பாடுகளில் மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகள் ஈடுபடக் கூடாதென பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். மண்முனை பற்று தென்எருவில் பற்று பிரதேச…

கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

கேரளா கஞ்சா வைத்திருந்த ஒருவரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொடர் மாடி வீட்டு திட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் நேற்று (19) மாலை சந்தேக நபர் கைதானார்.…

என்னாங்க இது அநியாயம்.. நம்ம ஊரு கோழிக் கறி விலைக்கு ஒரு முட்டை விலை! விழிபிதுங்கும்…

ஜப்பானில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக முட்டையின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஜப்பான் நாட்டில் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியது. அன்று முதல் கடந்த மாத காலம் வரை இதுவரை 17…

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது!!

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 11-ந்தேதி திறக்கப்பட்டது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.…

மொரட்டு சிங்கிளா நீங்க? வந்தாச்சு “பெஸ்டி” AI – ஸ்னாப் சாட்டில் புதிய வசதி! இனி மனம்…

ஒட்டுமொத்த தொழில்நுட்ப உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்திருக்கும் சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை போல் பல்வேறு ஏஐ தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில் பெஸ்டி ஏஐ தொழில்நுட்பத்தை சாட் ஜிபிடி பங்களிப்போடு…

பொருளாதார உறவை பிணைக்கும் கப்பல் ​சேவை !! (கட்டுரை)

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவிருக்கின்றது என்ற செய்தி வெளிவந்தவுடன் பலரது முகங்களிலும் ஒருவகையான மகிழ்ச்சியை காணக்கூடியதாக இருந்தது. எப்படியாவது ஒருதடவை சென்றுவந்துவிடவேண்டும் என்பதே அவர்களது…

கேரளாவில் பிறந்த சில நிமிடங்களில் தாயாரால் கழிவறையில் வீசப்பட்ட குழந்தை உயிர்பிழைத்தது!!

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் கோட்டா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. வீட்டிலேயே குழந்தை பெற்ற அந்த பெண்ணுக்கு ரத்த போக்கு அதிகமாக இருந்தது. இதனால் அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு…

வெற்றிகரமாக டேக் ஆஃப் ஆகி, நிமிடங்களில் வெடித்துச் சிதறிய ஸ்டார்ஷிப்!!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்-இன் ஸ்டார்ஷிப் இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அளவில் பெரிய ராக்கெட் ஆகும். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவம் உருவாக்கி இருக்கும் இந்த ராக்கெட் மனிதர்களை நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு…

டெல்லியில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழப்பு- புதிதாக 1,767 பேருக்கு…

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து…

வடமாகாண பெண்கள் குரல் என்ற அமைப்பு அங்குரார்ப்பணம்!! (PHOTOS)

பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு வடமாகாண பெண்கள் குரல் என்ற அமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன் நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது. இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற…

கர்நாடகா சட்டசபை தேர்தல்- பயிற்சியில் கலந்து கொள்ளாத 117 பேருக்கு கலெக்டர் நோட்டீஸ்!!

கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் வருகிற 10ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. இந்தநிலையில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) ஆகிய கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும்…

உலக சனத்தொகையில் முதலிடத்தில் இந்தியா – சீனா கூறுவது என்ன தெரியுமா..!

உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு, இந்தியா முதல் இடத்துக்கு வந்துள்ளது என ஐ.நா. மக்கள் தொகை நிதியம் அறிவித்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடி, சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடி என தெரிவித்துள்ளது. இந்த…

பாத வெடிப்புக்கு சிறந்த தீர்வு !! (மருத்துவம்)

நம்மில் பலருக்கு ஏற்படும் பாதவெடிப்பின் காரணமாக பல அசௌகரியங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவது நிதர்சனமாகும். சில சமயங்களில் என்ன செய்தாலும் திரும்ப வரும் நிலையும் காணக்கூடியதாகவுள்ளது. எனினும் சில வீட்டு வைத்திய முறைகளை கையாள்வதன்…