;
Athirady Tamil News

கண் சொட்டு மருந்துகளுக்கு உடனடியாக தடை விதிப்பு!!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட Prednisolone கண் சொட்டு மருந்துகளை உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்குமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. Prednisolone கண் சொட்டு மருந்துகளை வைத்தியசாலைகளுக்கு வழங்குவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக…

தொடர்ந்தும் மக்களை நெருக்கடிக்குள் தள்ளக் கூடாது!!

அரசாங்கத்திற்குப் பணம் சேர்த்துக் கொடுக்கும் செயற்பாடுகளில் மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகள் ஈடுபடக் கூடாதென பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். மண்முனை பற்று தென்எருவில் பற்று பிரதேச…

கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

கேரளா கஞ்சா வைத்திருந்த ஒருவரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொடர் மாடி வீட்டு திட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் நேற்று (19) மாலை சந்தேக நபர் கைதானார்.…

என்னாங்க இது அநியாயம்.. நம்ம ஊரு கோழிக் கறி விலைக்கு ஒரு முட்டை விலை! விழிபிதுங்கும்…

ஜப்பானில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக முட்டையின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஜப்பான் நாட்டில் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியது. அன்று முதல் கடந்த மாத காலம் வரை இதுவரை 17…

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது!!

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 11-ந்தேதி திறக்கப்பட்டது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.…

மொரட்டு சிங்கிளா நீங்க? வந்தாச்சு “பெஸ்டி” AI – ஸ்னாப் சாட்டில் புதிய வசதி! இனி மனம்…

ஒட்டுமொத்த தொழில்நுட்ப உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்திருக்கும் சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை போல் பல்வேறு ஏஐ தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில் பெஸ்டி ஏஐ தொழில்நுட்பத்தை சாட் ஜிபிடி பங்களிப்போடு…

பொருளாதார உறவை பிணைக்கும் கப்பல் ​சேவை !! (கட்டுரை)

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவிருக்கின்றது என்ற செய்தி வெளிவந்தவுடன் பலரது முகங்களிலும் ஒருவகையான மகிழ்ச்சியை காணக்கூடியதாக இருந்தது. எப்படியாவது ஒருதடவை சென்றுவந்துவிடவேண்டும் என்பதே அவர்களது…

கேரளாவில் பிறந்த சில நிமிடங்களில் தாயாரால் கழிவறையில் வீசப்பட்ட குழந்தை உயிர்பிழைத்தது!!

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் கோட்டா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. வீட்டிலேயே குழந்தை பெற்ற அந்த பெண்ணுக்கு ரத்த போக்கு அதிகமாக இருந்தது. இதனால் அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு…

வெற்றிகரமாக டேக் ஆஃப் ஆகி, நிமிடங்களில் வெடித்துச் சிதறிய ஸ்டார்ஷிப்!!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்-இன் ஸ்டார்ஷிப் இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அளவில் பெரிய ராக்கெட் ஆகும். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவம் உருவாக்கி இருக்கும் இந்த ராக்கெட் மனிதர்களை நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு…

டெல்லியில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழப்பு- புதிதாக 1,767 பேருக்கு…

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து…

வடமாகாண பெண்கள் குரல் என்ற அமைப்பு அங்குரார்ப்பணம்!! (PHOTOS)

பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு வடமாகாண பெண்கள் குரல் என்ற அமைப்பு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன் நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது. இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற…

கர்நாடகா சட்டசபை தேர்தல்- பயிற்சியில் கலந்து கொள்ளாத 117 பேருக்கு கலெக்டர் நோட்டீஸ்!!

கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் வருகிற 10ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. இந்தநிலையில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) ஆகிய கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும்…

உலக சனத்தொகையில் முதலிடத்தில் இந்தியா – சீனா கூறுவது என்ன தெரியுமா..!

உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு, இந்தியா முதல் இடத்துக்கு வந்துள்ளது என ஐ.நா. மக்கள் தொகை நிதியம் அறிவித்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடி, சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடி என தெரிவித்துள்ளது. இந்த…

பாத வெடிப்புக்கு சிறந்த தீர்வு !! (மருத்துவம்)

நம்மில் பலருக்கு ஏற்படும் பாதவெடிப்பின் காரணமாக பல அசௌகரியங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவது நிதர்சனமாகும். சில சமயங்களில் என்ன செய்தாலும் திரும்ப வரும் நிலையும் காணக்கூடியதாகவுள்ளது. எனினும் சில வீட்டு வைத்திய முறைகளை கையாள்வதன்…

யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவு!!

யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தின் (Jaffna Heritage Centre) புதிய நிர்வாகத் தெரிவு அண்மையில் நடைபெற்றது. மரபுரிமைச் சின்னங்களை அழிந்து போகவிடாமல் அவற்றைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு அவ் மரபுரிமைச் சின்னங்களை ஒப்படைக்க வேண்டிய…

கர்நாடகா சட்டசபை தேர்தல்- கடைசி 2 தொகுதிகளுக்கும் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு!!

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா 222 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்தது. சிவமொக்கா நகர், மான்வி தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது. சிவமொக்கா நகர் தொகுதியில் சமீபத்தில் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற…

நாடாளுமன்ற குழு விசாரணையை தொடர்ந்து மனைவியின் வர்த்தக தொடர்பை வெளியிட்டார் ரிஷி சுனக்!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் குழந்தை பராமரிப்பாளர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. பிரபல குழந்தை பராமரிப்பு மையமான கோரு கிட்ஸ் நிறுவனத்தில் பிரதமர் ரிஷி சுனக்கின்…

அவதூறு வழக்கில் குற்றத்தீர்ப்புக்கு தடை கோரும் ராகுல் காந்தி மனு மீது இன்று செசன்ஸ்…

காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற நிலையில் ராகுல் காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், "நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களின் பெயர்களுக்கு பின்னேயும் மோடி என…

வடக்கு கலிபோர்னியாவில் கைதான 2 சீக்கியர்கள் இந்தியாவில் பல கொலைகளில் தொடர்புடையவர்கள்!!

அமெரிக்காவில் உள்ள வடக்கு கலிபோர்னியாவில், வார இறுதி நாளில் 2 சீக்கிய குழுவினர் மோதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வடக்கு கலிபோர்னியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோதலில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று வடக்கு…

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் விவகாரம்: தேர்தல் கமிஷன் ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமிக்கு…

அ.தி.மு.க.வை நிர்வகிக்கும் அதிகாரத்தை பெறுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே சமீபத்தில் சுப்ரீம்…

போர் நிறுத்தத்தை மீறி சூடானில் இந்தியர்கள் வசிக்கும் பகுதியில் தாக்குதல்!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடந்து வருகிறது. தாக்குதல் நடக்கும் இடங்களில் இருந்து சூடான் நாட்டை சேர்ந்தவர்கள் வெளியேறுகிறார்கள். ஆனால் அங்கு வசிக்கும்…

திருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியீடு!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கப்படும். இந்த டிக்கெட்டுகளை பெற்றவர்கள் பணத்தை…

கல்வி அமைச்சின் அறிவிப்பு !!

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டில் 06 ஆம் தரத்திற்கான பாடசாலைகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையத்தின் ஊடாக வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.. அதன்படி 20.04.2023…

கொதித்தெழுந்தார் ஸ்டாலின் !!

பரீட்சைகளை கட்டாய சேவையாக்கவோ, தேர்வுக்குழுவை அவசரநிலையின் கொண்டு வரவோ, விடைத்தாள் மதிப்பிடும் பணியிலிருந்து இடைவிலகும் ஆசிரியர்கள் மீது வழக்குத் தொடரவோ அல்லது அவர்களின் உடைமைகளைப் பறிமுதல் செய்யவோ ஜனாதிபதிக்கு எந்தவோர் அதிகாரமும்…

வெப்பத்தால் தீயை அணைப்பதில் சிரமம் !!

அநுராதபுரம் சந்தைப் பகுதியில் உள்ள வியாபார நிலையங்கள் சிலவற்றில் தீப்பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயைக் கட்டுக்குள் அநுராதபுரம் மாநகரசபையின் தீயணைப்புப் படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார்…

நயினாதீவில் தொடர் மின் தடையால் சிரமங்களுக்குள்ளாகும் மக்கள்!!

நயினாதீவில் கடந்த சில நாட்களாக மின்சாரம் சீராக வழங்கப்படாத நிலையில் நிறுவனங்கள் மற்றும் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வங்கிகள், பாடசாலைகள், வைத்தியசாலை, ஆலயங்கள், தபால் நிலையம் என அனைத்து நிறுவனங்களின் சேவைகள்…

இங்கிலாந்தில் சேலை கட்டிக் கொண்டு 42 கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் ஓடிய இந்திய வம்சாவளி…

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளியில் இந்தியாவின் ஒடியா வம்சாவளியை சேர்ந்த மதுஸ்மிதா ஜெனா என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார். இவர் கைத்தறியிலான சம்புல்வரி வகை சேலை அணிந்து இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய மான்செஸ்டர்…

அஜித்பவார் பா.ஜனதாவில் இணைந்தால் கூட்டணி அரசில் இருந்து வெளியேறுவோம்: சிவசேனா அறிவிப்பு!!

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவில் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இந்த தகவலை அஜித்பவார் மறுத்து வருகிறார். இந்தநிலையில்…

மூன்று இலட்சம் கோடீஸ்வரர்களுடன் மீண்டும் முதலிடம் பிடித்த உலகின் பணக்கார நகரம் !!

அமெரிக்காவின் நியுயோர்க் நகரம் மீண்டும் உலகின் பணக்கார நகரமாக மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு உலகின் பணக்கார நகரங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, 2023-ம் ஆண்டு முதல் இடத்தில்…

அடுத்த 15 நாளில் மகாராஷ்டிரா அரசியலில் 2 பூகம்பம் வெடிக்கும்: சுப்ரியா சுலே பகீர் தகவல்!!

தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆளும் பா.ஜனதாவில் சேர உள்ளதாக தகவல் வெளியான நிலையில், மகாராஷ்டிராவில் மீண்டும் அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்…

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு…

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிரான கவனயீர்ப்பொன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது மக்களை நிம்மதியாக வாழ…

கொரியாவில் மர்மமாக உயிரிழந்த பிரபல பாடகர் – ஆழ்ந்த சோகத்தில் ரசிகர்கள் !!

தென் கொரியாவின் பிரபல பாடகரும் நடிகருமான மூன் பின் சியோலில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். சியோலின் தலைநகர் கங்னாமில் உள்ள அவரது வீட்டில் இரவு 8:10 மணியளவில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…

60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பிரிவினை அரசியலை செய்தது: ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!!

பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று முன்தினம் கர்நாடகம் வந்தார். அன்று இரவு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் தங்கிய அவர் நேற்று கட்சி நிா்வாகிகள், கல்வியாளர்களுடன் கலந்துரையாடல்…