;
Athirady Tamil News

கிழக்கில் பிச்சை எடுத்த கொழும்பு ‘ஐஆர்சி’ சிக்கினார்!!

பிச்சைக்கார வேடம் பூண்டு மட்டக்களப்பு நகரில் துவிச்சக்கரவண்டியை திருடிச் சென்றவர், வௌ்ளிக்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் பல குற்றங்கள் புரிந்து குற்றவாளியான இவர், பொலிஸின் ஜஆர்சி பட்டியலில் உள்ள தெமட்டகொடையைச் சேர்ந்த…

நயினாதீவு வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட ஆண்கள் நோயாளர் விடுதி திறப்பு!! (PHOTOS)

நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில், நயினாதீவு விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயகதேரரின் ஏற்பாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட ஆண்கள் நோயாளர்கள் தங்கும் விடுதி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, யாழ்…

சித்த வைத்திய அலகுகளைப் பீடங்களாகத் தரமுயர்த்த அமைச்சரவை அனுமதி!!

யாழ்ப்பாணம் – கைதடியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சித்த வைத்திய அலகு மற்றும் திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சித்த வைத்திய அலகு ஆகியவற்றை சித்த வைத்திய பீடங்களாகத் தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை…

யாழில். அனுமதியின்றி நடாத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகை – 13 சிறுவர்கள் மீட்பு!!

யாழ்ப்பாணம் இருபாலையில் கிருஸ்தவ சபை ஒன்றினால் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்நடத்தை அலுவலர்களினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.…

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் குற்றச்சாட்டால் டிரம்ப்புக்கு குவிகிறது தேர்தல்…

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட 24 மணி நேரத்தில் அவருக்கு ரூ.33 கோடி தேர்தல் நன்கொடையாக குவிந்துள்ளது. கடந்த 2016ம்…

உறையூரில் நம்பெருமாள்-கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை இன்று நடக்கிறது!!

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனிதேர்த்திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி…

கல்வி அமைச்சர் உத்தரவாதம் தந்தால் விரிவுரையாளர்களின் போராட்டம் முடிவுக்கு வரும் – ஆசிரியர்…

அரசாங்கத்திடமிருந்து ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வு கிடைக்குமாயின் தமது பணிப் புறக்கணிப்பை கைவிடப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் முடிவு செய்துள்ளது. கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றுடன்…

வடமராட்சி, துன்னாலைப் பகுதியில் தமி்ழ் பொலிஸ் உத்தியோதர் மரணம்!!

யாழ்ப்பாணம் - வடமராட்சி, துன்னாலைப் பகுதியில் தமி்ழ் பொலிஸ் உத்தியோதர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமை புரிந்து வந்த குறித்த பொலிஸ் உத்தியோத்தர் வீட்டில் திடீர் சுகயீனமுற்ற நிலையில்…

ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கைகள்!!

வடக்கு மாகாணத்தில் உள்ள 34 உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சபைகளின் ஆட்சிக் காலம் கடந்த மார்ச் 19ஆம் திகதி நிறைவுக்கு வந்த பின்னர் அவற்றை நெறிப்படுத்தும் முகமாக இன்னோரன்ன முயற்சிகளை வடக்கு மாகாண ஆளுநர் எடுத்துள்ளார் என…

இங்கிலாந்தில் நாளை முதல் ‘ஸ்பிரிங் பூஸ்டர்’ தடுப்பூசி!!

இங்கிலாந்தில்75 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் வசந்த கால பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதார சேவை தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘75வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்பட நோய்…

நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலில் கல்கருட சேவை: திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் சீனிவாசப்பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவத்தலங்களில் ஒன்றானதும், பிரசித்தி பெற்ற கல்கருட தலமாகவும் போற்றப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி திருவிழா 11 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு…

தந்தையை வெட்டிக் கொன்ற மகன்கள் !!

தந்தையின் துன்புறுத்தலைத் தாங்க முடியாத 3 பிள்ளைகள் அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவி்க்கின்றனர். கைது செய்யப்பட்ட மூவரும் கொடிகாமம் மிரிசுவில் பகுதியைச் சேர்ந்த 21, 20 மற்றும் 28 வயதுடைய இளைஞர்கள் என…

சம்பிக்கவின் புதிய கட்சி மேயில் மலரும் !!

அடுத்த மாதம் புதிய அரசியல் கட்சியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அதன்படி, நாட்டை திவால் நிலையில் இருந்து காப்பாற்ற…

A/L விடைத்தாள் மதிப்பீடு குறித்த முடிவு !!

கல்வி பொதுத் தாராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தாமதமானமைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமென பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்கினால், விடைத்தாள்களை…

ஜீவன் அதிரடி : லிங்கத்துடன் வெடுக்குநாறி விரைந்தார் !! (PHOTOS)

சேதமாக்கப்பட்ட வவுனியா வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி சிவன் ஆலயத்துக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் சற்றுமுன்னர் சென்றிருந்தார். அவரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுமே அங்கு சென்றிருந்தனர். சேதமாக்கப்பட்ட ஆதிசிவன் ஆலயத்தை மீண்டும்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,831,892 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.31 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,831,892 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 683,991,820 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 656,926,949 பேர்…

சேவூர்சக்தி மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது!!

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள சேவூர் சக்தி மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் பங்குனி திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கம்பம் நடுதல் மற்றும் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.…

ரஷியாவிடம் இழந்த நிலங்களை நிச்சயம் மீட்போம் – உக்ரைன் அதிபர்!!

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் ஓராண்டை கடந்துள்ளது. ஓராண்டுக்கு பின்பும் இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ தாக்குதல்கள் நீடித்து வருகின்றன. இதற்கிடையே, உக்ரைன் போர் தொடங்கி 400 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி…

2022-23 நிதியாண்டில் திருப்பதியில் ரூ.1,520 கோடி உண்டியல் வருமானம் !!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு உண்டியலில் மாதந்தோறும் ரூ.100 கோடிக்கு மேல் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை ரூ.2.37 கோடி பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். அவர்கள்…

அமெரிக்காவில் சக்திவாய்ந்த சூறாவளியில் சிக்கி 18 பேர் பலி!!

அமெரிக்காவின் மத்திய பகுதியில் சக்திவாய்ந்த சூறாவளி நேற்று தாக்கியது. இதில் பல்வேறு பகுதிகளிலும் இருந்த வீடுகள் சூறையாடப்பட்டன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதுதொடர்பாக புலாஸ்கி கவுன்டி பகுதியைச் சேர்ந்த பிரதிநிதி மேடலின் ராபர்ட்ஸ்…

குஷ்புவின் நட் ‘பூ’!!

பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு தி.மு.க.வில் இருந்த போதும் சரி, காங்கிரசில் இருந்த போதும் சரி,நல்ல நட்பு வட்டாரத்தை சம்பாதித்து வைத்துள்ளார். அவ்வப்போது அவர்கள் பேசிக் கொள்ளவும்…

அல்வா அமித்ஷாவுக்கா? அல்லது எடப்பாடிக்கா?!!

கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமித்ஷா தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி தொடருகிறது என்று அறிவித்தார். அவர் அறிவித்த மறுநாளே எடப்பாடி பழனிசாமியும் பா.ஜனதாவுடன் வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும்…

எருமை மாட்டை தடுக்க முடியாதவங்க ரெயிலை தடுக்க போறாங்களாம்… காங்கிரஸ் போராட்டத்தை…

ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி உள்பட 4 பேர் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் இறங்கி ரெயில் மறியல் செய்ய சென்றார்கள். இந்த போராட்டத்தை பா.ஜனதா தலைவர் அண்ணாமலை…

கடலூர் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் என்.எல்.சி. நிலப்பறிப்பு பற்றி பேச தடை-…

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற உழவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெ. ரவீந்திரன் தலைமையில் என்.எல்.சி நிலப்பறிப்பு குறித்து…

மார்ச்சில் 69.99 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம்!!

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போதுக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், கடந்த…

கடத்தப்பட்ட 15 சிலைகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் அமெரிக்க மியூசியம்!!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டு சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரால் விற்பனை செய்யப்பட்ட 15 சிற்பங்களை அமெரிக்க அருங்காட்சியகம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப உள்ளது. சுபாஷ் கபூர் மீதான குற்றவியல் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த சிற்பங்களை…

உலக புகழ்பெற்ற மானாமதுரை மண்பாண்டங்கள்- பொங்கல் பரிசு தொகுப்பில் சேர்க்க தொழிலாளர்கள்…

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மண்பாண்ட பொருட்கள் உலக புகழ் பெற்றதாகும். இந்தியாவில் கடம் இசைக்கருவி மானாமதுரை மண்ணில் இருந்து மட்டுமே இன்றைக்கும் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனை இசை வித்வான்கள் விரும்பி வாங்கி…

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த சூறாவளி: 3 பேர் பலி- 50 பேர் மருத்துவமனையில் அனுமதி !!

அமெரிக்காவின் மத்திய பகுதியில் சக்தி வாய்ந்த சூறாவளி நேற்று தாக்கியது. இதில், பல்வேறு பகுதிகளிலும் இருந்த வீடுகள் சூறையாடப்பட்டன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதுபற்றி புலாஸ்கி கவுன்டி பகுதியை சேர்ந்த பிரதிநிதி மேடலின் ராபர்ட்ஸ்…

மகன் திருநங்கையாக மாறியதால் தகராறு: 2-வது மகனுடன் சேர்ந்து கணவரை அடித்து கொன்ற மனைவி!!

ஆந்திர மாநிலம், பெஜவாடா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி அருணா. தம்பதிக்கு வினித், ஆகாஷ் என 2 மகன்கள் உள்ளனர். வினித் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறினார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதில்…

ரஷ்ய படையினரின் அட்டூழியங்கள் – இனப்படுகொலையா…! ; ஐ.நா ஆய்வு!

உக்ரைனில் மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் வோல்க்கர் டர்க் (Volker Turk) கூறியுள்ளார். ரஷ்ய படையினரின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் உக்ரைன் பெரிதும் சிரமப்படுவதாக அவர்…

கொலை வழக்கில் ஒரு ஆண்டு தண்டனை- சித்து இன்று விடுதலை ஆனார்!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் கடந்த 1988-ம் ஆண்டு கொலை வழக்கில் சிக்கினார். சாலையில் காரை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் குர்ணாம்சிங் என்பவரை நவ்ஜோத்சிங் சித்து…

இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்தது சீனக் கப்பல் – தீவிர கண்காணிப்பில் இந்தியா!

பங்களாதேஷை சுற்றியுள்ள கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வில் ஈடுபட்டு வரும் சீன ஆய்வுக் கப்பலான ஹை யாங் ஷி யூ 760ஐ இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவுக்குச்…

பறவை மோதியதால் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சரக்கு விமானம்!!

டெல்லியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய்க்கு இன்று 'பெட்எக்ஸ்' சரக்கு விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்டு 1,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானம் மீது பறவைகள் மோதின. இதனால், அதிர்ச்சியடைந்த விமானி உடனடியாக…

சீனாவும், இந்தியாவும் ரஷ்யாவின் முக்கிய கூட்டணி நாடுகள் – ரஷ்யா அறிவிப்பு!

மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், புதிய வெளியுறவுக் கொள்கையை வெளியிட்டுள்ளார். அதன்படி, வருங்காலத்தில் சீனாவும், இந்தியாவும் ரஷ்யாவின் முக்கிய கூட்டணி நாடுகளாக கூறப்பட்டுள்ளது.…