;
Athirady Tamil News

கொரோனாவுக்கு உலக அளவில் 6,831,892 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.31 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,831,892 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 683,991,820 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 656,926,949 பேர்…

சேவூர்சக்தி மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது!!

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள சேவூர் சக்தி மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் பங்குனி திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கம்பம் நடுதல் மற்றும் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.…

ரஷியாவிடம் இழந்த நிலங்களை நிச்சயம் மீட்போம் – உக்ரைன் அதிபர்!!

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் ஓராண்டை கடந்துள்ளது. ஓராண்டுக்கு பின்பும் இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ தாக்குதல்கள் நீடித்து வருகின்றன. இதற்கிடையே, உக்ரைன் போர் தொடங்கி 400 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி…

2022-23 நிதியாண்டில் திருப்பதியில் ரூ.1,520 கோடி உண்டியல் வருமானம் !!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு உண்டியலில் மாதந்தோறும் ரூ.100 கோடிக்கு மேல் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை ரூ.2.37 கோடி பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். அவர்கள்…

அமெரிக்காவில் சக்திவாய்ந்த சூறாவளியில் சிக்கி 18 பேர் பலி!!

அமெரிக்காவின் மத்திய பகுதியில் சக்திவாய்ந்த சூறாவளி நேற்று தாக்கியது. இதில் பல்வேறு பகுதிகளிலும் இருந்த வீடுகள் சூறையாடப்பட்டன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதுதொடர்பாக புலாஸ்கி கவுன்டி பகுதியைச் சேர்ந்த பிரதிநிதி மேடலின் ராபர்ட்ஸ்…

குஷ்புவின் நட் ‘பூ’!!

பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான நடிகை குஷ்பு தி.மு.க.வில் இருந்த போதும் சரி, காங்கிரசில் இருந்த போதும் சரி,நல்ல நட்பு வட்டாரத்தை சம்பாதித்து வைத்துள்ளார். அவ்வப்போது அவர்கள் பேசிக் கொள்ளவும்…

அல்வா அமித்ஷாவுக்கா? அல்லது எடப்பாடிக்கா?!!

கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமித்ஷா தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி தொடருகிறது என்று அறிவித்தார். அவர் அறிவித்த மறுநாளே எடப்பாடி பழனிசாமியும் பா.ஜனதாவுடன் வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும்…

எருமை மாட்டை தடுக்க முடியாதவங்க ரெயிலை தடுக்க போறாங்களாம்… காங்கிரஸ் போராட்டத்தை…

ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி உள்பட 4 பேர் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் இறங்கி ரெயில் மறியல் செய்ய சென்றார்கள். இந்த போராட்டத்தை பா.ஜனதா தலைவர் அண்ணாமலை…

கடலூர் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் என்.எல்.சி. நிலப்பறிப்பு பற்றி பேச தடை-…

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற உழவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெ. ரவீந்திரன் தலைமையில் என்.எல்.சி நிலப்பறிப்பு குறித்து…

மார்ச்சில் 69.99 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம்!!

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போதுக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், கடந்த…

கடத்தப்பட்ட 15 சிலைகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் அமெரிக்க மியூசியம்!!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டு சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரால் விற்பனை செய்யப்பட்ட 15 சிற்பங்களை அமெரிக்க அருங்காட்சியகம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப உள்ளது. சுபாஷ் கபூர் மீதான குற்றவியல் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த சிற்பங்களை…

உலக புகழ்பெற்ற மானாமதுரை மண்பாண்டங்கள்- பொங்கல் பரிசு தொகுப்பில் சேர்க்க தொழிலாளர்கள்…

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மண்பாண்ட பொருட்கள் உலக புகழ் பெற்றதாகும். இந்தியாவில் கடம் இசைக்கருவி மானாமதுரை மண்ணில் இருந்து மட்டுமே இன்றைக்கும் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதனை இசை வித்வான்கள் விரும்பி வாங்கி…

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த சூறாவளி: 3 பேர் பலி- 50 பேர் மருத்துவமனையில் அனுமதி !!

அமெரிக்காவின் மத்திய பகுதியில் சக்தி வாய்ந்த சூறாவளி நேற்று தாக்கியது. இதில், பல்வேறு பகுதிகளிலும் இருந்த வீடுகள் சூறையாடப்பட்டன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதுபற்றி புலாஸ்கி கவுன்டி பகுதியை சேர்ந்த பிரதிநிதி மேடலின் ராபர்ட்ஸ்…

மகன் திருநங்கையாக மாறியதால் தகராறு: 2-வது மகனுடன் சேர்ந்து கணவரை அடித்து கொன்ற மனைவி!!

ஆந்திர மாநிலம், பெஜவாடா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி அருணா. தம்பதிக்கு வினித், ஆகாஷ் என 2 மகன்கள் உள்ளனர். வினித் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறினார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதில்…

ரஷ்ய படையினரின் அட்டூழியங்கள் – இனப்படுகொலையா…! ; ஐ.நா ஆய்வு!

உக்ரைனில் மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் வோல்க்கர் டர்க் (Volker Turk) கூறியுள்ளார். ரஷ்ய படையினரின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் உக்ரைன் பெரிதும் சிரமப்படுவதாக அவர்…

கொலை வழக்கில் ஒரு ஆண்டு தண்டனை- சித்து இன்று விடுதலை ஆனார்!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் கடந்த 1988-ம் ஆண்டு கொலை வழக்கில் சிக்கினார். சாலையில் காரை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் குர்ணாம்சிங் என்பவரை நவ்ஜோத்சிங் சித்து…

இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்தது சீனக் கப்பல் – தீவிர கண்காணிப்பில் இந்தியா!

பங்களாதேஷை சுற்றியுள்ள கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வில் ஈடுபட்டு வரும் சீன ஆய்வுக் கப்பலான ஹை யாங் ஷி யூ 760ஐ இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவுக்குச்…

பறவை மோதியதால் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சரக்கு விமானம்!!

டெல்லியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய்க்கு இன்று 'பெட்எக்ஸ்' சரக்கு விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்டு 1,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானம் மீது பறவைகள் மோதின. இதனால், அதிர்ச்சியடைந்த விமானி உடனடியாக…

சீனாவும், இந்தியாவும் ரஷ்யாவின் முக்கிய கூட்டணி நாடுகள் – ரஷ்யா அறிவிப்பு!

மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், புதிய வெளியுறவுக் கொள்கையை வெளியிட்டுள்ளார். அதன்படி, வருங்காலத்தில் சீனாவும், இந்தியாவும் ரஷ்யாவின் முக்கிய கூட்டணி நாடுகளாக கூறப்பட்டுள்ளது.…

இது பிரதமரின் ஏப்ரல் ஃபூல் என்று சொல்வார்கள்.. காங்கிரசை கிண்டலடித்த மோடி!

மத்திய பிரதேச மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். போபால்-டெல்லி இடையே இந்த ரெயில் இயக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கிண்டலடித்தார். அவர்…

3 கோடி முட்டைகள் மாதாந்தம் இறக்குமதி !!

மாதாந்தம் 3 கோடி முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வர்த்தகம், விவசாயம் மற்றும் நிதி அமைச்சுக்களின் செயலாளர்கள் அடங்கிய குழுவினால் இந்த தீர்மானம்…

சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளியேன் !!

தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் தான் ஒருபோதும் பிரச்சித்தமான தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதில்லை எனவும், மாறாக சரியான…

ஏப்ரலில் வருகிறது புதிய சட்டமூலம் !

பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டமூலத்தை இந்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அனைத்து அரசியல் தரப்பினருடனும் கலந்துரையாடியதன் பின்னர் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும்…

ரஷ்யா கொலைகாரர்களுக்கு நியாயமான தண்டனை கிடைக்கும் – ஜெலென்ஸ்கி சூளுரை !!

ரஷ்யா போர் வீரர்களுக்கு நியாயமான தண்டனை கிடைக்கும் என உக்ரேனிய மக்களுக்கு ஆற்றிய உரையில் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். புச்சா உச்சி மாநாடு புச்சாவில் இருந்து ரஷ்யா விலகியதன் ஓராண்டு நிறைவைத் தொடர்ந்து, கீவ் உச்சி மாநாட்டில் அதிபர்…

வலிப்பு ஒரு பிரச்சினையா? (மருத்துவம்)

வலிப்பு நோய், ஆண்களைப் பாதிப்பதைப் போலவே பெண்களையும் பாதிக்கின்றது. குழந்தைப் பருவத்தில், பெண் குழந்தைகளைக் காட்டிலும், ஆண் குழந்தைகளையே இந்த நோய் அதிகம் பாதிக்கின்றது. இருவருக்கும் சமமான பாதிப்பைத் தரும் உடல் கோளாறில், சமூக…

போபால்-டெல்லி வந்தே பாரத் ரெயிலை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி- மாணவர்களுடன்…

மத்திய பிரதேச மாநிலம் போபால் வந்துள்ள பிரதமர் மோடி, ஒருங்கிணைந்த ராணுவ தளபதிகள் மாநாட்டில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து டெல்லி-போபால் இடையேயான நாட்டின் 11-வது வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில் ரெயில்வே…

டொலரை புறக்கணித்த இந்தியா மலேசியா..! – வர்த்தக பரிமாற்றம் ரூபாயில் !!

இந்தியாவின் சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைகள் பெரும்பாலும் அமெரிக்க டொலரை அடிப்படையாக கொண்டே உள்ளது. கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அமெரிக்க டொலரிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. அதேவேளை, ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய்…

சமூக நீதி போராட்டத்துக்கு முன்னோடி வைக்கம் போராட்டம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சமூக நீதிக்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் கேரளாவில் கடந்த 1924-ம் ஆண்டு மார்ச் 30-ந்தேதி வைக்கம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்த போராட்டத்தின் நூற்றாண்டு துவக்க விழா இன்று வைக்கத்தில் நடைபெறுகிறது. விழாவில் தமிழக முதலமைச்சர்…

பாகிஸ்தானில் இலவச ரேஷன் பொருட்களை வாங்க முண்டியடித்த போது நெரிசல்: குழந்தைகள் உள்பட 12…

பாகிஸ்தானில் இலவச ரேஷன் பொருட்களை வாங்க ஏராளமான மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பணவீக்கம், வறுமை, வெள்ளம் போன்ற பிரச்சனைகளால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள…

இங்கிலாந்து பிரதமரின் வெளிநாடு பயணங்களுக்கு ரூ.4.46 கோடி செலவு- அறிக்கையில் தகவல் !!

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கடந்த ஆண்டு தனியார் விமானங்களில் பயணத்திற்காக 500,000 யூரோக்களுக்கு மேல் வரி செலுத்துவோர் பணத்தை செலவிட்டதாக தி கார்டியன் என்கிற பிரபல பத்திரிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எகிப்தில் நடந்த காப்27 உச்சி…

பல மில்லியன் மோசடி: 39 சீனர்கள் சிக்கினர் !!

பல்வேறு நாடுகளில் வசிக்கும் மக்களின் கணக்குகளில் இருந்து மில்லியன் கணக்கான பணத்தை இணையத்தளம் மூலம் மோசடி செய்த சீன பிரஜைகள் 39 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர் தூதரகங்கள் ஊடாக பெறப்பட்ட…

19 பேரும் மஹிந்தவை சந்தித்து பேச்சு !!

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பெற்றோலிய தொழிற்சங்க ஊழியர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதியின் விஜேராம இல்லத்தில் சனிக்கிழமை (01) முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.…

’புதிய சட்டம் பன்மடங்கு மோசமானது’ !!

“தற்போது உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மேலாக உள்ள பன்மடங்கு மோசமான சட்டமாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் காணப்படுகின்றது” என்று, மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகாபதி சற்குணநாதன் தெரிவித்தார். “பொலிஸ் நிலையத்தில்…