;
Athirady Tamil News

சைவ மகா சபையின் ஏற்பாட்டில் நல்லூரில் போராட்டம்!! (PHOTOS)

வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டமைக்கு சைவ மகா சபையின் ஏற்பாட்டில் நல்லூரில் போராட்டம் இடம்பெற்றது. இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் நல்லை ஆதீனம் முன்பாக சைவ அமைப்புகளின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம்…

சிறுவர்களின் உள நலத்தை மேம்படுத்தும் செயற்றிட்டத்தின் அனுபவப்பகிர்வு!! (PHOTOS)

இலங்கையிலுள்ள மூன்று மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுவர்களின் உள நலத்தை மேம்படுத்தும் செயற்றிட்டத்தின் அனுபவப்பகிர்வு குருநாகலில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களையும்…

22 இலட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் சரிபார்ப்பு !!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அமுல்படுத்தப்படும் நலன்புரி கொடுப்பனவுகளுக்குத் தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தில், தற்போது நடைபெற்று வரும் தகவல் கணக்கெடுப்பு மற்றும் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கை மூலம்…

பாலின சமத்துவம், பெண்கள் அவலுவூட்டல் குறித்த ஜனாதிபதியின் அர்ப்பணிப்பிற்கு பாராட்டு!!

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான தேசிய கொள்கையை அங்கீகரிப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் அர்ப்பணிப்பை ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) பாராட்டியுள்ளது. ஜனாதிபதியின் இந்த அர்ப்பணிப்பு, இலங்கையில்…

ஈக்வடார் நாட்டின் சிம்போராசோ பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு: 23…

ஈக்வடார் நாட்டின் சிம்போராசோ பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். அலவுசி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல்வேறு வீடுகள், கட்டடங்கள் மண்ணில் புதைந்து 16 பேர் உயிரிழந்தனர். மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 23…

அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் – ஜனாதிபதியிடம் மம்தா கோரிக்கை!!

ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக மேற்கு வங்காளம் சென்றுள்ளார். இதற்காக கொல்கத்தா சென்ற அவரை முதல் மந்திரி மம்தா பானர்ஜி வரவேற்றார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி, திரவுபதி முர்முவை 'தங்க மங்கை' என வர்ணித்தார். மேலும்…

ஸ்காட்லாந்து பிரதமராகிறார் பாகிஸ்தான் வம்சாவளி!!

ஸ்காட்லாந்து புதிய பிரதமராக பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த ஹம்சா யூசுப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்காட்லாந்து நாட்டில் ஸ்காட்டிஸ் தேசிய கட்சி ஆட்சி நடக்கிறது. 2014ம் ஆண்டில் இருந்து அங்கு பிரதமராக நிக்கோலா ஸ்டர்ஜன் இருந்தார். அவர் கடந்த…

சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதை நிரூபிக்கும் ஆவணங்களை காட்டவேண்டும் – ராகுலுக்கு…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி பதவி பறிக்கப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மன்னிப்பு கேட்க என் பெயர் சாவர்க்கர் இல்லை என தெரிவித்தார். இதனால் ராகுல் காந்தி…

போதை பொருள் பயன்படுத்துவோருக்கு இங்கிலாந்தில் உடனடி தண்டனை வழங்கும் புதிய திட்டம் அமல்!!

இங்கிலாந்தில் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் உடனடி தண்டனை வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் ரிஷி சுனக் தொடங்கி வைத்தார். இங்கிலாந்தில் போதை பொருள் பயன்படுத்துவோரால் பொதுமக்களுக்கு அதிகளவில் இடையூறு ஏற்படுவதாகவும் இதனால் அண்டை வீட்டார்…

அதானி விவகாரத்தில் விசாரணை நடத்த பயம் ஏன்? பிரதமருக்கு ராகுல் காந்தி கேள்வி !!

இந்தியாவின் பிரபல தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான அதானிக்குச் சொந்தமான நிறுவனங்கள், பங்குச் சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாகவும், கணக்குகளில் முறைகேடு செய்ததாகவும் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது. இந்த…

தொலைபேசி ஒட்டு கேட்பு வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் இளவரசர் ஹாரி ஆஜர்!!

இங்கிலாந்தில் அசோசியேட்டட் நாளிதழ் நிறுவனத்தின் ‘டெய்லி மெயில்’ நாளிதழ் தனது தொலைபேசியை ஒட்டு கேட்கும் தனியுரிமை மீறலில் ஈடுபட்டதாக இளவரசர் ஹாரி அந்நாளிதழின் மீது கடந்த அக்டோபர் மாதம் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் டெய்லி மெயில் நாளிதழ்…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம் – எம் ஏ சுமந்திரன்!!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.…

ஜனாதிபதிக்கு சாணக்கியன் விடுத்துள்ள எச்சரிக்கை!

தேர்தல்களை பிற்போட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளில் கை வைத்தால் மக்கள் எந்த வழியில் தமது உரிமைகளை உறுதிப்படுத்த முனைவார்கள் என்பதை ஜனாதிபதி சிந்தித்து செயற்படவேண்டும் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.…

கோட்டபயவின் காலத்து கரும வினைகள் போன்று ரணில் காலத்திலும்…!!

கச்சதீவு உள்ளிட்ட இடங்களில் புத்தர் குடியேறி இடம்பிடிக்கின்ற செயற்பாட்டில் ஈடுபடும் நிலையில், கோட்டபாயவின் காலத்து கரும வினைகள் வெளிப்பட்டது போன்று ரணில் காலத்திலும் வெளிப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.…

PUCSL தலைவரின் அறிவிப்பு!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, தாம் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த அறிவித்தல் தொடர்பில் நிதி அமைச்சிற்கு பதில்…

பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கை மாற்றப்படும்!!

பிராந்தியத்தில் பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேயிலை ஏற்றுமதியில் இலங்கை…

புதிய ஒம்புட்ஸ்மனை நியமிக்க அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம்!!

2023.03.31 ஆம் திகதி முதல் வெற்றிடமாகும் நிர்வாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்ஸ்மன்) பதவிக்கு ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கே.பி.கே.ஹிரிபுரேகமவை நியமிக்கும் ஜனாதிபதியின் பரிந்துரை அரசியலமைப்புப் பேரவையினால் ஏகமனதாக…

மாநிலக்கட்சிகள் இல்லாமல் காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாது: டி.ஆர்.பாலு!!

பாராளுமன்றத்தில் நேற்று காலை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு வளாகத்துக்கு வெளியே விஜய் சவுக் பகுதிக்கு வந்தனர். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.…

எண்ணெய் விலையில் ஏற்றம் !!

உலக கச்சா எண்ணெய் சந்தையில் இன்று (28) கச்சா எண்ணெய் பீப்பாய் விலை முந்தைய விலையை விட சற்று உயர்ந்துள்ளது. உலக கச்சா எண்ணெய் சந்தையில் இன்று (28) டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.27 அமெரிக்க டொலர்களாக…

வேகமாக பரவும் மர்ம வைரஸ் !!

அடினோ வைரஸ் என சந்தேகிக்கப்படும் வேகமாக பரவக் கூடிய மர்மமான வைரஸ் ஒன்று சிறுவர்களிடையே தற்போது அதிகமாக பரவி வருவதாக சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ ஆலோசகர் வைத்தியர் டீபல் பெரேரா தெரிவித்துள்ளார். வழக்கமான குளிர்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,827,236 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.27 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,827,236 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 683,368,179 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 656,336,235 பேர்…

காவிரி-கோதாவரி இணைப்புக்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிப்பு: மத்திய அரசு…

நதிகள் இணைப்பு தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பாராளுமன்ற மாநிலங்களவையில் மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி பிஸ்வேஷ்வர் துடு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருந்தார். அதில் காவிரி-கோதாவரி இணைப்பு பற்றியும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதுபற்றி மத்திய…

புதிய நீதித்துறை சீர்திருத்த சட்டத்தை நிறுத்தி வைக்க இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்!!

இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு செயல்பட்டு வருகிறார். இவர்மீது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, இஸ்ரேல் நீதித்துறையின் செயல்பாடுகள் மற்றும் அதன் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் நேதன்யாகு தலைமையில்…

வவுனியாவில் நாளை மறுதினம்(30) இடம்பெறும் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு !!

வவுனியாவில் நாளை மறுதினம்(30) இடம்பெறும் மாபெரும் போராட்டத்திற்கு இன மதம் பாராது கட்சி பேதம் பாராது அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்தார். யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள…

ஜீவன் தியாகராஜாவே உனக்கு மனசாட்சி இல்லையா? கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம்!! (PHOTOS)

யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட நாவலர் கலாசார மண்டபம் வடமாகாண ஆளுரினால் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர்…

நாவலர் கலாச்சார மண்டபம் வடக்கு மாகாண ஆளுரினால் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டமைக்கு…

யாழ் மாநகர சபையின் ஆளுகையில் இருந்த நாவலர் கலாச்சார மண்டபம் வடக்கு மாகாண ஆளுரினால் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டமைக்கு எதிராக யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய மகஜர் ஒன்று ஆளுநர் செயலகத்தில் இன்று…

ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்துகள் கொள்ளை:முறைப்பாட்டில் சந்தேகம் !!

வாத்துவ சுற்றுலா விடுதி உரிமையாளரும் செல்வந்த தொழிலதிபருமான ஒருவரின் பன்னிபிட்டிய தென்னந்தோப்பில் மூடியிருந்த வீட்டிற்குள் நுழைந்த ஒரு குழுவினர் அறையினுள் இருந்த 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளையும் வெளிநாட்டு மதுபானங்களையும்…

ரங்காவுக்கு மீண்டும் விளக்கமறியல் !!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவை எதிர்வரும் மே 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.மொஹமட் நிஹால் உத்தரவிட்டுள்ளார். கார்…

புத்தாண்டுக்கு கேக்குகளை வாங்க வேண்டாம் !!

புத்தாண்டுப் பண்டிகைக் காலத்தில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் கேக்குகளை வாங்க வேண்டாம் என அகில இலங்கை சிற்றூண்டி உரிமையாளர்கள் சங்கம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கொழும்பு…

அரசியல் சட்டத்தை விட தன்னை உயர்ந்தவராக கருதுகிறார் ராகுல் காந்தி: கஜேந்திர சிங் ஷெகாவத்!!

மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது, கோர்ட்டு எடுத்த நடவடிக்கை. சட்டப்படி, அவரது எம்.பி. பதவியை மக்களவை பறித்துள்ளது. இந்த நீதித்துறை…

அமெரிக்காவில் மீண்டும் சோகம் – பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் உள்பட…

அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். அவர் ஒரு கைத்துப்பாக்கியுடன் 3 மாணவர்களையும், 3 பெரியவர்களையும் கொன்றதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும்…

மெஸ்சியை எனக்கு பிடிக்காது: விடைத்தாளில் பதிலளிக்க மறுத்த 4-ம் வகுப்பு மாணவி!!

ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒவ்வொரு பகுதியில் அதிக அளவில் ரசிகர்கள் இருப்பார்கள். அதுபோல் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் தனித்தனியே, ரசிகர்கள், ரசிகைகள் இருப்பார்கள். அந்த வகையில் கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் அதிகம். சமீபத்தில் நடந்து…

பல்பொருள் அங்காடியில் கைவரிசை காட்டிய நபர்!!

ஹொரணை பாணந்துறை வீதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் பிரவேசித்த நபர் ஒருவர் சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். சிகரெட்டுகள் மற்றும் பால்மா பாக்கெட்டுகள் இவ்வாறு…

காய்கறிகளின் விலையில் மாற்றம்!!

அனைத்து காய்கறிகளின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக பேலியகொட மனிங் பொதுச் சந்தை சங்கம் தெரிவித்துள்ளது. மனிங் சந்தையில் அவரை, கரட், கத்தரிக்காய், தக்காளி, லீக்ஸ், உட்பட அனைத்து காய்கறிகளின் விலைகளும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன.…