;
Athirady Tamil News

யாழ்.பல்கலை முன்றலில் நடந்த போராட்டத்திற்கும் கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கும் தொடர்பில்லையாம்

0
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை காலத்தை இழுத்தடிக்காது, துரித படுத்த கோரி , பல்கலை முன்றலில் இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட  போராட்டத்திற்கும் தமக்கும் தொடர்பு இல்லை என பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 
You might also like

Leave A Reply

Your email address will not be published.