;
Athirady Tamil News

இலங்கையிலிருந்து வெளியேறும் ஜப்பான் நிறுவனங்கள் !!

ஜப்பான் தாய்சே மற்றும் மிட்சுபிஷி(Mitsubishi) நிறுவனங்கள் இலங்கையிலுள்ள தமது அலுவலகங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு குறித்த…

இன்று 12 மணித்தியால நீர்வெட்டு !!

களனியை அண்மித்த பல பகுதிகளில் இன்று காலை 10 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையான 12 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. வீதி புனரமைப்பு பணிகளுக்காக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை…

அதிவேக வீதிகளின் கட்டணங்கள் அதிகரிப்பு !!

அதிவேக வீதிகளில் அறவிடப்படும் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு செலவுகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், மிகக் குறைந்த அளவிலேயே கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாகவும்…

உக்ரைனுக்கு 5.5 பில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கிறது ஜப்பான்!!

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. இந்நிலையில், போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்குவதாக ஜப்பான் நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.…

கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு ஜெயிலுக்கு அழைத்து வந்த போது தப்பிய கொள்ளையன் கைது!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த வேல்வார் பேட்டையை சேர்ந்தவர் தாலிப் ராஜா(28). இவர் கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் 2 செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டார். இது தொடர்பாக திருப்பூர் தெற்கு, நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து…

அரசுமுறை பயணமாக இந்தியா வருகிறார் ஜெர்மனி பிரதமர் ஒலப் ஸ்கோல்ஸ்!!

ஜெர்மனி பிரதமர் ஒலப் ஸ்கோல்ஸ். இவர் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்த வார இறுதியில் இந்தியா வருகிறார். வரும் 25-ம் தேதி இந்தியா வரும் ஒலப் ஸ்கோல்ஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கிறார். இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும்…

கோவிலின் கதவை உடைத்து 5 ஐம்பொன் சிலைகளை திருடிய மர்ம ஆசாமிகள்!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை ஆற்று படுக்கையில் ராதா, ருக்மணி வாசுதேவ கண்ணன் கோவில் அமைந்துள்ளது. நேற்று வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த…

பேஸ்புக், இன்ஸ்டாவிலும் புளூ டிக்கிற்கு கட்டணம்!!

டிவிட்டர் நிறுவனத்தை தொடர்ந்து, மெட்டா நிறுவனமும் தனது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களின் புளூ டிக்கிற்கு கட்டணம் வசூலிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு…

தேசிய கீதத்தை அவமதித்து செல்போனில் பேசிய முதன்மைக் கல்வி அலுவலர்- அரசு பள்ளி நிகழ்ச்சியில்…

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகராட்சி சத்தியமூர்த்தி தெருவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தனியார் நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களை திரும்ப பெற்று மறு சுழற்சி செய்து பள்ளிக்கு தேவைப்படும் உபகரணங்களை செய்து தரும் நிகழ்ச்சியின்…

உக்ரைனில் ஜோ பைடன் – புடின் போட்ட தப்புக் கணக்கு !!

உக்ரைன் மீது போர் தொடுத்தமை, வெளிப்படையான தவறு என்பதை விளாடிமீர் புடின் தற்போது உணர்ந்திருப்பார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜோ பைடன், ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனின்…

ஆதியோகி முன்பு தேவாரம் பாடும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு! மஹாசிவராத்திரி விழாவில்…

"பக்தி நயம் ததும்பும் தேவாரம் பாடல்களை ஆதியோகி முன்பு பாடி அர்ப்பணிக்கும் குழந்தைகளுக்கு தினமும் சிறப்பு பரிசு வழங்கப்படும்" என சத்குரு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தேவாரம் ஆழமான பக்தி மற்றும்…

அடுத்த மெகா கட்டுமான திட்டத்தை அறிவித்தது சவுதி அரேபியா!!

வானளாவிய கட்டுமான திட்டங்களை செயல்படுத்தி உலக நாடுகளை வியக்க வைக்கும் சவுதி அரேபிய அரசு, அடுத்த பிரமாண்டமான ஒரு கட்டுமான திட்டத்தை அறிவித்துள்ளது. சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் புதிய முராபா என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய நகர்ப்பகுதியை…

டெல்லியில் உள்ள ஓவைசி வீடு மீது கல்வீச்சு!!

அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி. ஐதராபாத்தை சேர்ந்த இவருக்கு டெல்லியிலும் வீடு இருக்கிறது. இந்த நிலையில் டெல்லி அசோகா சாலையில் உள்ள ஓவைசியின் வீடு மீது மர்ம மனிதர்கள் நேற்று மாலை 5.30 மணியளவில் கல்வீசி தாக்கியுள்ளனர்.…

மெடிக்கல் எமர்ஜென்சி… லண்டனுக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்!!

நியூயார்க்கில் இருந்து டெல்லி நோக்கி இன்று ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. சுமார் 350 பேர் இதில் பயணம் செய்தனர். விமானம் நார்வே வான்பகுதியில் பறந்தபோது, மருத்துவ அவசர நிலை காரணமாக லண்டனுக்கு திருப்பி விடப்பட்டது.…

காளஹஸ்தியில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம்!!

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை தேேராட்டம் நடந்தது. இதனையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவர்களான சிவன்-அம்பாளுக்கு…

இரு பதவிகளில் ஒரே நபர்; தலைசுற்ற வைக்கும் சம்பள விபரம்!!

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவர் முறையான அனுமதி இல்லாமல், அந்த நிறுவனத்தில் இருவேறு பதவிகளுக்குரிய சம்பளம், வாகனம், எரிபொருள் கொடுப்பனவுகள் உட்பட இரண்டு பதவிகளுக்குமாக மாதம் சுமார் பதினைந்து இலட்சம்…

விசா பிரதானியின் மடிக்கணினி திருட்டு !!

இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைக்கப்பட்டுள்ள தும்முல்ல பிலிப் குணவர்தன மாவத்தையில் அமைந்துள்ள இந்திய விசா நிலையத்தின் தலைமைப் பிரதிநிதி, தனது கடமைகளுக்காக பயன்படுத்திய மடிக்கணினி திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்…

துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 6.4 ரிக்டர் அளவில் பதிவு!!

தெற்கு துருக்கி - சிரியாவின் எல்லையில் 2 கிலோமீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.…

சிங்கள பௌத்த வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்! (கட்டுரை)

இலங்கை அரசியலில் இன்று பௌத்த மகாசங்கம் என்னும் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டுவிட்டது. கடந்த மாதம் இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகைக்குப் பின்னர் ரணில் விக்ரமசிங்க காணி, பொலிஸ் அதிகாரம் உட்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டத்தை…

இன்று நள்ளிரவுக்கு பின்னர் ஜனாதிபதிக்கு கிடைக்கவுள்ள அதிகாரம்!

எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் இன்று (20.02.2023) நள்ளிரவுக்குப் பின்னர் ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியலமைப்பின் 70 (1) உட்பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை…

எலுமிச்சை தோலின் நன்மைகள் !! (மருத்துவம்)

எலுமிச்சை அருமையான மருத்துவக் குணங்களை தன்னுள் கொண்டது என்பது அனைவருக்குமே தெரியும். இதுவரை எலுமிச்சை சாற்றில் மட்டும்தான் மருத்துவக் குணங்கள் நிறைந்திருக்கின்றது என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அதன் தோலிலும்…

“கலார்ப்பணா” நாட்டிய நிலையத்தின் 15 வது ஆண்டு நிறைவு விழாவும்…

"கலார்ப்பணா" நாட்டிய நிலையத்தின் 15 வது ஆண்டு நிறைவு விழாவும் "கலார்ப்பணம்" நூல் வெளியீடும் மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. "கலார்ப்பணா" நாட்டிய நிலையத்தின் இயக்குனர் கலாவித்தகர், நடனக்கலைமாமணி திருமதி.சசிகலாராணி ஜெயராம்…

பினராயி விஜயன் பங்கேற்ற கல்லூரி விழாவில் கறுப்பு சட்டை அணிந்து வந்த மாணவர்களுக்கு தடை-…

கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. 2-வது முறையாக பினராய் விஜயன் முதல்-மந்திரியாக உள்ளார். கேரளாவில் பினராய் விஜயனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கறுப்பு கொடி காட்டுவது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில்…

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்த மக்களுக்கான துயர் பகிர்வு…

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்த மக்களுக்கான துயர் பகிர்வு நிகழ்வு இன்று திங்கட்கிழமை (20) காலை மன்னார் பஸார் பகுதியில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில்,அதன்…

உக்ரைன் மண்ணில் ரஷ்யா தோல்வியடைய வேண்டும் – பிரான்ஸ் அதிபர் வெளிப்படை !!

உக்ரைன் மண்ணில் ரஷ்யா தோல்வியடைய வேண்டும் எனவும், ஆனால் ரஷ்யாவை சின்னாபின்னமாக்கும் வெற்றி வேண்டாம் எனவும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார். மேக்ரானின் இந்த கருத்துக்கு சில நேட்டோ உறுப்பு நாடுகள் கடும் விமர்சனம்…

ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: 13 வீடுகள் முற்றிலும் சேதம்!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 13 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன. ராம்பன்-சங்கல்தான் கூல் சாலையில் உள்ள துக்கர் தல்வாவில் சுமார் 1 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டதாக…

பிரேசிலில் கனமழைக்கு 24 பேர் பலி- பல இடங்களில் நிலச்சரிவு!!

பிரேசில் நாட்டில் தென்கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டி வருகிறது. இடைவிடாமல் பெய்து வரும் மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சாங்பவுலோ மாகாணத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.…

969-வது அவதார தினம்: ஏழுமலையானுக்கு குளம் வெட்டி, தோட்டம் அமைத்து கைங்கர்யம் செய்த…

ஸ்ரீரங்கத்தில் இருந்து திருமலைக்கு வந்து, முதன் முதலில் குளம் வெட்டி, மலர் செடிகளை பயிரிட்டு, ஏழுமலையானுக்கு மலர் மாலைகளை சூட்டி கைங்கர்ய சேவை செய்த அனந்தாழ்வாரின் 969-வது அவதார தின உற்சவம், திருப்பதியில் நேற்று கோலாகலமாக நடந்தது. ராமானுஜர்…

ஆப்கானிஸ்தானில் சமூக ஊடக பிரபலங்கள் அதிரடி கைது- தலிபான்கள் நடவடிக்கை!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பெண்களுக்கு எதிராக தலிபான்கள் கொண்டு வந்த கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தலிபான்கள் எந்த நேரமும் காபூல் நகர வீதிகளில்…

நாகாலாந்து கவர்னராக இல.கணேசன் பதவியேற்றார்!!

14 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த வாரம் உத்தரவிட்டார். பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த தமிழகத்தை சேர்ந்த இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக இருந்தார். அவர் நாகாலாந்து கவர்னராக…

யாழ்.பல்கலை. மாணவனின் மோட்டார் சைக்கிள் திருட்டு; பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸ்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவனின் மோட்டார் சைக்கிள் திருட்டுப் போயுள்ளமை தொடர்பில் அதனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் சந்தியில் நேற்றுமுன்தினம் சிவராத்திரி தினத்தில்…

பூட்டியிருந்த வீட்டுக் கதவை உடைத்து 18 பவுண் நகைகள் திருட்டு!!

கோப்பாய் கட்டப்பிராய் பகுதியில் உள்ள பூட்டியிருந்த வீட்டுக் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் 16 தங்கப் பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என்று வீட்டின்…

நிலநடுக்கத்தில் உதவி: இந்தியாவுக்கு துருக்கி தூதர் நன்றி!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 7-ந்தேதி ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தில் 44 ஆயிரம் பேர் பலியானார்கள். இதனால் நிவாரணம் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு துருக்கிக்கு இந்தியா உதவியது. இதற்காக இந்தியாவுக்கான துருக்கி தூதர் பிராக் சனெல் நன்றி…