;
Athirady Tamil News

2050ல் காலநிலை ஆபத்தை எதிர்கொண்டுள்ள 100 மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்திற்கு 36வது…

2050ம் ஆண்டிற்குள் இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்கள் பருவநிலையால் ஏற்படும் பேராபத்துகளை எதிர்கொள்ள இருப்பதாக சர்வதேச ஆய்வறிக்கை ஒன்றில் தகவல் வெளியாகி உள்ளது. கிராஸ் டொமஸ்டிக் கிளைமேட் ரிஸ்க் என்ற தலைப்பில் நீண்டகால முதலீட்டிற்கு…

சிவசங்கரிடம் மேலும் 4 நாட்கள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி!!

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்தவர் சிவசங்கர். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் மீது தங்க கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் கேரளாவில் ஏழை மக்களுக்கு இலவச வீடு கட்டிக்கொடுக்கும்…

ஈராக்கில் ஓவிய கண்காட்சி: துருக்கி, சிரியா நிலநடுக்கத்தின் கோர முகத்தை கண்முன் நிறுத்திய…

ஈராக்கில் நடைபெற்ற ஓவிய கண்காட்சியில் துருக்கி, சிரியா நாடுகளை உலுக்கிய நிலநடுக்கத்தின் துயர நிகழ்வுகள் படமாக வரையப்பட்டிருந்தன. ஈராக்கின் பாஸ்ரா நகரில் அல்காதர் என்ற கலைவிழாவையொட்டி ஓவிய கண்காட்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பெண்…

எதிர்க்கட்சி முன்வைத்த கோரிக்கையை நிராகரித்த ஆளும் கட்சி!!

தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பில் விவாதம் ஒன்றை வழங்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. தேர்தல் ஒத்திவைப்பு குறித்து பாராளுமன்ற விவாதமொன்றை நடாத்துவது குறித்து இன்றைய தினம் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற…

சேவைக் கட்டணங்களை திருத்த அமைச்சரவை அனுமதி!!

போது அறவிடப்படும் கட்டணங்களை திருத்தம் செய்வதற்காக விதிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் தொடர்பில் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகளை வழங்கும் போது அறவிடப்படும் கட்டணங்களை திருத்தம்…

ஐதராபாத்தில் இருந்து புறப்பட்ட சென்னை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணி…

ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு நேற்று ஒரு விமானம் புறப்பட தயராக இருந்தது. விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏறி அவரவர் இருக்கையில் அமர்ந்த சில வினாடிகளில் விமான நிலையத்திற்கு ஒரு டெலிபோன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் சென்னை விமானத்தில்…

உணவகங்களில் உணவு தயாரிப்பாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

விருந்தகங்கள் மற்றும் உணவகங்களில் பணியாற்றும் உணவு தயாரிப்பாளர்களுக்கு பயிற்சியின் பின்னர் சான்றிதழ் வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார். தற்போது, உணவகங்கள்…

மத்தளை விமான நிலையத்தால் நாட்டுக்கு ஏற்பட்ட பாரியளவு நட்டம்..!

மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்பட்ட நிதி வினைத்திறனான முறையில் பயன்படுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் அதன் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், மத்தளை விமானநிலையத்தில் செயற்பாட்டு…

அடுத்த வருடமே தேர்தல் – வாசுதேவ வெளியிட்ட தகவல் !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நிதி ஒதுக்க முடியாது என்று குறிப்பிடும் அதிகாரம் திறைச்சேரிக்கு கிடையாது எனவும் நிதி தொடர்பான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில்…

திடீர் மாற்றத்திற்கு உள்ளன தங்கத்தின் விலை – இன்றைய தங்க விலை விபரம் !!

உலக சந்தையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 668,214 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் நேற்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்றைய தினம் (21) தங்கத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளது. இன்றைய…

ரஷ்யாவில் மக்களை கவரும் பனி வீடு கட்டும் போட்டி: 2500 பேர் பங்கேற்று இக்லூ பனி வீடுகளை…

ரஷ்யாவில் நடைபெற்று வரும் பனி வீடு கட்டும் போட்டியில் 2500க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று இக்லூ எனப்படும் பனிமனிதர்களின் கூடாரங்களை வடிவமைத்து அசத்தியுள்ளனர். இக்லூ என்பது கிரீன் லாண்ட் மற்றும் கனடாவின் இன்லுட் பழங்குடி மக்களின் பாரம்பரிய…

சாரதி அனுமதி பத்திரம் பெறுவோருக்கு கட்டாயம் !!

சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்கு புதிதாக விண்ணப்பிக்கும் அனைவரும் தமது திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்படும் முதலுதவி கருத்தரங்கில் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க…

கர்தினாலின் விசேட அறிவித்தல் !!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படு வதற்கான காரணம் அரசாங்கத்தின் மீது அதிகரித்து வரும் பொதுமக்களின் அதிருப்தியாக இருந்தால், தேர்தலை எதிர்கொண்டு அதன் முடிவுகளுக்கு ஏற்ப மாற வேண்டும் என்று கொழும்பு மறை மாவட்ட பேராயர்…

வாக்காளர்களுக்கு குக்கர், வெள்ளி கொலுசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் கொடுப்பதாக புகார்!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து உரிய அனுமதியின்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் அவை பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.…

ரஷிய அதிபர் புதினுக்கு அடுத்த மாதம் புதிய சிகிச்சை!!

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக அடிக்கடி தகவல் வெளியானது. 70வயதான அவர் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதுபற்றி ரஷிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில்…

ஈரோட்டில் இன்று 2-வது நாளாக உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சியின் தலைவர்கள் முற்றுகையிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில்…

யாழ்.பல்கலை முன்னாள் துணைவேந்தரின் பூதவுடல் தீயுடன் சங்கமம்!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணிதத்துறைப் பேராசிரியரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. கோண்டாவில் வடக்கிலுள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்…

24 மணி நேரத்தில் 2வது சம்பவம்- பாகிஸ்தான் எல்லை பகுதியில் பறந்த சீன தயாரிப்பு டிரோன்…

பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பஞ்சாப் பஞ்சாப் மாநிலத்தின் எல்லை பகுதிகள் வழியாக அடிக்கடி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து அந்த பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினரும், ராணுவத்தினரும் 24 மணி நேரமும்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று திருவாரூர் வருகை!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரும் 24-ம் தேதி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்கிடையே, மு.க.ஸ்டாலின் 2 நாள்…

பணம் திரட்டுவதற்காக சொத்தை விற்பனை செய்ய தயாராகும் பாகிஸ்தான் !!!

பணம் திரட்டுவதற்காக, பாகிஸ்தான் இப்போது வோஷிங்டனில் உள்ள அதன் தூதரகத்துடன் இணைக்கப்பட்ட ஒரு சொத்தை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இறக்குமதி செலவு பாகிஸ்தானின் தற்போது மீதமுள்ள…

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யாழ் வரவுள்ளார்.!!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாளை மறுதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். வட்டுக்கோட்டை தொகுதி மற்றும் ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் அவர்களது வேண்டுகோளின் பேரில்,…

எரிபொருள் QR குறியீடு பற்றிய அறிவித்தல்!!

எரிபொருளுக்கான தற்போதைய QR முறை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குப் பின்னர் நீக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலை மேம்படுவதன் மூலம் போதிய எரிபொருள் விநியோகத்தை வழங்க…

உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!!

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட வேண்டிய தேவை கிடையாது. உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சபாநாயகர் தலைமையில் இன்று (21) காலை பாராளுமன்ற அமர்வு கூடிய…

கட்டுப்பணம் குறித்து ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!!

மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், கட்டுப்பணத் தொகையை மீள வழங்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு அரசாங்கம்…

புதிய கல்விக்கொள்கை இளைஞர்களை புதிய நூற்றாண்டுக்கு தயார்படுத்தும்: பிரதமர் மோடி!!

பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டமான ரோஜ்கார் மேளா நேற்று உத்தரகாண்டில் நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைக்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-…

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான நிகழ்வுகள்.. (பகுதி-2)…

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான நிகழ்வுகள்.. (பகுதி-2) -படங்கள் வீடியோ- மக்கள் எழுச்சியில் “மக்கள் போராட்டத்தின் மாபெரும் தலைவனின்” பிறந்ததினத்தில் தாயகத்தில் எழுச்சிமிகு கொண்டாட்டம்.. (படங்கள்) பகுதி -2…

ரஷ்யாவுக்கு உதவ திட்டமிட்டுள்ள பெரிய நாடு: மோசமான விளைவுகள் ஏற்படலாமென எச்சரிக்கை !!

உக்ரைன் - ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்யாவின் நட்பு நாடான சீனா ரஷ்யாவுக்கு உதவலாம் என வெளியாகியுள்ள தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவளிக்க சீனா திட்டமிட்டு வருவதாகவும், உதவும்…

பா.ஜனதாவை எதிர்க்க காங்கிரசும், பிற கட்சிகளும் விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டும்:…

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு…

கிராண்ட்பாஸ் மார்கஸ் லேனில் வர்த்தகரைக் கடத்திச் சென்று கப்பம் பெற்ற இரு வர்த்தகர்கள்…

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய இரகசிய பொலிஸ் என தம்மைக் கூறி வர்த்தகர் ஒருவரைக் கடத்திச் சென்று 70, 00,000 ரூபா கப்பம் பெற்ற சந்தேகத்தில் இரு வர்த்தகர்கள் அடங்கிய குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிராண்ட்பாஸ் மார்கஸ் லேனில்…

புலனாய்வு அதிகாரிகள் எனக் கூறி வீடு ஒன்றில் கொள்ளையிட வந்தவர்கள் கைது!!

பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் எனக் கூறி வீடு ஒன்றை கொள்ளையிட முயற்சித்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொருவர் தேடப்பட்டு வருகிறார். கைதானவரை தடுப்புக் காவலில் வைக்கும் படி கண்டி நீதவான் உத்தரவிட்டுள்ளார். இது…

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முறையாக கையாளத் தவறும் வவுனியா நகரசபை!!

2016 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம், இலங்கை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு ஆறு வருடங்கள் கடந்துள்ள போதும் வவுனியா நகரசபை உரிய வகையில் கையாள தவறுகின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி…

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைப் படைகளுக்கிடையே துப்பாக்கிச் சூடு…!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டுள்ளது. கிழக்கில் அமைந்துள்ள தமது அண்டை நாடுகளுடனான கடவையை தலிபான்கள் மூடியதையடுத்தே இந்த துப்பாக்கிச் சண்டை நேற்றைய தினம் (20.02.2023) இடம்பெற்றுள்ளது.…

ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே திருமண வயது நிர்ணயிக்க கோரிய மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்!!

சுப்ரீம் கோர்ட்டில் அஸ்வினி குமார் உபாத்தியாயா தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- திருமணம் செய்வதற்கான குறைந்தபட்ச வயது பெண்களுக்கு 18 ஆகவும், ஆண்களுக்கு 21 ஆகவும் இருக்க வேண்டும் என்று பல்வேறு சட்டங்கள் கூறுகின்றன. பாலின நீதி,…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,791,513 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.91 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,791,513 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 678,755,280 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 651,479,503…