;
Athirady Tamil News

காங்கிரஸ் இன்றி எதிர்க்கட்சிகள் ஒற்றுமை சாத்தியம் இல்லை: ஜெய்ராம் ரமேஷ்!!

காங்கிரஸ் கட்சியின் மாநாடு, சத்தீஷ்கார் மாநிலம், ராய்ப்பூரில் வரும் 24-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களான முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேசும், கே.சி.வேணுகோபால் எம்.பி.யும் டெல்லியில்…

‘குழந்தை பிறப்பை தடுக்க வெளிநாட்டு சதி’கருத்தடை மாத்திரைக்கு ஆப்கானிஸ்தானில் தடை:…

ஆப்கானிஸ்தானில் கருத்தடை மாத்திரை மற்றும் ஊசி போன்றவற்றை விற்கவும் பயன்படுத்தவும் தலிபான்கள் திடீர் தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து பெண்களுக்கு எதிரான பல்வேறு…

ஊடுருவலை தடுக்க இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் நவீன பாதுகாப்பு வேலி!!

இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் வரக்கூடியவை ஆகும். இந்த எல்லைகள்தான், சீனா, வங்காளதேசம் உள்ளிட்ட நாட்டுடனான எல்லை பகுதிகளைவிட மிகப்பதற்றம் நிறைந்தவையாக…

திருப்பாடுகளின் நாடகத்திற்கான பிரதி வழங்கும் நிகழ்வு!!

திருமறைக் கலாமன்றத்தால் ஆண்டுதோறும் தவக்காலத்தில் மேடையேற்றப்படும் இயேசுவின் பாடுகள்,மரணம்,உயிர்ப்பை சித்திரிக்கும் திருப்பாடுகளின் நாடகத்திற்கான பிரதி வழங்கும் வைபவம் தவக்காலத்தின் ஆரம்ப நாளாகிய நாளை மறுதினம் (22.02.2023) புதன்கிழமை மாலை…

13ஆம் திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் ; யாழில் அர்ஜுன் சம்பத் தெரிவிப்பு!!

யாழ்ப்பாண மத்திய கலாசார நிலையத்தை யாழ் மாநகர சபையிடமே கையளிக்க வேண்டும் என தெரிவித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அதற்கான அழுத்தங்களை இந்திய அரசாங்கத்திற்கு வழங்குவோம் என்றார். சிவராத்திரியை முன்னிட்டு இலங்கையில் உள்ள…

வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் சப்ளை சீனாவுக்கு அமெரிக்கா…

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவும் சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய பிறகு இரு நாடுகளிடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பிப்ரவரி 5, 6…

சீனாவிடம் பெற்றுக்கொண்ட கடன்களை மறுவகைப்படுத்த இலங்கை முயற்சி!!

சீனாவிடம் பெற்றுக்கொண்ட கடன்களை மறுவகைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்திற்கு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணயநிதியத்தின் தேவைகளிற்கு ஏற்ப தனது கடன்மறுசீரமைப்பு திட்டத்தினை இறுதி செய்வதற்காக…

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ளவே ஜனாதிபதி கடுமையான தீர்மானங்களை…

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமையவே வரி அதிகரிப்பு உட்பட சில கடுமையான தீர்மானங்களை எடுக்கவேண்டி ஏற்பட்டது. என்றாலும் டிசம்பர் மாதத்துக்குள் எடுக்கப்பட்ட கடுமையான தீர்மானங்களை இலகுபடுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஜனாதிபதி…

கோட்டாவின் கதியே ரணிலுக்கும் ஏற்படும் – குமார வெல்கம!!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மக்களாணை இல்லாத காரணத்தினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட முயற்சிக்கிறார். பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பட்டால் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு…

ஜனாதிபதி ரணிலிடமிருந்து மக்களின் அடிப்படை உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது பாரிய…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது பாரிய சவாலாக உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதை காட்டிலும், தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம்…

ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல் மோசடியால் நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளது -சந்திரிக்கா!!

ராஜபக்ஷ குடும்பம் எவ்வித வரையறையும் இல்லாமல் அரச நிதியை கொள்லையடித்ததால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு அரச தலைவர்கள் இன்று சர்வதேசத்திடம் யாசகம் பெறுகிறார்கள். நாட்டின் இன்றைய அவல நிலையினால்…

மோடியின் பொற்காலம் குறித்து எதிர்கால தலைமுறை படிக்கும்: மன்சுக் மாண்டவியா!!

குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு மத்திய பட்ஜெட் குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'நமது வரலாறு பாடத்தில் சந்திரகுப்த…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,790,933 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.90 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,790,933 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 678,664,098 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 651,313,003…

அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு !!

பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இலங்கை மின்சார சபையும் புதிய முறையின் கீழ் இலாபம் ஈட்டுவதற்கு தேவையான பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில், உத்தேச மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. மறுசீரமைப்பு பணிகளை…

அதிக ஒலியுடன் ஒலிபெருக்கியை ஒலிக்கச் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது !!

களியாட்ட நிகழ்வோன்றில் அதிக ஒலியுடன் ஒலிபெருக்கியை ஒலிக்கச் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் நேற்று முன்தினம் (18) களியாட்ட நிகழ்வு ஒன்றில்…

கோண்டாவிலில் மாணவர்களுக்கு போதைப் பாக்கு விற்ற குற்றத்தில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில், மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கலந்த பாக்கு விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோண்டாவில்…

பிரபாகரன் உயிருடன் இல்லை- போர்க்களத்தில் போரிட்ட போராளி அரவிந்தன்!!

விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் அவர் உரிய நேரத்தில் வெளிப்படுவார் என்றும் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் சமீபத்தில் அறிவித்தார். இது உலகம் முழுவதும் தமிழர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது.…

கடந்த 2 வாரத்தில் துருக்கியில் 6040 முறை நிலநடுக்கம்: ஒரு லட்சம் கட்டிடங்கள் தரைமட்டம்!!!

பூகம்பத்துக்கு பின் கடந்த 2 வாரத்தில் துருக்கியில் உள்ள 11 மாகாணங்களில் 6040 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால்…

உயர் கல்வி நிறுவனங்களில் பட்டியலின மாணவர்களின் தற்கொலையை கண்டித்து காங்கிரஸ் நாளை பேரணி!!

தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி துறை மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான இந்திய தொழில் நுட்ப கழகங்களில் மாணவர்கள் தற்கொலை அடிக்கடி நிகழ்ந்து வருவது மிகுந்த…

பொருளாதார சிரமங்கள் குறுகிய காலத்திற்கே: ஜனாதிபதி நம்பிக்கை !!

மக்கள் பொருளாதார ரீதியாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்ற போதிலும் இதனை குறுகிய காலத்திற்கே எதிர்பார்க்க வேண்டும் எனவும் இந்த வருட இறுதிக்குள் நாட்டு மக்களின் பொருளாதாரத்தை சிறந்த நிலைக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்…

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் சிரியா மக்கள் 5 பேர் பலி!!

சிரியாவின் மத்திய பாலைவன மாகாணமான ஹோம்சில் உள்ள அல்-சோக்னா நகரில் கடந்த வெள்ளிக்கிழமை உணவுப் பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்த மக்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 53 பேர் பலியாகினர். பலர் படுகாயம்…

சென்னை மாநகராட்சியில் 18 சாலைகள் குப்பையில்லா பகுதிகளாக பராமரிப்பு!!

சென்னை மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக் கழிவுகள் சேகரிக்கப்படு கிறது. சென்னை மாநகராட்சியின் சார்பில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர் மற்றும் அம்பத்தூர்…

துருக்கிக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பயணம் !!

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் கடந்த 6-ம் தேதி திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதினானது. இந்த நிலநடுக்கத்தை…

“ஹைபிரிட் ராக்கெட்” ஏவும் விழாவில் கால்தவறி கீழே விழுந்த தெலுங்கானா ஆளுநர்…

இந்தியாவின் முதலாவது ஹைபிரிட் ராக்கெட் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடலோரத்தில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அதன் துவக்க விழா இன்று காலை மாமல்லபுரம் அடுத்த தேவநேரி அருகே நடைபெற்றது. விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து,…

“நான் அன்று தப்பவில்லை எனில் இன்று உயிரோடு இருந்திருக்கமாட்டேன்” – ரஷ்ய…

2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓர் இரவில் யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த மரினா ஒவ்சியன்னிகோவா மீது விசாரணை நடத்தவிருந்த நிலையில் அவர் தனது மகளுடன் தப்பிச் சென்றார். கடந்த வாரம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மரினா,…

சத்தியவாணி முத்து நூற்றாண்டு விழா- முதல்வர் மு.க ஸ்டாலின் உரை!!

சென்னையில் திமுக மகளிரணி சார்பில் முன்னாள் அமைச்சர் சத்தியவாணி முத்து நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. அடையாறு முத்தமிழ் பேரவை அரங்கில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றி வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:-…

சீன ராணுவத்தின் நவீன மயமாக்கலுக்கு ஆதரவாக செயல்பட்ட 6 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில்…

சீன ராணுவத்தின் நவீன மயமாக்கலுக்கு ஆதரவாக செயல்பட்ட 6 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் புதிய தடை விதிக்கப்பட்டு உள்ளது. சீன ராணுவத்தின் நவீன மயமாக்கலுக்கு ஆதரவாக செயல்பட்ட 6 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் புதிய தடை விதிக்கப்பட்டு…

ஈரோடு இடைத்தேர்தல்- காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து கமல்ஹாசன் வாக்கு…

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது. தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24, 25ம் தேதிகளில் பிரசாரம் செய்ய…

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான நிகழ்வுகள்.. (பகுதி-1)…

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான நிகழ்வுகள்.. (பகுதி-1) -படங்கள் வீடியோ- மக்கள் எழுச்சியில் “மக்கள் போராட்டத்தின் மாபெரும் தலைவனின்” பிறந்ததினத்தில் தாயகத்தில் எழுச்சிமிகு கொண்டாட்டம்.. (படங்கள்) பகுதி -1…

தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!

தபால் மூல வாக்களிப்பை ஒத்திவைத்ததற்கு எதிராகவும் தேர்தலை நடத்துமாறு கோரியும் (19) முற்பகல் 11 மணியளவில் நீர்கொழும்பு, தெல்வத்தை சந்தியில் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் கம்பஹா மாவட்ட பிரிவினர் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.…

மல்வத்து, அஸ்கிரிய பீட மகாசங்கத்தினர் விடுத்த பல கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி இணக்கம்!!

பாலி மற்றும் பௌத்த பல்கலைகழகத்தை தகுதிவாய்ந்த அதிகார சபையாக நியமித்து அதனை "சர்வதேச பௌத்த கற்கை மையமாக" மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (19) மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகா…

துருக்கி, சிரியா நிலநடுக்கம் பலி 46 ஆயிரத்தை தாண்டியது.! 11 மாகாணங்களில் சுமார் 3,45,000…

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 46,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் துருக்கி மற்றும் வட சிரியாவில் கடந்த 6ம் தேதி 7.8 மற்றும் 7.5 ரிக்டர்…

ராஜபக்ஷ நிழல் அரசாங்கம் சதி செய்கிறது!!

போராட்டத்தின் மூலம் ராஜபக்ஷர்கள் விரட்டியடிக்கப் பட்டாலும், தற்போதைய ராஜபக்ஷ நிழல் அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமை கூட பல்வேறு சதிகளால் தடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.…

உலக நாடுகள் மேலும் சந்தேகிக்கும்!!

தேர்தலை தள்ளிப்போடுவதற்கு அரசாங்கம் சகல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்றும் எமது நாடு பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனநாயக ரீதியாக நடத்தப்பட வேண்டிய இந்தத் தேர்தலை தள்ளி போடுவதால் உலக நாடுகள் மத்தியில் மேலும்…