;
Athirady Tamil News

மக்களால் விரட்டியடிக்கப்பட்ட கோட்டாவின் பெயரிலுள்ள படை முகாம் அகற்றப்பட வேண்டும் –…

மக்களால் விரட்டியடிக்கப்பட்ட கோட்டாவின் பெயரில் படை முகாம் எதற்கு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தல் - 2023 முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு வேட்பாளர்கள்…

அரசாங்க அச்சகத்திற்கு திடீரென பலத்த பாதுகாப்பு!!

ஐக்கிய மக்கள் சக்தியினரின் எதிர்ப்பு ஊர்வலம் இடம்பெற்று வருவதால் அரசாங்க அச்சகத்திற்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் விசேட பாதுகாப்பு வழங்கியுள்ளனர் என அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார். அத்தோடு குறித்தப் பகுதியில்…

இலங்கை சென்ற ரோபோ சங்கருக்கு நேர்ந்த சோகம்!!

சின்னத்திரை மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக அடையாளம் பெற்றவர் ரோபோ சங்கர். இவர் தன் குடும்பத்துடன் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். பல்வேறு செல்லப்பிராணிகளை வளர்த்து வரும் ரோபோசங்கர்,…

கடும் மழைக்கு மத்தியில் நீர்த்தாரை பிரயோகம்!!

கொழும்பில் டெக்னிக்கல் சந்திக்கு அருகில் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர். 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம்…

உக்ரைன் வான்பரப்பை நோட்டமிடும் ரஷ்ய உளவு பலூன்கள் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை !!

உக்ரேனிய வான் பாதுகாப்பு அமைப்புகள் பற்றிய உளவுத் தகவல்களை சேகரிக்க ரஷ்யா உளவு பலூன்களை பயன்படுத்தக்கூடும் என இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் படைகள் கடந்த புதன்கிழமையன்று உளவு கருவிகள், மற்றும்…

உ.பி.யில் சோகம் – கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர்…

உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள லோனி நகரின் ரூப் நகர் பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் ஒரு தொழிற்சாலையின் கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர். கட்டிடம்…

சீன அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – பலரை காணவில்லை !!

கொரோனா தொற்றுக்கு எதிராக சீனா வெற்றியை பிரகடனப்படுத்தியுள்ள போதிலும் அந்நாட்டு அரசாங்கத்தின் பூஜ்ஜிய கொவிட் விதிகளுக்கு எதிராக கடந்த நவம்பர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது…

இந்தியாவின் ஆப்கானிஸ்தான் தெலுங்கானா, தலிபான் சந்திரசேகரராவ் – ஷர்மிளா கடும்…

ஆந்திர முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் ஜெகன்மோகனின் ரெட்டி. இவரது சகோதரி ஷர்மிளா, தெலுங்கானா மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை நடத்தி வருகிறார். இந்நிலையில், தெலுங்கானாவில் மெஹபூபாபாத் நகரில் ஷர்மிளா செய்தியாளர்களைச்…

“தேர்தலை நடத்த வேண்டாம்” என்ற மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு!!

ஓய்வூ பெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றுமொரு மனுவை ஆராய்வதற்கு தேவையில்லை என அவரது சட்டத்தரணி உயர்நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார். உள்ளுராட்சி சபைத்…

ஜனாதிபதிக்கு அருகில் வெடிப்பொருளுடன் ஒருவர் கைது!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மினிபே குளக்கட்டின் புனரமைப்பு நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு அருகில் ஓர் இடத்தில் வெடிப்பொருட்களை பயன்படுத்தி மீன்களைப் பிடித்துக்கொண்டிருந்த சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர்,…

தேர்தலை நடத்த முடியாது; தேர்தல்கள் ஆணைக்குழு அதிரடி!!

திட்டமிட்டபடி 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு இதை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. போதிய நிதி மற்றும் இதர வசதிகள் இல்லாததால், வாக்குறுதி அளித்தபடி உள்ளூராட்சி…

உலக சாதனை படைத்த வயதான தம்பதி – ஏன் தெரியுமா…!

உடலில் அதிக டாட்டூ பதித்து வயதான தம்பதியினர் இருவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர். இக்காலக்கட்டத்தில் டாட்டூ என்னும் பச்சை குத்திக்கொள்வது அதிகரித்துவிட்டது. இந்த மோகம் இளைஞர்களிடையே அதிகம் காணப்பட்டு வருகிறது. ஆனால் மூத்த…

வடமாநிலங்களில் நிலநடுக்கம்: பதற்றத்தில் தவித்த மக்கள்!!

புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி, மேற்பரப்பில் அதிர்வுகள் உண்டாவது உண்டு. இதுதான் நில நடுக்கம். நமது நாட்டைப் பொறுத்தமட்டில், வடகிழக்கு பகுதி, அதிகபட்சம் நில நடுக்கம் ஏற்படுகிற மண்டலத்தில் அமைந்துள்ளது. எனவே அங்கே அடிக்கடி நில நடுக்கம்…

பஸ் மீது ரயில் மோதி விபத்து; கார் ஒன்றுக்கும் சேதம் !!

கிளிநொச்சி - அரிவியல் நகர் பகுதியில் புகையிரத கடவையை கடந்த போக்குவரத்து சபை பஸ் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று காலை 8.10 மணியளவில் அறிவியல்நகர் ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.. பஸ்…

“ஐஸ்” கேட்ட 50 பேருக்கு வலை வீச்சு !!

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் சுமார் 50 பேர் ஐஸ் போதைப்பொருளைக் கேட்டு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளதாக ஹலவத்த உடப்புவ பொலிஸார் தெரிவித்தனர். 23 வயதுடைய குறித்த இளைஞன் கைது…

எட்டி உதைத்ததில் கரு கலைந்தது: சிப்பாய் கைது !!

பிறந்தநாள் விழாவின் போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், கணேமுல்ல அமுனுகொட வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. உதைக்கு இலக்கான நான்கு மாத கர்ப்பிணிப் பெண், பொரளை டி…

கனடாவில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை !!

கனடாவில் நோரோ வைரஸ் என்ற புதிய வைரஸ் பரவி வருவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னரான காலப் பகுதியில் நிலவிய அதேயளவு வீரியத்துன் இந்த வைரஸ் தொற்று பரவி வருவதாகத்…

இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சில் முன்னேற்றம்: இங்கிலாந்து தொழில்துறை…

இந்தியா-இங்கிலாந்து இடையேயான தடையற்ற ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள ஊக்கமளிப்பதாக இங்கிலாந்து தொழில்துறை கூட்டமைப்பின் இயக்குநர் சைமா குல்லாசி ஆல்ரிட்ஜ் தெரிவித்துள்ளார். இந்தியா, இங்கிலாந்து இடையே பல்வேறு…

பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு பிணை!!

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்த பேரணியில் கலந்து கொண்ட குற்றச்சாட்டில் 7 பேருக்கும் யாழ். நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கடந்த 4 ஆம் திகதி சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தில் யாழ். பல்கலை கழக முன்றலில்…

காங்கிரஸ் இன்றி எதிர்க்கட்சிகள் ஒற்றுமை சாத்தியம் இல்லை: ஜெய்ராம் ரமேஷ்!!

காங்கிரஸ் கட்சியின் மாநாடு, சத்தீஷ்கார் மாநிலம், ராய்ப்பூரில் வரும் 24-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களான முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேசும், கே.சி.வேணுகோபால் எம்.பி.யும் டெல்லியில்…

‘குழந்தை பிறப்பை தடுக்க வெளிநாட்டு சதி’கருத்தடை மாத்திரைக்கு ஆப்கானிஸ்தானில் தடை:…

ஆப்கானிஸ்தானில் கருத்தடை மாத்திரை மற்றும் ஊசி போன்றவற்றை விற்கவும் பயன்படுத்தவும் தலிபான்கள் திடீர் தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து பெண்களுக்கு எதிரான பல்வேறு…

ஊடுருவலை தடுக்க இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் நவீன பாதுகாப்பு வேலி!!

இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் வரக்கூடியவை ஆகும். இந்த எல்லைகள்தான், சீனா, வங்காளதேசம் உள்ளிட்ட நாட்டுடனான எல்லை பகுதிகளைவிட மிகப்பதற்றம் நிறைந்தவையாக…

திருப்பாடுகளின் நாடகத்திற்கான பிரதி வழங்கும் நிகழ்வு!!

திருமறைக் கலாமன்றத்தால் ஆண்டுதோறும் தவக்காலத்தில் மேடையேற்றப்படும் இயேசுவின் பாடுகள்,மரணம்,உயிர்ப்பை சித்திரிக்கும் திருப்பாடுகளின் நாடகத்திற்கான பிரதி வழங்கும் வைபவம் தவக்காலத்தின் ஆரம்ப நாளாகிய நாளை மறுதினம் (22.02.2023) புதன்கிழமை மாலை…

13ஆம் திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் ; யாழில் அர்ஜுன் சம்பத் தெரிவிப்பு!!

யாழ்ப்பாண மத்திய கலாசார நிலையத்தை யாழ் மாநகர சபையிடமே கையளிக்க வேண்டும் என தெரிவித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அதற்கான அழுத்தங்களை இந்திய அரசாங்கத்திற்கு வழங்குவோம் என்றார். சிவராத்திரியை முன்னிட்டு இலங்கையில் உள்ள…

வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் சப்ளை சீனாவுக்கு அமெரிக்கா…

உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவும் சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய பிறகு இரு நாடுகளிடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பிப்ரவரி 5, 6…

சீனாவிடம் பெற்றுக்கொண்ட கடன்களை மறுவகைப்படுத்த இலங்கை முயற்சி!!

சீனாவிடம் பெற்றுக்கொண்ட கடன்களை மறுவகைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்திற்கு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணயநிதியத்தின் தேவைகளிற்கு ஏற்ப தனது கடன்மறுசீரமைப்பு திட்டத்தினை இறுதி செய்வதற்காக…

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ளவே ஜனாதிபதி கடுமையான தீர்மானங்களை…

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமையவே வரி அதிகரிப்பு உட்பட சில கடுமையான தீர்மானங்களை எடுக்கவேண்டி ஏற்பட்டது. என்றாலும் டிசம்பர் மாதத்துக்குள் எடுக்கப்பட்ட கடுமையான தீர்மானங்களை இலகுபடுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஜனாதிபதி…

கோட்டாவின் கதியே ரணிலுக்கும் ஏற்படும் – குமார வெல்கம!!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மக்களாணை இல்லாத காரணத்தினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட முயற்சிக்கிறார். பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பட்டால் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு…

ஜனாதிபதி ரணிலிடமிருந்து மக்களின் அடிப்படை உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது பாரிய…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது பாரிய சவாலாக உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதை காட்டிலும், தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு அழுத்தம்…

ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல் மோசடியால் நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளது -சந்திரிக்கா!!

ராஜபக்ஷ குடும்பம் எவ்வித வரையறையும் இல்லாமல் அரச நிதியை கொள்லையடித்ததால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. பொருளாதார பாதிப்பு என குறிப்பிட்டுக் கொண்டு அரச தலைவர்கள் இன்று சர்வதேசத்திடம் யாசகம் பெறுகிறார்கள். நாட்டின் இன்றைய அவல நிலையினால்…

மோடியின் பொற்காலம் குறித்து எதிர்கால தலைமுறை படிக்கும்: மன்சுக் மாண்டவியா!!

குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு மத்திய பட்ஜெட் குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'நமது வரலாறு பாடத்தில் சந்திரகுப்த…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,790,933 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.90 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,790,933 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 678,664,098 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 651,313,003…

அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு !!

பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இலங்கை மின்சார சபையும் புதிய முறையின் கீழ் இலாபம் ஈட்டுவதற்கு தேவையான பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில், உத்தேச மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. மறுசீரமைப்பு பணிகளை…

அதிக ஒலியுடன் ஒலிபெருக்கியை ஒலிக்கச் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது !!

களியாட்ட நிகழ்வோன்றில் அதிக ஒலியுடன் ஒலிபெருக்கியை ஒலிக்கச் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் நேற்று முன்தினம் (18) களியாட்ட நிகழ்வு ஒன்றில்…