;
Athirady Tamil News

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் சுட்டதில் 2 போலீஸ்காரர்கள் பலி!!

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த போலீஸ்காரர்கள் ராஜேஷ்சிங்ராஜ்புத் மற்றும் அணில்குமார்சாம்ராட் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் மராட்டிய மாநில எல்லையையொட்டி உள்ள போலீஸ் நிலைய முகாமுக்கு சென்று கொண்டு இருந்தனர்.அவர்கள் துப்பாக்கி எதுவும்…

ஹவாய் தீவில் மர்ம பலூன் பறந்ததால் பரபரப்பு!!

அமெரிக்கா வான்வெளி பகுதியில் சமீபத்தில் பறந்த சீனா உளவு பலூன் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் ஜோபை டன் உத்தரவின் பேரில் அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது.இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அமெரிக்க மற்றும் கனடா வான்வெளியில்…

மல்லாகத்தில் திருட்டு ; 24 மணிநேரத்தில் சந்தேகநபரை கைது !!

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் திருடப்பட்ட நகைகளை இன்றைய தினம் பொலிஸார் மீட்டுள்ளதுடன் , சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். மல்லாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான…

சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நிலக்கரி வரி விதிப்பில் மிகப்பெரிய முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான சட்ட விரோத பண பரிவர்த்தணை வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து…

உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட ஜோ பைடன்… ஆயுத விநியோகத்தை அதிகரிப்பதாக உறுதி!!

உக்ரைன் மீது ரஷியா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கி ஒரு வருடம் ஆக உள்ளது. ரஷியாவின் தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே செல்கிறது.…

காஷ்மீரில் ராகுல் காந்தி-பிரியங்கா பனி சறுக்கு சவாரி !!

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி சமீபத்தில் இந்திய ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொண்டார். அவர் தனிப்பட்ட முறையில் காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதிக்கு சென்றுள்ளார். கடந்த சில தினங்களாக ராகுல் காந்தி அங்கு பனி…

நிறுத்தப்படும் மீட்பு நடவடிக்கைகள் – துருக்கி வெளியிட்ட புதிய தகவல்!!

துருக்கியில் நிலநடுக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரு பிராந்தியங்கள் தவிர்த்து, அனைத்து பகுதிகளிலும் மீட்பு நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானவர்கள்…

கேரளாவின் ஆலுவா கோவில் ஆற்றுபாலத்தில் காதல் பூட்டு போட்டு சாவியை ஆற்றுக்குள் வீசி செல்லும்…

கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் பிரசித்தி பெற்ற மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள ஆற்றில் பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. மகாசிவாரத்திரி தினத்தையொட்டி இக்கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆற்று பாலத்தில்…

18 % உணவகங்கள் சுகாதாரமற்றவை!!

நாடளாவிய ரீதியில் உள்ள உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் 18 சதவீதமானவை சுகாதாரமற்றவை என்றும் மனித பாவனைக்குத் தகுதியற்ற உணவுகளை அவை வழங்குவதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். பொது சுகாதார…

மனைவிக்கு முட்டை: யுவதி துஷ்பிரயோகம்: பரிகாரிக்கு சிறை!!

திருமணத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டி, பூ​ஜைகளை மேற்கொள்ளவந்த யுவதியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட, பூஜை செய்யும் பரிகாரி ஒருவருக்கு 15 வருட கடுங்காவல் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இன்று…

அமெரிக்கா கூட்டுப்பயிற்சி – புவியீர்ப்பு ஏவுகணை சோதனைகளை அதிகரிக்கும் வடகொரியா!

வடகொரியா, அதன் கிழக்குக் கடற்கரையிலிருந்து 3 புவியீர்ப்பு ஏவுகணைகளை செலுத்தி சோதனை செய்துள்ளது. ஜப்பானின் சிறப்புப் பொருளியல் எல்லைக்கு அப்பால் குறித்த ஏவுகணைகள் விழுந்ததாக ஜப்பானியக் கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் 2…

கணவர், மாமியாரை கொன்று சிறு துண்டுகளாக வெட்டிய பெண்- 7 மாதங்களுக்கு பிறகு துப்பு…

அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒரு பெண் தனது கணவர் மற்றும் மாமியாரை கொன்று சிறு துண்டுகளாக வெட்டி பாலிதீன் பைகளில் அடைத்து மேகாலயா கொண்டு சென்று வீசியுள்ளார். அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள சந்த்மாரி மற்றும் நரேங்கி ஆகிய இடங்களில் வெவ்வேறு…

லொட்டரியில் 161 மில்லியன் பவுண்டுகள் பரிசு – மரணத்தின் விளிம்பில் செய்த செயல் !!!

லொட்டரியில் 161 மில்லியன் பவுண்டுகள் பரிசு பெற்ற பிரித்தானியர் ஒருவர், தன் பணத்தை ஆடம்பரமாக செலவிட்ட விதம் குறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது, அவர் தான் மரணமடையப்போவதை அறிந்ததும், ஒரு பிரியாவிடை பார்ட்டி…

சிவசேனா கட்சி பெயர், சின்னம் பெற ரூ.2,000 கோடிக்கு ஒப்பந்தம் – சஞ்சய் ராவத்!!

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை கட்சிக்கு எதிராக திருப்பினார். தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்த அவர்,…

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் பல பிரிவுகள் வெள்ளத்தில் மூழ்கின!!

அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகின்றன. இதன் காரணமாக மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ள அனர்த்த நிலை உருவாகியுள்ளதுடன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல பிரிவுகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் சில…

மக்களால் விரட்டியடிக்கப்பட்ட கோட்டாவின் பெயரிலுள்ள படை முகாம் அகற்றப்பட வேண்டும் –…

மக்களால் விரட்டியடிக்கப்பட்ட கோட்டாவின் பெயரில் படை முகாம் எதற்கு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தல் - 2023 முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு வேட்பாளர்கள்…

அரசாங்க அச்சகத்திற்கு திடீரென பலத்த பாதுகாப்பு!!

ஐக்கிய மக்கள் சக்தியினரின் எதிர்ப்பு ஊர்வலம் இடம்பெற்று வருவதால் அரசாங்க அச்சகத்திற்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் விசேட பாதுகாப்பு வழங்கியுள்ளனர் என அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார். அத்தோடு குறித்தப் பகுதியில்…

இலங்கை சென்ற ரோபோ சங்கருக்கு நேர்ந்த சோகம்!!

சின்னத்திரை மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக அடையாளம் பெற்றவர் ரோபோ சங்கர். இவர் தன் குடும்பத்துடன் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். பல்வேறு செல்லப்பிராணிகளை வளர்த்து வரும் ரோபோசங்கர்,…

கடும் மழைக்கு மத்தியில் நீர்த்தாரை பிரயோகம்!!

கொழும்பில் டெக்னிக்கல் சந்திக்கு அருகில் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர். 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம்…

உக்ரைன் வான்பரப்பை நோட்டமிடும் ரஷ்ய உளவு பலூன்கள் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை !!

உக்ரேனிய வான் பாதுகாப்பு அமைப்புகள் பற்றிய உளவுத் தகவல்களை சேகரிக்க ரஷ்யா உளவு பலூன்களை பயன்படுத்தக்கூடும் என இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் படைகள் கடந்த புதன்கிழமையன்று உளவு கருவிகள், மற்றும்…

உ.பி.யில் சோகம் – கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர்…

உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள லோனி நகரின் ரூப் நகர் பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் ஒரு தொழிற்சாலையின் கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர். கட்டிடம்…

சீன அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – பலரை காணவில்லை !!

கொரோனா தொற்றுக்கு எதிராக சீனா வெற்றியை பிரகடனப்படுத்தியுள்ள போதிலும் அந்நாட்டு அரசாங்கத்தின் பூஜ்ஜிய கொவிட் விதிகளுக்கு எதிராக கடந்த நவம்பர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது…

இந்தியாவின் ஆப்கானிஸ்தான் தெலுங்கானா, தலிபான் சந்திரசேகரராவ் – ஷர்மிளா கடும்…

ஆந்திர முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் ஜெகன்மோகனின் ரெட்டி. இவரது சகோதரி ஷர்மிளா, தெலுங்கானா மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியை நடத்தி வருகிறார். இந்நிலையில், தெலுங்கானாவில் மெஹபூபாபாத் நகரில் ஷர்மிளா செய்தியாளர்களைச்…

“தேர்தலை நடத்த வேண்டாம்” என்ற மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு!!

ஓய்வூ பெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றுமொரு மனுவை ஆராய்வதற்கு தேவையில்லை என அவரது சட்டத்தரணி உயர்நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார். உள்ளுராட்சி சபைத்…

ஜனாதிபதிக்கு அருகில் வெடிப்பொருளுடன் ஒருவர் கைது!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மினிபே குளக்கட்டின் புனரமைப்பு நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு அருகில் ஓர் இடத்தில் வெடிப்பொருட்களை பயன்படுத்தி மீன்களைப் பிடித்துக்கொண்டிருந்த சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒருவர்,…

தேர்தலை நடத்த முடியாது; தேர்தல்கள் ஆணைக்குழு அதிரடி!!

திட்டமிட்டபடி 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு இதை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. போதிய நிதி மற்றும் இதர வசதிகள் இல்லாததால், வாக்குறுதி அளித்தபடி உள்ளூராட்சி…

உலக சாதனை படைத்த வயதான தம்பதி – ஏன் தெரியுமா…!

உடலில் அதிக டாட்டூ பதித்து வயதான தம்பதியினர் இருவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர். இக்காலக்கட்டத்தில் டாட்டூ என்னும் பச்சை குத்திக்கொள்வது அதிகரித்துவிட்டது. இந்த மோகம் இளைஞர்களிடையே அதிகம் காணப்பட்டு வருகிறது. ஆனால் மூத்த…

வடமாநிலங்களில் நிலநடுக்கம்: பதற்றத்தில் தவித்த மக்கள்!!

புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி, மேற்பரப்பில் அதிர்வுகள் உண்டாவது உண்டு. இதுதான் நில நடுக்கம். நமது நாட்டைப் பொறுத்தமட்டில், வடகிழக்கு பகுதி, அதிகபட்சம் நில நடுக்கம் ஏற்படுகிற மண்டலத்தில் அமைந்துள்ளது. எனவே அங்கே அடிக்கடி நில நடுக்கம்…

பஸ் மீது ரயில் மோதி விபத்து; கார் ஒன்றுக்கும் சேதம் !!

கிளிநொச்சி - அரிவியல் நகர் பகுதியில் புகையிரத கடவையை கடந்த போக்குவரத்து சபை பஸ் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று காலை 8.10 மணியளவில் அறிவியல்நகர் ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.. பஸ்…

“ஐஸ்” கேட்ட 50 பேருக்கு வலை வீச்சு !!

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் சுமார் 50 பேர் ஐஸ் போதைப்பொருளைக் கேட்டு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளதாக ஹலவத்த உடப்புவ பொலிஸார் தெரிவித்தனர். 23 வயதுடைய குறித்த இளைஞன் கைது…

எட்டி உதைத்ததில் கரு கலைந்தது: சிப்பாய் கைது !!

பிறந்தநாள் விழாவின் போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், கணேமுல்ல அமுனுகொட வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. உதைக்கு இலக்கான நான்கு மாத கர்ப்பிணிப் பெண், பொரளை டி…

கனடாவில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை !!

கனடாவில் நோரோ வைரஸ் என்ற புதிய வைரஸ் பரவி வருவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னரான காலப் பகுதியில் நிலவிய அதேயளவு வீரியத்துன் இந்த வைரஸ் தொற்று பரவி வருவதாகத்…

இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சில் முன்னேற்றம்: இங்கிலாந்து தொழில்துறை…

இந்தியா-இங்கிலாந்து இடையேயான தடையற்ற ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள ஊக்கமளிப்பதாக இங்கிலாந்து தொழில்துறை கூட்டமைப்பின் இயக்குநர் சைமா குல்லாசி ஆல்ரிட்ஜ் தெரிவித்துள்ளார். இந்தியா, இங்கிலாந்து இடையே பல்வேறு…

பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு பிணை!!

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்த பேரணியில் கலந்து கொண்ட குற்றச்சாட்டில் 7 பேருக்கும் யாழ். நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கடந்த 4 ஆம் திகதி சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தில் யாழ். பல்கலை கழக முன்றலில்…