பாலியல் வழக்கில் சிக்கிய கனேடிய மேயர் – நாளை பதவி விலகுவதாக கடிதம் !!
றொரன்டோ நகர மேயர் ஜோன் டோரி நாளைய தினம் தனது பதவியை விட்டு விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டோரி நேற்றைய தினம் மாலை நகர குமாஸ்தாவிடம் தனது பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்தார்.
எதிர்வரும் 17ம் திகதி அதாவது வெள்ளிக்கிழமை மாலை 5.00…