;
Athirady Tamil News

தூத்துக்குடியில் காயங்களுடன் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை கடல் பசு!!

தூத்துக்குடி கடற் பகுதி மன்னார் வளைகுடா கடற்பகுதி ஆகும். இங்கு அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. இதில் ஒன்று அரிய வகை கடல் பசுவாகும். கடல் புற்களை மட்டுமே உணவாக உண்டு உயிர் வாழக் கூடியது. அரிய வகை கடல் பசுவை பாதுகாக்கும் வகையில்…

விமானத்தில் தப்பிய அரியானாவை சேர்ந்த ஏ.டி.எம் கொள்ளை கும்பல்- மேலும் 10 பேரிடம் விசாரணை:…

விமானத்தில் தப்பிய ஏ.டி.எம். கொள்ளை கும்பல் மேலும் 10 பேரிடம் விசாரணை திருவண்ணாமலை மாவட்டத்தில் வடமாநில கும்பல் திருவண்ணாமலை நகர பகுதியில் தேனிமலை, மாரியம்மன் கோவில் தெருவில் 2 எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்., மற்றும் போளூரில் எஸ்.பி.ஐ. வங்கி…

ஆன்லைன் வர்த்தகம் மூலம் வரும் பார்சல்களும் கண்காணிக்கப்படும் !!

போதைப்பொருள் நடமாட்டம் உடுப்பியில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் இதுபற்றி விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்ஷய் மச்சீந்திரா உத்தரவிட்டார். இதுதொடர்பாக அவர் தனது…

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மீண்டும் அதிகரிப்பு- ஒரு லிட்டர் ரூ.272-க்கு விற்பனை!!

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். ஒரு லிட்டர் பால் ரூ.210-க்கு விற்கப்படுகிறது. கோழிகறி கிலோ ரூ.780 ஆக உள்ளது. இந்த நிலையில்…

அவுரங்காபாத் ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

மராட்டிய போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மாலை 5.45 மணி அளவில் அழைப்பு ஒன்று வந்தது. இதில் பேசிய ஆசாமி "நான் பணம் செலுத்தி விட்டேன். ஆனால் எனது வேலை நடக்கவில்லை. இதனால் மும்பை ஐகோர்ட்டின் அவுரங்காபாத் கிளை கட்டிடத்தில்…

பாகிஸ்தானில் ரெயிலில் குண்டுவெடித்து இருவர் பலி- 5 பேர் படுகாயம்!!

பாகிஸ்தானில் குவெட்டரில் இருந்து லாகூருக்கு ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. அந்த ரெயில் பஞ்சாப் மாகாணம் சிச்சாவட்னி என்ற இடத்தில் சென்றபோது ஒரு பெட்டியில் குண்டு வெடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறினார்கள். உடனே அந்த ரெயில்…

இரண்டு பஸ்கள் மோதிக் கொண்டதில் நால்வருக்கு காயம்!!

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸொன்றும் ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த இ.போ.ச பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதியதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கினிக்கத்தேன மாவட்ட வைத்தியசாலையில்…

இந்திய அதிகாரிகளுடன் அமைச்சர் ஜீவன் கலந்துரையாடல்!!

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின்கீழ் மலையகத்தில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டம் சம்பந்தமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (16) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.…

ஜனக்க ரத்நாயக்கவின் அலுவலகத்திற்கு சீல்!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவின் உத்தியோகபூர்வ அலுவலகத்திற்கு சீல் வைக்க கொள்ளுப்பிட்டி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கோட்டை நீதவான் நீதிமன்றில் இருந்து பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இந்த…

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் நிச்சயம் பயனளிக்கும்- பூபேந்திர…

குஜராத் மாநில முதல்-மந்திரி பூபேந்திர படேல், காந்தி நகரில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- குஜராத் மாநிலத்தில் நிதி மேலாண்மை சிறப்பான முறையில் கையாளப்பட்டு வருகிறது. அனைவரையும் உள்ளடக்கிய…

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை விமர்சித்தமை – ரஷ்ய மாணவிக்கு நேர்ந்த நிலை!

உக்ரைனின் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பினை ரஷ்யாவில் உள்ள ஒரு பகுதியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவ்வாறு விமர்சிப்பவர்களை அதிபர் புதின் தலைமையிலான அரசாங்கம் இரும்பு கரம் கொண்டு அடக்கி வருகிறது. இந்தநிலையில், 20 வயதான ரஷ்ய…

பிபிசி அலுவலக சோதனை மிகவும் துரதிர்ஷ்டவசமானது – மம்தா பானர்ஜி !!

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக 2 ஆவணப்படங்களை சமீபத்தில் பி.பி.சி. நிறுவனம் வெளியிட்டது. கலவரத்தில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பதுபோல அதில் சித்தரிக்கப்பட்டிருந்தது. இது இந்தியாவில் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி…

வன்முறையை கையில் எடுப்பதனை அனுமதிக்க முடியாது!!

இந்தியக் கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகிய செய்தி தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாரை கேட்டுள்ளதுடன், அவ்வாறான…

நகல் பிரதி ஒன்றின் விலை ரூ.5 இனால் அதிகரிப்பு!!

அனைத்து சேவைகளின் விலையும் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது புகைப்பட பிரதி (Photo copy)…

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இனி அனுமதி இல்லை – கனடாவில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு…

கனடாவின் கியூபெக் மாகாண நிர்வாகம் புகலிடக் கோரிக்கையாளர்களை இனி அனுமதிப்பதில்லை என அறிவித்துள்ள நிலையில், பிரதமர் ட்ரூடோவுக்கும் முக்கிய கோரிக்கை ஒன்றை அந்த மாகாண முதல்வர் முன்வைத்துள்ளார். கியூபெக் மாகாண நிர்வாகம் விதிகளை மீறி எல்லையை…

திரிபுரா சட்டமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!!

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. முதல் கட்டமாக இன்று, திரிபுரா மாநிலம், தேர்தலை சந்திக்கிறது. 60 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.…

யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தை மாநகர சபையிடம் ஒப்படையுங்கள்!

யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தை தமிழ் மக்களிடமே வழங்க வேண்டுமென தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய அரசின் நிதி உதவியில் யாழில் அமைக்கப்பட்ட…

தமிழக இழுவைப்படகுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க கோரி கடிதம்!!

இந்திய இழுவைப் படகுகளால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதி கடற்தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீட்டினை வழங்குமாறு கோரி, காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் பாலச்சந்திரன் அவர்களால் யாழ். இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர்…

நலத்திட்ட செலவை விட இம்ரான் கானின் பயணச் செலவு அதிகம்: பாகிஸ்தான் அரசு தகவல்!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் இருந்த போது, ஏழைகளுக்காக தங்கும் விடுதி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் 39 தங்கும் விடுதிகள் கட்டப்பட்டன. இதற்கு பாகிஸ்தான் நாணய மதிப்பில் 189.015…

தைத்த ஆடைகளின் விலைகளை 20 சத வீதத்தால் அதிகரிக்க வேண்டிய நிலையாம்!!

மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து தைத்த (ரெடிமெற்) ஆடைகளின் விலையையும் 20 சத வீதத்தால் உயர்த்த வேண்டியுள்ளதாக ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அமைச்சர் காஞ்சன விஜேசேகர சட்டவிரோதமான முறையில் மின்சார கட்டணத்தை…

தேர்தலுக்கான நிதியை கட்டம் கட்டமாக வழங்கி தேர்தலை நடத்த முடியும் : மஹிந்த தேசப்பிரிய!!

தேர்தலுக்கான நிதியை கட்டம் கட்டமாக வழங்கி தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (15) மாலை தேர்தல் கண்காணிப்பு…

நிலுவையை செலுத்த தவறினால் யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை நடாத்த அனுமதி வழங்குவதில்லை –…

எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் யாழ் மாநகர சபைக்கு வழங்க வேண்டியுள்ள நிலுவையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச வர்த்தகக்…

ராணுவ துறையில் அதானி குழுமத்தின் ஆதிக்கம் ஏன்?: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 3 கேள்விகள்!!

அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் பல்வேறு மோசடிக் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளது. இதுபற்றி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படாத நிலையில், இந்த விவகாரம் குறித்து பாராளுமன்றத்துக்கு உள்ளேயும்,…

வேன் மோதி ஆற்றுக்குள் விழுந்த சுற்றுலா பஸ்- 20 பேர் பலி!!

தென்ஆப்பிரிகாவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. கனமழை, வெள்ளத்தால் 9 மாகாணங்கள்…

6 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!!

லங்கா சதொச 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, பின்வரும் பொருட்களின் விலை குறைப்பு இன்று (16) முதல் அமுலுக்கு வருகிறது. ஒரு கிலோ உருளைக்கிழங்கு 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 375…

இன்றிலிருந்து மின்வெட்டு இருக்காது; வெளியானது அறிவிப்பு!!

நாட்டில் இன்று(26) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

மோதலில் மாணவர்கள் பலர் காயம்!!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் புதன்கிழமை (15) இரவு ஏற்பட்ட மோதலில் 9 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். முகாமைத்துவ பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் பல்கலைக்கழக விடுதி மாணவர்களுக்கும் இடையில் இந்த மோதல்…

மாணவி துஷ்பிரயோகம்; 4 பேர் கைது!!

வெலிகமவில் பத்து வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் புதன்கிழமை (15) கைது செய்துள்ளனர். துஷ்பிரயோகத்துக்கு உள்ளான மாணவி, கடந்த வெள்ளிக்கிழமை (10) கல்வி வகுப்பிற்குச்…

சரக்கு முனையம் ஊடாக சீனாவுக்கு பறந்த கோட்டா!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் இன்று (16) அதிகாலை சீனாவுக்கு பயணமாகியுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சீனா செல்வதற்காக மலேசியாவின் கோலாலம்பூர் நோக்கி பயணித்துள்ளனர் என விமான நிலையத்…

திரிபுரா சட்டசபை தேர்தல்: தங்களது கடமையை நிறைவேற்ற இளைஞர்கள் முன்வரவேண்டும்- பிரதமர்…

வடகிழக்கு மாநிலங்களில் திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மேகாலயா மற்றும் நாகலாந்தில் வருகிற 27ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதுன்படி, திரிபுராவில் இன்று சட்டசபை தேர்தல்…

இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலைகள்!!

உணவுப் பொதி, கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகளை இன்று (பெப் 16) நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிசாலையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி குறித்த பொருட்களின் விலை 10 சத வீதத்தினால் வீதத்தினால்…

நியூசிலாந்தை தாக்கிய கேப்ரியல் புயல்: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலி!!

நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள பிராந்தியங்களை கடந்த திங்கட்கிழமை கேப்ரியல் என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. அங்குள்ள ஹாக்ஸ் பே, ஆக்லாந்து உள்ளிட்ட 5 பிராந்தியங்களை இந்த புயல் பந்தாடியது. புயல் கரையை கடந்தபோது பலத்த காற்றுடன் கனமழை…

உடன் அமுலாகும் வகையில் 5 பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு திடீர் இடமாற்றம்!!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கமைய அவசர தேவைகளைக் கருத்திற் கொண்டு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் 5 பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம்…

கூட்டுறவு சங்க குடோனின் ஷட்டரை உடைத்து 1,300 கிலோ அரிசியை தின்று ஏப்பம் விட்ட காட்டு…

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகா அரேஹள்ளி அருகே அனுகட்டா கிராமம் உள்ளது. இந்த கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த கிராமத்தில்…