;
Athirady Tamil News

வழுக்கை தலையால் அடித்த அதிஷ்டம் !!

வழுக்கை தலையால் வேலை இழந்த நபருக்கு நீதிமன்றம் அளத்த உத்தரவால் சுமார் ரூ.71 இலட்சம் கிடைத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் உள்ள டேங்கோ நெட்வேர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வழுக்கை தலையுடன்…

சதுரகிரியில் நாளை மகா சிவராத்திரி விழா: இரவில் தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…

குருணாகல் பஸ்ஸுக்குள் பெண் மீது பாலியல் தொந்தரவு : கடற்படை சிப்பாய் கைது!!

குருணாகல் நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றுக்குள் வைத்து 40 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டின் பேரில் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொத்துஹெர பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 26 வயதுடைய…

பெண் பொலிஸ் குளிப்பதை வீடியோ பதிவு செய்த ஆண் பொலிஸ் கைது ! தொழிலும் பறிபோனது!

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குளிப்பதை வீடியோ பதிவு செய்த ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கல்கிசைப் பகுதியில் உள்ள பொலிஸ் நிலையமொன்றில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்…

மக்கள் மீது வரிகளை சுமத்தாமல் மாற்று வழிகளை கையாளுங்கள்” – மக்கள் காங்கிரஸ்…

நாளுக்கு நாள் வாழ்க்கை செலவு அதிகரிப்பதால் மக்கள் வாழ வழியின்றி தவிப்பதாகவும் அவர்களின் கஷ்டங்களை போக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்…

அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனா திடீர் தடை!!

தைவானுக்கு ஆயுதங்களை சப்ளை செய்த அமெரிக்க நிறுவனங்கள் மீது சீனா பொருளாதார தடை விதித்துள்ளது. சீனாவில் இருந்து கடந்த 1949ல் தைவான் தனியாக பிரிந்தது. தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ராணுவ பலத்தால் பெரும்…

புத்தளத்தில் ஐ.தே. வேட்பாளர் போதைப்பொருளுடன் கைது!

புத்தளம் மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் புத்தளம் தலைமையக பொலிஸின் ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் இன்று (17) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாலாலயம், பந்தல்கால் நடும் விழா!!

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலை மேம்படுத்தும் வகையில், இந்து சமய அறநிலையத்துறையும், எச்.சி.எல். நிறுவனமும் இணைந்து ரூ.300 கோடியில் பெருந்திட்ட வளாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து கோவிலில் மகா…

சிலிண்டர் விபத்தில் படுகாயம் நேபாள எம்பி.க்கு மும்பையில் சிகிச்சை!!

நேபாள எம்பி.யாக இருப்பவர் சந்திரா பண்டாரி(61).நேபாள காங்கிரசை சேர்ந்தவர். நேற்று முன்தினம் இவரது வீட்டில் காஸ் சிலிண்டர் திடீரென வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் சந்திரா பண்டாரி, அவருடைய தாயார் ஹரிகலா பலத்த காயமடைந்தனர். இவர்கள்…

பிரம்மோற்சவ விழா: ஹம்ச, யாளி வாகனங்களில் சிவன்-அம்பாள் வீதிஉலா!!

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை ஹம்ச, யாளி வாகன வீதிஉலா நடந்தது. முன்னதாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார…

மாணவர்களது மோதலால் பல்கலைக்கழகத்திற்கு ரூ.60 இலட்சம் இழப்பு!!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் நேற்று முன்தினம் (15) இரு மாணவ குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் அறுபது இலட்சம் ரூபாய் பல்கலைக்கழகத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி மார்ச் மாதத்தில் எதிர்பார்ப்பு!!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பணவீக்கம் படிப்படியாகக் குறைவது தொடர்பில் வங்கி வட்டி…

தபால் மூலம் வாக்களிப்பு : தேர்தல் ஆணையத்தின் புதிய தீர்மானம்!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு தொடர்பான வாக்குச் சீட்டுகள் இன்று அல்லது நாளை கிடைக்கப் பெற்றால், தற்போது திட்டமிட்டபடி இம்மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்புகளை நடத்த முடியும் என தேர்தல்கள்…

உக்ரைன் மீது கப்பல், ஏவுகணை மூலம் தாக்குதல்!!

உக்ரைனில் உள்ள முக்கிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா கப்பல் மற்றும் ஏவுகணை மூலமாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பெண் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 7 பேர் காயமடைந்தனர். உக்ரைனின் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்யா தாக்குதலை…

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்க வேண்டும்- சீமான்!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மாதாந்திர உதவித்தொகை உயர்வு, அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட மாற்றுத்திறனாளி பெருமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு…

துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தால் அணு மின் நிலையம் கட்டுவதற்கு மீண்டும் எதிர்ப்பு!!

துருக்கியில் ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பத்தால், அங்கு அணுமின் நிலையம் கட்டுமான பணிக்கு உள்நாட்டிலும், அண்டை நாடான சைப்ரஸிலும் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. துருக்கியின் தெற்கு கடலோர பகுதியில் அக்குயூ என்ற இடத்தில் 4,800 மெகாவாட்…

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர்…

அய்யா வைகுண்டர் அவதார தின விழா வருகிற மார்ச் மாதம் 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வருகிற மார்ச் 4-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன்…

இதுவரை வரையில் நிதி கிடைக்கவில்லை: அரச அச்சகர் !!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் அச்சிடும் பணிகளுக்காக தாம் கோரிய நிதி இதுவரை வரை கிடைக்கவில்லை என அரச அச்சகர் அறிவித்துள்ளார். அரச அச்சகர் சமீபத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிய கடிதத்தில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சிடும்…

ஐ.எம்.எப். நிதியுதவி: இன்று முக்கிய கலந்துரையாடல் !!

இலங்கை உள்ளிட்ட நாடுகளின் கடன்கள் தொடர்பில் ஆராய, சீனா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் ஏழு நாடுகளின் குழுவின் அதிகாரிகள் இன்று (17) புதிய இறையாண்மைக் கடன் வட்ட மேசையின் முதல் மெய்நிகர் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம்…

யானையின் சடலம் மீட்பு !!

நிலையில் யானை ஒன்று நேற்று (a) அடையாளம் காணப்பட்டுள்ளது. மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றவர்களால் குறித்த யானை அடையாளங் காணப்பட்ட நிலையில், வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கும் தகவல் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த யானையின்…

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு !!

மினுவாங்கொடை, மொரகொடவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அடையாளம் தெரியாத இருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. கு‌றி‌த்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை…

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாள் வெட்டு !!

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கியூ.ஆர். குறியீடு இல்லாமல் எரிபொருள் நிரப்ப முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், கையில் பலத்த காயங்களுக்குள்ளான…

ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்பு!!

பழங்குடி சமூகத்தில் இருந்து முதல்முறையாக குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். குடியரசு தலைவராக பதவியேற்ற பிறகு இவ்விழாவிற்காக அவர் முதல்முறையாக…

யூடியூப் நிறுவன சி.இ.ஓ.வாக நீல் மோகன் நியமனம்!!

யூடியூப் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக பதவி வகித்து வந்த சூசன் வோஜ்சிக்கி அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சூசன் வோஜ்சிக்கி கடந்த 2014-ம் ஆண்டு முதல் யூடியூப் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். உடல்நலக் காரணங்களால் 9 ஆண்டுகளாக…

ஆசைக்கு இணங்க மறுத்த மைத்துனரை கொலை செய்த இளம்பெண்!!

தெலுங்கானா மாநிலம், மெஹபூபா பாத் மண்டலம், டோர்னக்கல் புறநகர் தாண்டா பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவரது தம்பி கோபி. கோபியின் மனைவி குமாரி. கோபி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். குமாரி மாமியார் வீட்டில் வசித்து வந்தார். அப்போது…

வட கொரியா புதிய உத்தரவு: அதிபர் கிம்மின் மகள் பெயரை சாமான்யர்கள் சூட்டிக் கொள்ள தடை!!

வடகொரியா வித்தியாசமான உத்தரவுகளுக்கு பெயர் பெற்ற நாடு. அந்த வகையில் புதிதாக ஒரு நூதன அறிவிப்பை வெளியிட்டுள்ளது வடகொரியா. அந்த உத்தரவின்படி, அந்நாட்டு தலைவர்களின் பெயரை இனி அந்நாட்டு மக்கள் வைப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக…

டெல்லியில் மெகா தேசிய பழங்குடியின திருவிழாவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

பழங்குடியினரின் கலாச்சாரத்தை பெரிய அளவில் மதிப்பளிக்கும் வகையில், 'ஆதி மஹோத்சவ்' என்ற மெகா தேசிய பழங்குடி விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் பங்காற்றிய பழங்குடி மக்களுக்கு மதிப்பளிக்கும்…

தலிபான் ஆட்சியாளர்கள் இடையே கருத்து மோதல் – பொதுவெளியில் அதிருப்தியை வெளிப்படுத்திய…

ஆப்கன் ஆட்சியாளர்களிடையே கருத்து மோதல் இருப்பது தெரியும் வகையில் உள்துறை அமைச்சர் சிராஜுதின் ஹக்கானி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கனிஸ்தானில் செல்வாக்கு மிக்க பயங்கரவாத அமைப்பான தலிபான்கள், கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட்டில்…

உக்ரைனிலும் சுட்டு வீழ்த்ப்பட்ட உளவு பலூன்கள் !!

தலைநகர் கீவ் மேல் பறந்துகொண்டிருந்த ஆறு ரஷ்ய உளவு பலூன்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 6 ரஷ்ய பலூன்கள் கீவ் மீது காணப்பட்டதாகவும், பெரும்பாலானவை வான் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைன் இராணுவ…

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஹெலி பேடு வசதியுடன் ரூ.300 கோடியில் நவீன மருத்துவமனை…

திருப்பதியில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் இதய அறுவைசிகிச்சை மருத்துவமனையில், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி ஆய்வுசெய்தார். 2021-ம் ஆண்டு அக்டோபர் 11-ந் தேதி இந்த மருத்துவமனையை முதலமைச்சர்…

தாய்லாந்து குகை சம்பவம்; 4 வருடங்களுக்குப் பின்னர் உயிரிழந்த இளைஞன் !!

தாய்லாந்தில்கடந்த 2018 ஆம் குகையொன்றுக்குள் சிக்கி உலகளவில் கவனத்தை ஈர்த்த 12 சிறுவர்களில் ஒருவனான ‘டுவாங்பெட்‘ அண்மையில் உடல் நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகைக்குள், நண்பனின் பிறந்த…

ராஜஸ்தான் மாணவியின் கிரிக்கெட் கனவு நனவாகிறது- சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதால் பலரும்…

சமூக வலைதளங்களில் வெளியான காட்சிகளால் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமத்து மாணவியின் வாழ்க்கை பாதை ஒரே நாளில் மாறி உள்ளது. இதன்மூலம் அவரது கிரிக்கெட் கனவும் நனவாக இருக்கிறது. ராஜஸ்தான் பார்மர் மாவட்டம் கனசார் கிராமத்தை சேர்ந்தவர் முமல்…

வட கொரியாவில் சாமான்யர்களுக்கு புதிய தடை !!

வடகொரியாவில் உள்ள மக்கள் அந்நாட்டு தலைவர்களின் பெயரை தமது பிள்ளைகளுக்கு வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் மகளின் பெயரை (கிம் ஜு ஏ) வைத்திருக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் பெயரை மாற்றிக் கொள்ள…

சீன எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த 9,400 வீரர்களுடன் 7 புதிய படைப்பிரிவுகளை உருவாக்க…

இந்தியா-சீனா எல்லையில் உள்ள கிழக்கு லடாக் மற்றும் அருணாசலபிரதேசத்தின் தலாங் பகுதிகளில் கடந்த 1962-ம் ஆண்டு சீனா அத்துமீறலில் ஈடுபட்டது. இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான 3,488 கி.மீ. நீளமுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை…