;
Athirady Tamil News

13 தொடர்பில் பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டும்!!

தற்போதைய அரசாங்கத்தின் வரிக் கொள்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவிக்கும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி, நியாயமான முறையில் வரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்…

8 நாள் தியான பூஜையில் சிறுமியின் வாழ்வை இருட்டாக்கிய பூசாரி!!

12 வயதான சிறுமியை எட்டு நாட்களாக அறையொன்றில் அடைத்துவைத்து தியான பூஜை என்னும் பெயரில் அச்சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், அப்பகுதியைச் சேர்ந்த பூசாரி ஒருவரை, பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம்,…

அரசாங்கத்தின் வருமானம் சடுதியாக வீழ்ச்சியடைந்தமைக்கு கோட்டாபயவின் நடவடிக்கைகளே காரணம்…

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் இலங்கையின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டால் மாத்திரமே ஏனைய வெளிநாட்டு கடன்களையும் பெற்றுக்கொள்ள முடியும். மாறாக அவ்வாறு எதுவும்…

2050 இல் பசுமை பொருளாதாரத்தை உறுதி செய்ய செயற்திட்டத்தை ஆரம்பித்தது இலங்கை –…

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் பசுமை பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதற்கான விசேட ஆற்றல் இலங்கைக்கு உண்டு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2050ஆம் ஆண்டளவில் உலகத்தை மிகச் சிறந்த நிலைக்கு மேம்படுத்துவதற்கும் பசுமை பொருளாதாரத்தை…

அமெரிக்கத் தூதுவர் நுவரெலியா சீதையம்மன் கோவிலுக்கு விஜயம் !! (PHOTOS)

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இன்று (7) செவ்வாய்க்கிழமை நுவரெலியாவில் உள்ள சீதையம்மன் கோவிலுக்கு விஜயம் செய்த போது…

புவி கண்காணிப்பு பணிக்காக செயற்கைக்கோளை 10-ந்தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 1,750 கிலோ எடையும், ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 4 ஆயிரம் கிலோ எடையும் கொண்ட செயற்கை கோளை விண்ணில் செலுத்த முடியும். சர்வதேச விண்வெளி சந்தையில் சிறிய செயற்கைக்…

வடபகுதி முஸ்லிம்களுக்கு முறையான வகையில் வீடமைப்பு திட்டங்கள் வழங்கப்படவில்லை!!

வடபகுதி முஸ்லிம்களுக்கு முறையான வகையில் வீடமைப்பு திட்டங்கள் வழங்கப்படவில்லை சர்வமத தலைவர்களிடம் பள்ளிவாசல் பிரதிநிதிகள் எடுத்துரைத்துள்ளார்கள். ஸம் ஸம் பவுண்டேஷன் மற்றும் தர்ம சக்தி அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்யும் சர்வமத தலைவர்களின்…

கடிதங்களை விநியோகிக்கும்போது போதைப்பொருளையும் விற்பனை செய்த தபால் ஊழியர் !!

கடனில் இருந்து விடுபடுவதற்காக கடிதங்களை விநியோகிக்கும்போது போதைப்பொருளையும் விநியோகித்த குற்றச்சாட்டில் தபால் ஊழியர் ஒருவர் 5,150 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக அங்குலான பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரான தபால் ஊழியர்…

தேர்தலை நிறுத்த அரசாங்கம் முயற்சிக்கவில்லை – அமைச்சரவை பேச்சாளர்!!

தேர்தலை நிறுத்துவதற்கு அரசாங்கம் எந்த முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை. எனினும் நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசாங்கத்தின் இயலுமை தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர்…

தேர்தலுக்கு முன் பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகளில் மாற்றம் – சாகர காரியவசம்!!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்குட்படுத்துவோம். உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு முன்னர் பொதுஜன பெரமுனவின் முக்கிய…

பங்களாதேஷின் கோரிக்கை குறித்து அரசாங்கம் அவதானம்!!

பங்களாதேஷ் வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனை செப்டெம்பரில் மீள செலுத்துமாறு கோரியுள்ளது. வெளிநாட்டு கடன்களை மீள செலுத்தும் நடவடிக்கைகளை தற்காலிகமாக இடை நிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், பங்களாதேஷின் இந்த கோரிக்கை தொடர்பில்…

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி-சிரியாவுக்கு உலக நாடுகள் உதவி!!

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியா நாட்டுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளது. மீட்பு பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொண்டு அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன்…

அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு !!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் சின்னத்துக்கான படிவத்தில் தமிழ்மகன் உசேன் கையெழுத்திட இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. தமிழ் மகன் உசேனை அங்கீகரித்து ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் அலுவலர் சிவகுமாருக்கு தேர்தல் ஆணையம்…

முதுகுவலிக்கு சிறந்த பயிற்சிகள்!! (மருத்துவம்)

வேலைகளில் ஈடுபடும் போதும் பிரயாணம் மேற்கொள்ளும்போதும் தொடர்ந்து உட்கார்ந்து இருக்காமல் ஒரு தடவையாவது எழுந்து, முதுகை நிமிர்த்தி சிறிது தூரம் நடந்து சென்ற பின்பு மீண்டும் உட்காருவது நாளாந்தம் வெசியமாகச் செய்ய வேண்டிய கடமையாகும். உட்காரும்…

துருக்கியில் இன்றும் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்வு!!

துருக்கி- சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் நேற்று அதிகாலை, முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. இதில் கட்டிடங்கள் பல குலுங்கி, சரிந்து தரைமட்டமானது.…

கர்நாடகாவில் ஆளில்லா விமானங்கள் முதல் தேஜாஸ் விமானங்கள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது…

கர்நாடக மாநிலம் தும்கூருவில் இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இலகுரக ஹெலிகாப்டரை நாட்டிற்கு அர்ப்பணித்தார். பின்னர் இதுகுறித்து பிரதமர் மோடி…

‘இது நடக்குமா, சாத்தியமா?’ !! (கட்டுரை)

இப்போது யார் யாரை சந்தித்தாலும் அவர்களை அறியாமலேயே முதலில் கேட்கும் கேள்விதான் ‘நடக்குமா’ என்பது. தேர்தல் பற்றிய இந்தக் கேள்வி, அவர்களை அறியாமலேயே முன்னே வந்து விழுகின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்…

டெல் நிறுவனத்தில் 6,650 பேர் டிஸ்மிஸ்!!

உலக சந்தையில் கணினிகளுக்கான தேவை குறைந்ததால் 6650 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. உலக அளவில் அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக டிவிட்டர் மற்றும் மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் தனது பணியாளர்களை…

மகளைக் காப்பாற்ற உயிரை தியாகம் செய்த தந்தை !!

பொலன்னறுவை மாவட்டம் தம்பாலை ஆற்றை பார்வையிடச் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த தந்தையும் மகளும் தவறி விழுந்து காணாமல் போயிருந்த நிலையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று(07) காலை காத்தான்குடியைச் சேர்ந்த. ஆங்கில ஆசிரியர்…

ரணில் இறுதியாக சுதந்திர தினத்தைக் கொண்டாடியுள்ளார் !!

தங்களது இறுதி சுதந்திரத் தினத்தையே ரணில் - ராஜபக்ஷ கொண்டாடியுள்ளதாக தெரிவிக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க, அடுத்த சுதந்திரத் தினத்துக்கு ரணில் - ராஜபக்ஷ சிறையில் இருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.…

மதம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் – தவத்திரு அடியார் விபுலானந்த சுவாமி!!

நாங்கள் வேறு மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் எங்கள் மதத்தவரை மதம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என தவத்திரு அடியார் விபுலானந்த சுவாமி தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்…

ஆம் ஆத்மி, பா.ஜ.க. அமளி எதிரொலி – மூன்றாவது முறையாக டெல்லி மேயர் தேர்தல் ரத்து!!

டெல்லி மாநகராட்சிக்கு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தேர்தல் நடந்தது. 7-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. 3 மாநகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் தேர்தல் இது. இந்த தேர்தலில் 134 இடங்களை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி அமோக வெற்றி…

ஹார்வர்ட் பல்கலையில் இந்திய-அமெரிக்க மாணவிக்கு கவுரவம்!!

மதிப்புமிக்க ஹார்வர்ட் பல்கலை சட்ட மறுஆய்வு தலைவராக இரண்டாம் ஆண்டு இந்திய-அமெரிக்க மாணவி அப்சரா ஐயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 136 ஆண்டுகால ஹார்வர்ட் பல்கலையில் இந்த பதவியை பெற்ற முதல் வெளிநாட்டு மாணவி இவர் ஆவார். இது பற்றி…

மலையக சமூகத்தின் ‘ஆதர்ஷ சிற்பி’ போட்டிகள்!!

மலையக சமூகத்தின் விடிவெள்ளியாக திகழ்ந்த மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் சிரார்த்த தினத்தையொட்டி கவிதை, கட்டுரை போட்டிகளை நடத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடகப்பிரிவு ஏற்பாடு செய்துள்ளது. கவிதைக்கான தலைப்புக்கள்.  தடம்…

ஐக்கிய மக்கள் சக்தி விடுத்துள்ள அறிவிப்பு !!

ஜனாதிபதி தலைமையில் நடைபெற உள்ள ஓன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஆரம்ப நிகழ்வுகளை ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணிக்கும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். பாராளுமன்ற கூட்டத்தொடரை ஜனாதிபதி…

தேசிய சுதந்திரதின உத்தியோகபூர்வ அரச விழாவுக்காக செலவிடப்பட்ட தொகையை வெளியிட்ட ஜனாதிபதி…

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தின் உத்தியோகபூர்வ அரச விழாவுக்காக அரசாங்கம் செலவிட்ட மொத்தத் தொகை 11,130,011 ரூபா 29 சதம் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் அரச கொண்டாட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகையை விட…

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய சட்டத்தில் திருத்தம்!!

1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய சட்டத்திற்கான திருத்தங்களை அறிமுகம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அக்ரஹார தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியத்திற்கு சமமான சுகாதாரக் காப்பீட்டு முறையொன்றை தனியார்…

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் சார்ள்ஸின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் இராஜினாமாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக…

பீகாரில் துணிகரம் – ரெயில் என்ஜினை தொடர்ந்து 2 கி.மீ. நீள ரெயில் தண்டவாளம்…

பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் மதுபானி நகரில் பந்தோல் ரெயில் நிலையத்தில் இருந்து லோஹத் சர்க்கரை ஆலை வரையில் 2 கி.மீ. நீளத்துக்கு சரக்குகளை ஏற்றிச்செல்வதற்காக ரெயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த சர்க்கரை ஆலை மூடப்பட்டதும் இந்த…

சிங்கப்பூரில் உற்சாக தைப்பூச கொண்டாட்டம்!!

கொரோனா பரவல் முடிந்து 2 ஆண்டுகளுக்குப்பின் சிங்கப்பூர் தமிழர்கள் தைப்பூசத் திருநாளை நேற்றுமுன்தினம் கோலாகலமாக கொண்டாடினர். ஏராளமான தமிழர்கள் மயில் தோகைகளால் அலங்கரிக்கப்பட்ட காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், முகத்தில், நாக்கில், உடலில்…

கேரள முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதி!!

கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். கடந்த 1970 முதல் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ந்து 52 வருடங்களுக்கு மேலாக எம்.எல்.ஏவாக…

துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க…

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க துறைமுக நகரப்…

மகனை பழிவாங்க தாயைக் கடத்தி கொலை செய்த நபர்கள் : சூரியவெவ சம்பவம் தொடர்பில் மூவர் கைது!!!

சூரியவெவ பிரதேசத்தில் பெண் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்களாக கருதப்படும் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவனது நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள்…