பொருளாதார நெருக்கடியை இனப்பிரச்சினையால் மூடிமறைத்தல்!! (கட்டுரை)
இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விதித்த காலக்கெடு இன்னும் மூன்று நாள்களில் முடிந்து விடும். அதற்கு, தமிழ்க் கட்சிகள் விதித்த காலக்கெடு நேற்றுடன் (31) முடிவடைந்தது.
ஆனால், இனப்பிரச்சினை தீரவில்லை.…