;
Athirady Tamil News

திரிபுரா சட்டசபை தேர்தல் – 11,13ம் தேதிகளில் நடக்கும் பேரணியில் பிரதமர் மோடி…

திரிபுராவில் 60 தொகுதிகளைக் கொண்ட சட்டசபைக்கான தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திரிபுராவில்…

முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம்!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். ஜனாதிபதி மாளிகையில், கடந்த போராட்ட காலத்தில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கண்டெடுக்கப்பட்ட ஒரு கோடியே…

அரச மருத்துவ அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு!!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8 மணிமுதல் நாளை காலை 8 மணிவரை 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது. வரித் திருத்தம் மற்றும் புதிய வரி அமுலாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று இடம்பெற்ற அந்த சங்கத்தின் மத்திய குழுக்…

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: “எப்படி என் மகனைக் காப்பாற்றப் போகிறேன் என்று…

ஒவ்வொரு பெற்றோரையும் அச்சுறுத்தும் கனவு இது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. உடனடியாக மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்க்கிறீர்கள். ஒரு சிறிய நிம்மதி பெருமூச்சுடன் ஒரு நிமிடத்திற்கு வெளியே செல்கிறீர்கள். அந்த தருணத்தில், வடக்கு…

சென்னை ஐகோர்ட்டில் 5 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்றனர்- பொறுப்பு தலைமை நீதிபதி பதவி…

சென்னை ஐகோர்ட்டு புதிய நீதிபதிகளாக எல்.சி.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி, கே.சி.திலகவதி ஆகியோரை நிய மித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து இவர்கள் 5 பேரும் இன்று காலையில்…

துருக்கியை துயரத்தில் ஆழ்த்திய நிலநடுக்கம்… சமூக வலைத்தளத்தில் பீதியை பரப்பிய 4 பேர்…

துருக்கி- சிரியா எல்லையை ஒட்டிய பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுங்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடல்கள் கொத்துக் கொத்தாக மீட்கப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் மரண ஓலம் கேட்கிறது. இன்று…

இன்றைய வானிலை தொடர்பான முக்கிய அறிவிப்பு!!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மாகாணத்திலும் மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய…

வரிகள் தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல் !!

வரிகள் தொடர்பில் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் சமன் ரத்னப்பிரியவிற்கும் இடையில் நிதியமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கலந்துரையாடலின் மூலம் விரைவான தீர்வுகள்,…

மாணவிகளுக்கு மாதவிடாய்கால விடுமுறை- கேரள அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம்…

மக்கள் நீதி மய்யம் கட்சி மாநில செயலாளர் மூகாம்பிகை ரத்தினம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கேரளாவில் உள்ள அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் மற்றும் மகப்பேறுகால விடுமுறை அளித்து…

ராணுவ மரியாதையுடன் பர்வேஸ் முஷாரப் உடல் அடக்கம்- இறுதிச்சடங்கில் உயர் அதிகாரிகள்…

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (வயது 79) உடல்நலக்குறைவால் துபாயில் காலமானார். நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5ம் தேதி அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடல் சிறப்பு…

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக விக்டோரியா கவுரி அறிவிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது- வைகோ…

சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்.…

100 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு… துருக்கியின் 10 மாகாணங்களில் 3 மாதத்திற்கு அவசர நிலை…

துருக்கி-சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000ஐ தாண்டி உள்ளது. மீட்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வரும்…

நவீன காலத்தில் போன் மூலமாக எல்லாவற்றையும் திருடுகிறார்கள்- டி.ஜி.பி. பேச்சு!!

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் 'சைபர் கிரைம்' விழிப்புணர்வு தொடர்பாக மாணவிகளுக்கான சிறப்பு சர்வதேச கருத்தரங்கம் இன்று நடந்தது. இதில் தமிழக போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து மாணவிகள்…

சிலியில் காட்டுத்தீயை அணைக்க போர் விமானத்தை ஈடுபடுத்திய அரசு!: பல ஹெக்டேர் வனப்பகுதியில்…

சிலி நாட்டில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. தென்னாபிரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் கடும் வெப்பம் சுட்டெரித்து வருகிறது. வீசும் வெப்ப காற்றால் அங்குள்ள 2 லட்சத்து…

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- சி.பி.சி.ஐ.டி போலீசில் 6 பேர் ஆஜர்!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.…

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.63 கோடியாக அதிகரிப்பு!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.63 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை…

அடுத்த ஆண்டிலாவது 10-ம் வகுப்புவரை தமிழை கட்டாய பாடமாக்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும்-…

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாய பாடமாக்கி 17 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை மேலும் ஓராண்டிற்கு தள்ளிவைத்து…

பாகிஸ்தானில் விக்கிபீடியாவுக்கு விதித்த தடை நீக்கம்: பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்!!

பாகிஸ்தானில் இணையதள தேடுதல் களஞ்சியம் விக்கிபீடியாவுக்கு விதித்த தடையை நீக்க பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் உத்தரவிட்டார். இஸ்லாமிய மதத்திற்கு எதிராக கருத்து பதிவிட்டதால் விக்கிபீடியாவை அண்மையில் பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது.

ஈரோட்டில் தி.மு.க.வினர் பணம் பட்டுவாடா- தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. பரபரப்பு புகார்!!

சென்னை கோட்டையில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் புகார் மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை சுதந்திரமாக, ஜனநாயக…

நிலநடுக்கத்தில் பிளந்த விமான ஓடுதளம்: மக்கள் பரபரப்பு!!

துருக்கியின் ஹடாய் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் உள்ள ஒரே ஓடுபாதையில் பிரம்மாண்டமாக பிளவு ஏற்பட்டுள்ளது. துருக்கியின் தென் மத்திய பகுதியில் கடந்த 6ம் தேதி அதிபயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.8 வரை பதிவான இந்த…

காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் உயிருக்கு போராடியவரை காப்பாற்றிய அரசு நர்சு!!

கண்முன்னால் ஒருவர் உயிருக்கு போராடினால் கூட நமக்கேன் வீண் வேலை என்று அந்த இடத்தைவிட்டு கடந்து செல்பவர்கள்தான் அதிகம். அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் விஜயா நிர்மலா சிவா போன்ற மனிதாபிமானமும், பணியின் மீதான அர்ப்பணிப்பு எண்ணம் கொண்டவர்களும்…

ஆஸ்திரேலியாவில் புத்த கோவிலில் தீ விபத்து!!

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு மாகாணம் விக்டோரியாவின் தலைநகர் மெல்போர்னில் புத்த கோவில் ஒன்று உள்ளது. 32 ஆண்டுகளுக்கு முன்பு அடுக்குமாடிகளுடன் கட்டப்பட்ட இந்த கோவில் உள்ளூர் புத்த சமூகத்தினர் இடையே பிரபலமான வழிபாட்டு தலமாக விளங்கி வருகிறது.…

இரண்டாவது போராட்டம் தயார்!!

தற்போதைய அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்கும் தந்திரோபாயங்களை மேற்கொள்வதாகவும், மக்களின் இறையான்மைக்கு எதிராக அரசாங்கம் நின்றால் அதற்கு எதிரான அடுத்த போராட்டத்திற்கு நிச்சயம் தயார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!!

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி 2,120 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. டிசம்பர் 2022 இறுதியில் 1,898 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கையிருப்பு…

30 நிமிட பிரசாரத்துக்கு செல்லும் பொதுமக்களுக்கு ரூ.300 கொடுக்கும் அரசியல் கட்சியினர்!!

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கூட்டணி கட்சி தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை பல்வேறு இடங்களில் இருந்து ஈரோட்டுக்கு வந்து உள்ளனர். தினமும் காலை 6மணி முதல் இரவு…

நிதி வழங்காவிடின் நீதிமன்றை நாடுவோம் !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான இந்த மாத அடிப்படைச் செலவுகளுக்கு 77 கோடி ரூபாயை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு திறைசேரி செயலாளர் இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் உரிய பதில் அளிக்காவிட்டால் நீதிமன்றத்தில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்…

சட்ட நடைமுறைகளை கோட்டா பின்பற்றவில்லை !!

பாரத லக்ஷ்மன் படுகொலை வழக்கில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு அரசியலமைப்புக்கு முரணானது என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், உயர்நீதிமன்றத்தில்…

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் இதுவரை 4000 பேர் பலி- 20 ஆயிரத்தை கடக்க வாய்ப்புள்ளதாக…

துருக்கி- சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் 7.8…

சீமான் போன்றவர்களின் கருத்துக்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை- ஈவிகேஎஸ் இளங்கோவன்!!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மாலை மலர் யூடியூப் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:- என் மகன் மறைந்த திருமகன் ஈவெரா, சட்டமன்ற உறுப்பினராக இருந்து தொகுதி…

சுட்டு வீழ்த்தப்பட்ட உளவு பலூன் பாகங்களை சீனாவிடம் ஒப்படைக்க மாட்டோம்- அமெரிக்கா…

அமெரிக்காவின் மொடானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே ராட்சத பலூன் ஒன்று பறந்தது. அது சீனாவின் உளவு பலூன் என்று அமெரிக்கா தெரிவித்தது. இதை சீனா மறுத்தது. அது உளவு பலூன் அல்ல என்றும் வானிலை ஆராய்ச்சிக்காக பறக்க விடப்பட்ட ஆகாய…

‘தமிழை தேடி’ பிரசார பயணத்துக்கு அரசியலை கடந்து ஆதரவு தாருங்கள்: ராமதாஸ்!!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 'எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்' என்பதுதான் ஒரு காலத்தில் முழக்கமாக இருந்தது. ஆனால், இன்று எங்கே தமிழ்? என்று கேட்கும் நிலை உருவாகியிருக்கிறது.…

பலத்த மழை: பெரு நாட்டில் நிலச்சரிவு- 35 பேர் பலி!!

தென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த மழை பெய்துவருகிறது. அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இடைவிடாமல் கொட்டும் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் பலர்…

சிவகாசி அருகே குடிநீர் தொட்டிக்குள் கொன்று வீசப்பட்ட நாய்- கிராம மக்கள் அதிர்ச்சி!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட புதுக்கோட்டை பஞ்சாயத்து பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 4 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிள்ளையார்கோவில்…

72 பேர் பலியான நேபாள விமான விபத்துக்கு என்ஜின் கோளாறு தான் காரணம்- விசாரணையில் தகவல்!!

நேபாளத்தில் கடந்த 15-ந்தேதி எட்டி விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில் இந்தியர்கள் உள்பட 72 பேர் பலியானார்கள். விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு விபத்துக்கான…