;
Athirady Tamil News

புறக்கோட்டையில் ஒன்று கூடிய தொழிற்சங்கங்கள்! – குவிக்கப்படும் இராணுவம் !! (வீடியோ)

தொழிற்சங்கங்கள் சில முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பில் பல பிரதான வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, கோட்டை தொடருந்து நிலையத்திற்கு…

வீதியில் எரிக்கப்பட்ட 13 ஆம் திருத்தச் சட்ட பிரதி – கொழும்பில் மேலும் பதற்றத்தை…

13 ஆம் திருத்தத்தை எதிர்த்து கொழும்பில் பௌத்த தேரர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தால் பதற்றநிலை மேலும் அதிகரித்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்தினுள் பிரவேசிப்பதற்கு தேரர்களும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் காவல்துறையினருடன்…

கொழும்பு கோட்டையில் இராணுவம் குவிப்பு!!

கொழும்பு கோட்டையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், சுற்றுவட்டார வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்,…

தொடரும் ஆட்குறைப்பு நடவடிக்கை – 1,300 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஜூம் நிறுவனம்!!

கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கடந்த ஆண்டு 2-ம் பாதியில் பணி நீக்கம் செய்தது. இதைத்தொடர்ந்து புகழ்பெற்ற அமேசான் நிறுவனமும்…

சர்ச்சை பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மன்னிப்பு கேட்க வேண்டும் – மத்திய…

பாராளுமன்ற மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பேசுகையில், பாராளுமன்றத்திற்கு புறம்பான வார்த்தையைப் பயன்படுத்தி சர்ச்சையை கிளப்பினார். மக்களவையில் கவுதம் அதானியின் நிறுவனங்கள் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக…

துருக்கி, சிரியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 700 ஆக அதிகரிப்பு!!

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியாடெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த…

பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது- மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு!!

மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேசினார். அப்போது அவர், "இந்த நாடு ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை ஒரே கலாச்சாரத்தை உருவாக்க பாஜக நினைக்கிறது. ஆனால் பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது. மாநிலங்களின் உரிமைகளை பறிக்க முயற்சிகளை செய்கிறீர்கள்.…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் விசேட உரை!! (PHOTOS)

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் இடம்பெற்றுவரும் புதன் காலை ஒன்று கூடல் விசேட உரை நிகழ்வில் (08.02.2023 புதன்) காலை யாழ். போதனா வைத்தியசாலையின் சமுதாய மருத்துவத்துறையின் வைத்தியப் பதிவாளர் டாக்டர்; கே. ஏன். பரமேஸ்வரன் நேருள மனப்பாங்கு என்ற…

பாகிஸ்தானில் சோகம் – பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பேர் பலி!!

பாகிஸ்தான் நாட்டின் கில்கித்-பல்திஸ்தான் மாகாணத்தின் கில்கித்தில் இருந்து ராவல்பிண்டி நோக்கி நேற்று இரவு பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. டைமிர் மாவட்டம் ஷதில் பகுதியில் மலைப்பாங்கான சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த கார்…

ஆந்திர இளம்பெண்ணுடன் குடும்பம் நடத்தி 4 குழந்தைகள் பெற்ற பாகிஸ்தான் வாலிபர்!!

ஆந்திர மாநிலம், நந்தியால் மாவட்டம், கடிவேமூ பகுதியை சேர்ந்தவர் தவுலத். இவருக்கு திருமணமாகி கணவர் இறந்து விட்ட நிலையில் ஒரு மகன் உள்ளார். பாகிஸ்தானை சேர்ந்தவர் குல்சார் கான். இவர் சவுதி அரேபியாவில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். அப்போது…

கல்வியங்காடு மீன் சந்தையில் திடீர் சுற்றிவளைப்பு!!

கல்வியங்காடு மீன் சந்தையில் அங்கீகரிக்கப்படாத, நிறுக்கும் கருவிகளை பயன்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்ட 13 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின்…

மனித எச்சிலின் அபார வலிமை பற்றி தெரியுமா?

எச்சில் என்பது நமது வாயை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள மட்டும் பயன்படுவது அல்ல. நமது சுவைக்கு பின்னால் உள்ள பிரதான காரணிகள் எச்சிலில் உள்ள பொருட்கள்தான் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக எச்சில் என்பது நாம் உண்ணும் உணவை…

அரசியல் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை – பொதுப்பயன்பாடுகள்…

இலங்கை மின்சார சபைக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை அரசியல் அழுத்தங்களினால் மீளப் பெற்றுக்கொள்ளுமாறு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள். அரசியல் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணிய போவதில்லை.பதவி வகிக்கும் வரை ஆணைக்குழுவின்…

ஒற்றையாட்சிக்குள் அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வு : வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற போரை விட…

ஒற்றையாட்சிக்குள் அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வை வழங்கி இனப்பிரச்சினைக்கு தீர்வு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அக்கிராசன உரையில் தெரிவித்தார். அத்துடன் நாட்டின் தற்போதைய பொருளாதார போர், வடக்கு கிழக்கில் இருந்த போரை விட ஆபத்தானது எனவும்…

புதிய வரிக்கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களே இன்று அதனை விமர்சிக்கின்றனர் : அக்கிராசன உரையில்…

புதிய வரிக்கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களே இன்று அதனை விமர்சிக்கின்றனர் என அக்கிராசன உரையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய…

மத்திய பிரதேசத்தில் மகாத்மா காந்தியை விமர்சித்து கவிதை வாசித்த மாணவர்: ஆசிரியருக்கு…

மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் விகாஸ் யாத்திரையின் ஒரு பகுதியாக, கடந்த 5ம் தேதி சிஎம் ரைஸ் பள்ளியில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற ஒரு மாணவர், மகாத்மா காந்தியை விமர்சனம் செய்யும் வகையில் கவிதை வாசித்தார். வன்முறையின்…

ஹூ சத்தம் எழுப்பியவாறு எதிரணி வெளிநடப்பட்டு!!

9வது பாராளுமன்றத்தின் 4வது அமர்வில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகைதந்தார். இந்த அமர்வை ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அமர்வைப் புறக்கணித்துள்ளனர், மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் "ராஜசேனா வெறி" என்று கோஷமிட்டவாறு…

பாராளுமன்றத்துக்கு வெளியே பதற்றம்!!

பாராளுமன்றத்துக்கு வெளியே பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. பெரும் திரளான பௌத்த பிக்குகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரே அடிக்கப்படுகின்றது. “இது எங்களுடைய நாடு காணியை யாருக்கும் கொடுக்கமாட்டோம்” என்ற எழுதப்பட்ட…

துருக்கி – சிரியா நிலநடுக்கம்: “இடிபாடுகளில் குரல் கேட்கிறது, காப்பாற்ற யாரும்…

தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு நிலவும் கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக மீட்புப்பணி பாதிக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமை…

திரிபுரா சட்டசபை தேர்தல் – 11,13ம் தேதிகளில் நடக்கும் பேரணியில் பிரதமர் மோடி…

திரிபுராவில் 60 தொகுதிகளைக் கொண்ட சட்டசபைக்கான தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திரிபுராவில்…

முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம்!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். ஜனாதிபதி மாளிகையில், கடந்த போராட்ட காலத்தில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கண்டெடுக்கப்பட்ட ஒரு கோடியே…

அரச மருத்துவ அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு!!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8 மணிமுதல் நாளை காலை 8 மணிவரை 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது. வரித் திருத்தம் மற்றும் புதிய வரி அமுலாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று இடம்பெற்ற அந்த சங்கத்தின் மத்திய குழுக்…

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: “எப்படி என் மகனைக் காப்பாற்றப் போகிறேன் என்று…

ஒவ்வொரு பெற்றோரையும் அச்சுறுத்தும் கனவு இது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. உடனடியாக மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்க்கிறீர்கள். ஒரு சிறிய நிம்மதி பெருமூச்சுடன் ஒரு நிமிடத்திற்கு வெளியே செல்கிறீர்கள். அந்த தருணத்தில், வடக்கு…

சென்னை ஐகோர்ட்டில் 5 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்றனர்- பொறுப்பு தலைமை நீதிபதி பதவி…

சென்னை ஐகோர்ட்டு புதிய நீதிபதிகளாக எல்.சி.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி, கே.சி.திலகவதி ஆகியோரை நிய மித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து இவர்கள் 5 பேரும் இன்று காலையில்…

துருக்கியை துயரத்தில் ஆழ்த்திய நிலநடுக்கம்… சமூக வலைத்தளத்தில் பீதியை பரப்பிய 4 பேர்…

துருக்கி- சிரியா எல்லையை ஒட்டிய பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுங்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடல்கள் கொத்துக் கொத்தாக மீட்கப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் மரண ஓலம் கேட்கிறது. இன்று…

இன்றைய வானிலை தொடர்பான முக்கிய அறிவிப்பு!!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மாகாணத்திலும் மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய…

வரிகள் தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல் !!

வரிகள் தொடர்பில் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் சமன் ரத்னப்பிரியவிற்கும் இடையில் நிதியமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கலந்துரையாடலின் மூலம் விரைவான தீர்வுகள்,…

மாணவிகளுக்கு மாதவிடாய்கால விடுமுறை- கேரள அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம்…

மக்கள் நீதி மய்யம் கட்சி மாநில செயலாளர் மூகாம்பிகை ரத்தினம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கேரளாவில் உள்ள அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் மற்றும் மகப்பேறுகால விடுமுறை அளித்து…

ராணுவ மரியாதையுடன் பர்வேஸ் முஷாரப் உடல் அடக்கம்- இறுதிச்சடங்கில் உயர் அதிகாரிகள்…

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (வயது 79) உடல்நலக்குறைவால் துபாயில் காலமானார். நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5ம் தேதி அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடல் சிறப்பு…

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக விக்டோரியா கவுரி அறிவிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது- வைகோ…

சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரை வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்.…

100 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு… துருக்கியின் 10 மாகாணங்களில் 3 மாதத்திற்கு அவசர நிலை…

துருக்கி-சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000ஐ தாண்டி உள்ளது. மீட்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வரும்…

நவீன காலத்தில் போன் மூலமாக எல்லாவற்றையும் திருடுகிறார்கள்- டி.ஜி.பி. பேச்சு!!

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் 'சைபர் கிரைம்' விழிப்புணர்வு தொடர்பாக மாணவிகளுக்கான சிறப்பு சர்வதேச கருத்தரங்கம் இன்று நடந்தது. இதில் தமிழக போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து மாணவிகள்…

சிலியில் காட்டுத்தீயை அணைக்க போர் விமானத்தை ஈடுபடுத்திய அரசு!: பல ஹெக்டேர் வனப்பகுதியில்…

சிலி நாட்டில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. தென்னாபிரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் கடும் வெப்பம் சுட்டெரித்து வருகிறது. வீசும் வெப்ப காற்றால் அங்குள்ள 2 லட்சத்து…

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- சி.பி.சி.ஐ.டி போலீசில் 6 பேர் ஆஜர்!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.…