;
Athirady Tamil News

பொலிஸாரின் கடமைகளில் மாற்றம்!!

அவசரக் கடமை தேவையின் நிமித்தம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் கடமைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் அத்தியட்சகர்கள் குழுவொன்றிற்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

முட்டை இறக்குமதி தொடர்பான அறிக்கை !!

முட்டை இறக்குமதி தொடர்பான இந்திய வழங்குனர்களால் வழங்கப்படவுள்ள அறிக்கைகள் இன்று (04) கிடைக்கப்படும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார். உரிய அறிக்கைகள் கிடைத்தவுடன் கால்நடை உற்பத்தி…

புதுவைக்கு நிரந்தர கவர்னர் வேண்டும்-நேரு எம்.எல்.ஏ. வலியுறுத்தல்!!

புதுவை சட்டசபையை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் காலவரையின்றி ஒத்திவைத்தார். ஒத்திவைப்புக்கு பிறகு சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தன் இருக்கையில் இருந்து எழுந்து சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா செய்தார். மாநில அந்தஸ்து குறித்து சபையில்…

சிலியில் பரவி வரும் பயங்கர காட்டுத்தீயில் சிக்கி 13 பேர் பலி!!

சிலி நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக வெப்பக்காற்றுகள் வீசி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வெப்பக்காற்று காரணமாக 150க்கும் இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு துறையினர்…

இலங்கையின் சுதந்திரதினத்தில் பண்டாரவன்னியனுக்கு மலர்மாலை அணிவிப்பு!! (படங்கள்)

இலங்கையில் இன்று 75ஆவது சுதந்திரதினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலக வாயிலில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் நினைவுத் தூபிக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. இந் நிகழ்வில் கிராம அலுவலர்கள்…

மதிய உணவு வழங்கும் தொண்டு நிறுவனம் தனியாரிடம் நிதி வசூல்-எதிர்கட்சி தலைவர் சிவா புகார்!!

சட்டமன்ற வெளி நடப்புக்கு பின் எதிர்கட்சி தலைவர் சிவா நிருபர்களிடம் கூறியதாவது:- புதுவை மாநிலத்தில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. முக்கியமான விஷயங்கள் குறித்து பேச சபையில் அனுமதி இல்லை. கல்வி நிலையங்கள் அரசிடம் இல்லாமல், அதிகாரிகள் கையில்…

உளவு பலூன் அல்ல: அமெரிக்க வான்பரப்பில் பறந்தது ஆகாய கப்பல்- சீனா விளக்கம்!!

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் வெள்ளை நிற ராட்சத பலூன் ஒன்று பறந்தது. இது சீனாவின் உளவு பலூன் என்றும், மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்தை கண்காணிக்க பறந்து வந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்தது. அந்த பலூனை சுட்டு வீழ்த்த முடிவு…

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று !!

நாட்டின் 75வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கமைய, காலி முகத்திடலில் சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இன்றைய…

4 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தஞ்சம்!!

யாழ்ப்பாணம் - புங்குடுதீவை சேர்ந்த ஜெய பரமேஸ்வரன் (43), அவரது மனைவி மாலினி தேவி (43) மற்றும் அவரது 12 வயது மகள், 7 வயது மகன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நேற்று (3) மாலை படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள ஒத்தப்பட்டி தெற்கு…

ஜனாதிபதி விடுத்துள்ள சுதந்திர தின செய்தி !!

75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த 75 ஆண்டுகளில் இலங்கை அடைந்தவற்றை விட இழந்தவையே அதிகமாகும் என…

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா!! (படங்கள்)

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று(04) காலை இடம்பெற்றது . தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்திற்குச் சொந்தமான…

யாழ். பல்கலை முன்றலில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமான பேரணி!! (படங்கள்)

இலங்கையின் சுதந்திரதினமான இன்றைய தினம் சனிக்கிழமை தமிழர்களுக்கான கரிநாளாகப் பிரகடனம் செய்து, "தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை" என்னும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிலைநிறுத்தக்கோரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் பேரணி…

சுதந்திர தினத்தில் யாழ்.பல்கலையில் கறுப்பு கொடி!! (PHOTOS)

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. 75 வது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக கொண்டாடுமாறு அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் யாழ்ப்பாண…

யாழில்.பூரண ஹர்த்தால் …!! (PHOTOS)

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்.மாட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. யாழ்.நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள சகல…

வைத்திலிங்கம் எம்.பி.யுடன் நேரு எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு !!

புதுவை உருளையன் பேட்டை தொகுதிக்குட்பட்ட கந்தப்ப முதலியார் வீதியில் நகராட்சி மூலம் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, இருபுற வாய்க்கால் அமைக்கும் பணி எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் நடந்து வருகிறது. இப்பணிகளை வைத்திலிங்கம் எம்.பி.,…

பொதுக்குழுவை கூட்டாமலேயே வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஈபிஎஸ் தரப்பு திட்டம்!!

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வராமல் உள்ளது. இதனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால்…

எங்கள் கட்சியில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு சி.டி.ரவி யார்? அதிமுக நிர்வாகி…

ஈரோடு இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த விஷயத்தில் பாஜக சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவ்வகையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்…

காஷ்மீரில் குண்டுவெடிப்புகளில் தொடர்பு – தீவிரவாதியாக மாறிய ஆசிரியர் கைது!!

ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை இயக்குநர் தில்பாக் சிங் நேற்று ஜம்முவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜம்முவின் நார்வால் பகுதியில் சமீபத்திய இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில் ரியாசி மாவட்டத்தை சேர்ந்த ஆரிப் என்பவர் கைது…

வருமானவரி உச்சவரம்பு உயர்வு 1 கோடி பேர் பயன்பெறுவார்கள்!!

2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 1-ந்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் பலரும் எதிர்பார்த்த வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்துவதாக அறிவித்தார்.…

ஹரியானா – குர்கானில் திபெத்திய அகதிகள் நடத்திவரும் குளிர்கால சந்தைத் தொகுதி!!

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கானில் அமைந்துள்ள திபெத்திய குளிர்கால கைத்தறி சந்தை வணிகர்கள் தங்கள் வர்த்தக செயற்பாடுகளை நிறைவு செய்ய தற்போது தயாராகி வருகின்றனர். இந்த நான்கு மாத குளிர்கால வணிக சந்தையானது ஒக்டோபரில் தொடங்கி…

கேரளாவில் லஞ்சம் வாங்கியதாக வக்கீல் மீது வழக்கு- ஐகோர்ட்டு பதிவாளர் நோட்டீசை தொடர்ந்து…

கேரள ஐகோர்ட்டு வக்கீல் சங்க நிர்வாகியாக இருப்பவர் ஷைபி ஜோஸ் கிடங்கூர். இவர், கோர்ட்டுக்கு வரும் மனுதாரர்களிடம் நீதிபதிகளுக்கு லஞ்சம் வழங்க வேண்டும் எனக்கூறி பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கேரள ஐகோர்ட்டில் வக்கீல்கள்…

தென் கொரியாவின் முன்னாள் நீதியமைச்சருக்கு 2 வருட சிறைத்தண்டனை!!

தென் கொரியாவின் முன்னாள் நீதியமைச்சருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 2 வருட சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. தனது பிள்ளைகளுக்காக மோசடியான கல்வித் தகைமைகள் தொடர்பில் மோசடியான ஆவணங்களை சமர்ப்பித்தமைக்காக முன்னாள் நீதியமைச்சர் சோ…

போலீஸ் பிடியில் இருந்து செயின் பறிப்பு கொள்ளையன் ஆற்றில் குதித்து தப்பி ஓட்டம்!!

ஆந்திர மாநிலம், பொட்டி ஸ்ரீ ராமுலு நெல்லூர் மாவட்டம், உப்பத்துறை பகுதியை சேர்ந்தவர் கிரி (வயது 32). பிரபல கொள்ளையனான கிரி தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தார். ஏ.எஸ். பேட்டை போலீசார் கிரி மற்றும் வேறு ஒரு…

அசாம் மாநிலத்தில் சிறுமிகள் திருமணம் தொடர்பில் 1,800 ஆண்கள் கைது!!

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் சிறுமிகளின் திருமணம் தொடர்பாக 1,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அம்மாநில முதலமைச்சர் ஹமின்தா பிஸ்வா சர்மா இன்று தெரிவித்துள்ளார். நேற்று இரவு இக்கைது நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. சிறுமிகளை திருமணம்…

சுப்ரீம் கோர்ட்டு அனுமதி கிடைத்ததும் மேகதாதுவில் அணை கட்டப்படும்: பசவராஜ் பொம்மை…

கர்நாடகம்-தமிழ்நாடு எல்லையில் ராமநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட முடிவு செய்து அதற்காக முயற்சித்து வருகிறது. இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு…

குண்டுவெடிப்பில் 101பேர் பலி எதிரொலி; பாகிஸ்தானில் போலீசுக்கே பாதுகாப்பில்லை:…

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து போலீசாருக்கே பாதுகாப்பில்லை எனக்கூறி பெஷாவர் போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தற்கொலைப்படை…

பாராளுமன்றத்தில் கூச்சல், குழப்பம்- இரு அவைகளும் 6ம் தேதி காலை வரை ஒத்திவைப்பு!!

2023ம் ஆண்டிற்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நேற்று காலை…

அபுதாபியில் இருந்து புறப்பட ஏர் இந்தியா விமானதில் நடுவானில் தீ: அவசரமாக தரையிறக்கம்!!

அபுதாபியில் இருந்து கோழிக்கோடு நோக்கி புறப்பட ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜின் எண் 1-ல் (இடது இன்ஜின்) நடுவானில் தீப்பிடித்தது. இதனால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு உடனடியாக பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். கோழிக்கோடு செல்லும் ஏர்…

கர்நாடகாவில் சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகும் அரசியல் கட்சிகள்- வேட்பாளர் தேர்வில்…

கர்நாடகத்தில் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளும், மாநில கட்சியான ஜனதா தளம்(எஸ்) கட்சியும் ஆயத்தமாகி வருகின்றன. மீண்டும் ஆட்சியை பிடிக்க…

ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரென்று தீப்பிடித்ததால் பதற்றம் !!

ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரென்று தீப்பிடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. அபுதாபியில் எருது கோழிக்கோடு நோக்கி புறப்பட்ட விமானம் தீப்பிடித்தது தெரிந்தவுடன் அபுதாபியிலேயே தரையிறக்கப்பட்டது. விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட உடனேயே…

அரச அதிகாரிகளுக்கான உத்தரவு தேர்தலுக்கு பாதிப்பாக அமையும் – பெப்ரல் அமைப்பு…

கடன் அடிப்படையில் வேலைகளை மேற்கொள்ளவேண்டாம் என அரச அதிகாரிகளுக்கு விடுத்திருக்கும் உத்தரவு உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடவடிக்கைக்கு தடையாக அமையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த அறிவிப்பு வாக்களிப்பு முடியும்வரை, தேர்தல்…

13 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் –…

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் சாதிய அடிப்படையில் முரண்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் தோற்றம் பெறும். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஒட்டுமொத்த…

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இந்தியா தலையிட வேண்டும் – அண்ணாமலை உள்ளிட்டோர்…

இலங்கையில் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தம் எவ்வித மாற்றமுமின்றி உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கு அவசியமான தலையீட்டை இந்திய அரசாங்கம் மேற்கொள்ளவேண்டுமென பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுக்கிளை தலைவர் கே. அண்ணாமலை உள்ளிட்ட…

13 ஐ முழுமையாக அமுல்படுத்த மக்கள் வாக்கெடுப்பு அல்லது ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும்…

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தேவையா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளதே தவிர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அந்த அதிகாரம் இல்லை. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமாயின் மக்கள் வாக்கெடுப்பு…