;
Athirady Tamil News

சுவிஸ் தூண் ராஜூ அவர்களின் மணிவிழா பிறந்தநாள் இரண்டாவது நிகழ்வு உதவிகள் வழங்கிக்…

சுவிஸ் தூண் ராஜூ அவர்களின் மணிவிழா பிறந்தநாள் இரண்டாவது நிகழ்வு உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்) ############################## யாழ் அச்சுவேலியை பூர்வீகமாக கொண்டவரும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் இயக்குனர் சபை…

பா.ஜ.க.வின் நண்பர்களுக்காக மக்களின் பணம் பயன்படுத்தப்படுகிறது – மம்தா பானர்ஜி !!

எல்.ஐ.சி. மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மக்கள் செலுத்தியுள்ள பணத்தை தங்களது கட்சி நலனுக்காக செயல்படும் நண்பர்களுக்காக பயன்படுத்தி வருவதாக பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில், இந்த…

நிலக்கரிக்கு அதிக கட்டணம் அதானி ஒப்பந்தம் மறுபரிசீலனை: வங்கதேசம் அறிவிப்பு!!

வங்கதேசத்தில் உள்ள கோடாவில் 1600 மெகாவாட் மின்சார ஆலைக்கு நிலக்காி இறக்குமதி செய்ய அதானி பவர் நிறுவனத்திடம் கடந்த 2017ம் ஆண்டு வங்க தேச அரசு ஒப்பந்தம் செய்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அதானி ஆலையில் இருந்து வங்கதேசத்திற்கு நிலக்கரி…

தபால்மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது அறிவித்துள்ளது. இதன்படி, இம்மாதம் 22, 23, 24ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுதந்திர தின விழாவை புறக்கணித்தார் சஜித்!!

இந்த வருட சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்க போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார். நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, பணத்தை விரயம் செய்யும் நிகழ்வுகளில் பங்குபற்ற வேண்டாம் என…

குடிவரவு திணைக்களத்துக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெறச் செல்வோரிடம் பண மோசடி செய்த…

பத்தரமுல்லவில் உள்ள குடிவரவு திணைக்களத்துக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற செல்பவர்களுக்கு உதவுவதாக கூறி ஆயிரக்கணக்கான ரூபா பணத்தைப் பெற்று போலி ஆவணங்களை தயாரித்தார்கள் எனக் கூறப்படும் நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக…

வவுனியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 189.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவு!!

வவுனியா நகரில் நேற்று (2) காலை முதல் இன்று (3) காலை வரையான 24 மணித்தியாலயத்தில் 189.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வவுனியா நகரில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது.…

இந்தியாவில் விதிமுறைகள் மீறியதாக 36 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்!!

வாட்ஸ் அப் உலக முழுவதும் பயன்படுத்தப்படும் பிரபலமான மெசேஜிங் ஆப் ஆகும். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது. ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர்.…

இந்தியாவுடனான உறவு நீடிக்கும் பிபிசியின் சுதந்திரத்தை அரசு பாதுகாக்கும்: இங்கிலாந்து…

2002ல் குஜராத் மாநிலம் கோத்ரா கலவரம் தொடர்பாக ‘இந்தியா-மோடிக்கான கேள்விகள்‘ என்ற தலைப்பில் பிபிசி ஊடகம் ஆவணப்படம் தயாரித்துள்ளது. ஒன்றிய அரசு, இந்த படத்தை வௌியிட தடை விதித்துள்ளது. ஆவணப்படத்திற்கு இந்தியாவின் எதிர்ப்பு குறித்த கேள்விக்கு…

பயணிகள் போக்குவரத்தில் ரெயில்வே வருவாய் 73 சதவீதம் அதிகரிப்பு!!

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த மாதம் ஜனவரி 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் பயணிகள் போக்குவரத்தில் ரெயில்வேயின் வருவாய் ரூ.54,733 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.31,634 கோடி வருவாயே கிடைத்தது. எனவே, அப்போதைய வருவாயைவிட…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,766,398 பேர் பலி!!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.66 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,766,398 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 675,624,217 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 647,947,278 பேர்…

கந்தப்பளையில் மூத்த மகன் பொல்லால் தாக்கியதில் தந்தை பலி!!

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதர்செட் (பூப்பனை மேல் பிரிவு) தோட்டத்தின் இலக்கம் 26 கங்காணி லயம் என அழைக்கப்படும் தொடர் லயக்குடியிருப்பில் மூத்த மகனால் தந்தை பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை சம்பவத்தில்…

என்னை விடுதலை செய்யவல்ல கொலை செய்யவே திட்டமிட்டிருந்தது – பல தகவல்களை வெளியிட்டார்…

சட்டவிரோதமான முறையில் என்னை சிறையில் அடைத்துவைத்தமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறையிடுவேன் என விடுதலை செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.…

பாரிஸ்கிளப் நாடுகள் உறுதியளிக்கும் என விக்டோரியா நுலன்ட் உறுதியளித்தார் – அலிசப்ரி!!

சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி கிடைப்பதற்கு பாரிஸ் கிளப் நாடுகள் ஆதரவளிக்கும் என அமெரிக்கா உத்தரவாதமளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். விக்டோரியா நுலன்டுடன் நானும் மத்திய வங்கி ஆளுநரும் பேச்சுவார்த்தைகளை…

கொழும்பு மறை மாவட்டத்தின் முன்னாள் பேராயர் ஒஸ்வெல் கோமிஸ் காலமானார்!!

கொழும்பு மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயரும் கொழும்பு பல்கலைக்கழத்தின் முன்னாள் வேந்தருமான கலாநிதி ஒஸ்வெல்ட் கோமிஸ் ஆண்டகை காலமானார் . ஒஸ்வெல்ட் கோமிஸ் ஆண்டகை தனது 90 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில்…

3 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய 2 பெண்கள்- வீடியோ வைரலானதை தொடர்ந்து நடவடிக்கை!!

கேரளாவில் 3 வயது சிறுமி ஒருவரை 2 பெண்கள் கொடூரமாக தாக்கும் வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் பரவியது. இதனை பார்த்த பொதுமக்கள் சிறுமியை தாக்கிய பெண்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அந்த பெண்கள் மீது நடவடிக்கை…

யாழில். ஹெரோயினுடன் பொலிஸ் உத்தியோகஸ்தர் மற்றும் பெண் கைது!!

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் அரியாலை பகுதியில் 130 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மாவட்ட…

இராணுவத்திற்கு காணி வழங்க முடியாது!!

யாழ்ப்பாணம் - அச்சுவேலி, அக்கரை சுற்றுலாக் கடற்கரையில் கடற்படைக்கு காணி வழங்கப்படுவதற்கு பிரதேச செயலகம் மேற்கொண்ட முடிவை ஏற்க முடியாது. எனது அனுமதி இன்றி காணியை வழங்க முடியாது என வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ்…

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் 4 பேருக்கு முக்கிய பதவி!!

அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் முக்கிய குழுக்களில் இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் 4 பேர் நியமிக்கப்பட்டுனர். அந்த எம்.பி.க்கள், ராஜா கிருஷ்ணமூர்த்தி (49), அமி பெரா (57) , பிரமிளா ஜெயபால் (57 ), ரோகன்னா (46) ஆவார்கள். இவர்கள் 4…

பங்கு சந்தையில் தொடர் சரிவு: ரூ.20 ஆயிரம் கோடிக்கு புதிய பங்கு விற்பனையை ரத்து செய்த அதானி…

அதானி குழுமத்தின் மீது ஹின்டன்பர்க் நிறுவனம் பல்வேறு முறைகேடு புகார்களை கூறியது. இந்த ஆய்வறிக்கை காரணமாக அதானி குழுமத்தின் சந்தை மூலதன மதிப்பு 30 சதவீதத்திற்கு மேல் சரிவை சந்தித்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 லட்சம் கோடிக்கு மேல்…

புதிய படை நடவடிக்கைக்கு தயாராகும் ரஷ்யா – ஆயிரக்கணக்கான படையினர் குவிப்பு !!

உக்ரைன் மீதான படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு பாரிய தாக்குதலை முன்னெடுக்க ரஷ்யா தயாராகி வருவதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் எச்சரித்துள்ளார். இந்தப் படை நடவடிக்கைகளுக்கென ஆயிரக்கணக்கான…

டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரியிடம் கோரிக்கை மனுவை வழங்கிய பா.ஜனதா தலைவர் அண்ணாமலை!!

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கூட்டணியில் ஏற்பட்டுள்ள மனஸ்தாபத்தை தணிக்கை முடியாமல் பா.ஜனதா தவிக்கிறது. இந்த பரபரப்பான சூழலில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அவசரமாக நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.…

விமான நிலையத்தில் வாக்குவாதம் – தம்பதியின் செயலால் அதிர்ச்சிக்குள்ளான அதிகாரிகள்!

கைக்குழந்தைக்கு விமான ஊழியர்கள் தனி பயணசீட்டு எடுக்க வேண்டும் என்று கூறியதால் ஒரு தம்பதி செய்த காரியம் அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள பென்-குரியன் விமான நிலையத்தில் கைக்குழந்தைக்குத்…

2019ல் இருந்து பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.22.76 கோடி செலவு- மத்திய அரசு…

தலைவர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகள் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 2019ம் ஆண்டில் இருந்து இதுவரை ஜனாதிபதி…

உத்தரவாதம் வழங்குவதற்கு தயாராகும் பாரிஸ் கிளப்!!

இலங்கைக்கான கடன் உதவி குறித்த உத்தரவாதங்களை சர்வதேச நாணய நிதியத்துக்கு வழங்க பாரிஸ் கிளப் தயாராக உள்ளது என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் பிணையெடுப்பைத் திறப்பதற்கு இதுவொரு முக்கிய…

மாமாவால் முடியாததை மருமகன் செய்யப் பார்க்கிறார் !!

இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், புதிய அரசியலமைப்பு ஊடாகவே இனப் பிரச்சினைக்கு தீர்வுக் காணப்பட வேண்டும் என தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா, ஜே.ஆர்.ஜயவர்தனாவே முழுமையாக அமல்ப்படுத்த…

2 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை !!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைப் பேச்சாளர், வியாழக்கிழமை (02) தெரிவித்தார். 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு…

வசந்த முதலிகே குறித்து மேன்முறையீடு செய்க: பொலிஸ் கோரிக்கை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுவித்தமை குறித்து சட்ட நடைமுறைகளுக்கு அமைய மேன்முறையீட்டு மனுவை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் தலைமையகம் சட்டமா அதிபரிடம்…

உலகின் முக்கிய வல்லரசு நாட்டை அச்சுறுத்தும் டிக் டொக் செயலி?

அப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள "பிளே ஸ்டோரில்" இருந்து டிக் டொக் செயலியை நீக்குமாறு அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு டிக் டொக் செயலி அச்சுறுத்தலாக…

பொது சிவில் சட்டம்.. இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: மாநிலங்களவையில் கிரண் ரிஜிஜு தகவல்!!

நாடு முழுவதும் கிரிமினல் குற்றங்களுக்கு மட்டுமே ஒரே விதமான சட்டம் இருக்கிறது. சிவில் என்று சொல்லப்படக்கூடிய திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் நாடு முழுவதும் வெவ்வேறு விதமான சட்டப்பிரிவுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும்…

ஜோ பைடன் வீட்டில் மீண்டும் சோதனை!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீடுகள் மற்றும் தனிப்பட்ட அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆவணங்கள் ஜோ பைடன் துணை அதிபராக இருந்த கால கட்டத்தை சேர்ந்தவை ஆகும். இதுதொடர்பாக விசாரிக்க விசாரணை…

பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு சிறப்பு கவனம் செலுத்திய மோடி அரசு: அனுராக் தாக்கூர்!!

மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு மோடி அரசு சிறப்புக் கவனம் செலுத்தியிருப்பதாக மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்தார். இமாச்சல பிரதேசத்தின் ஹமிர்பூரில் பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள…

பாலஸ்தீனத்துடன் பதட்டம் அதிகரிப்பு காசாமுனை பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே எல்லை பிரச்சினை காரணமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. மேலும் பாலஸ் தீனத்தில் உள்ள காசா முனை பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் போராளிகள் அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே…

கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவோர் மக்களையும் பிளவுபடுத்தி அரசியலமைப்பிலும் குழப்பத்தை…

கட்சிக்குள் இருந்து பிளவு ஏற்படுத்துபவர்கள் மக்களை பிளவுபடுத்துவதுடன் அரசியலமைப்பு விடயத்திற்கும் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களாக இருக்கிறார்கள் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா…