பீகாரில் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வில் முறைகேடு: பீகார் மாநில அரசை கண்டித்து…
பீகாரில் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக கூறி போராட்டத்தில் ஈடுப்பட்ட தேர்வர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது. பீகாரில் கடந்த டிசம்பர் மாதம் 23 மற்றும் 24-ம் தேதிகளில் பணியாளர் தேர்வாணையம்…