;
Athirady Tamil News

ஆகஸ்ட் 23ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ந்தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் லேண்டர் கடந்த 23-ம் தேதி மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கியது. அதன்பின், அதில் இருந்து ரோவர் வெளியே…

ரஷ்ய உலங்குவானூர்தி விழுந்து நொருங்கியது – நால்வர் ஸ்தலத்தில் பலி!!

போர்ப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரஷ்ய உலங்கு வானூர்தி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது. இதில் பயணம் செய்த நால்வரும் உயிரிழந்துள்ளதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின்…

ஜி20 உச்சி மாநாடு- டிரோன், சின்ன விமானம் என எதுவும் பறக்கக் கூடாது – டெல்லி காவல்…

ஜி20 உச்சி மாநாடு அடுத்த மாதம் (செப்டம்பர்) 9 மற்றும் 10-ம் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. வெளிநாட்டு தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். ஜி20 உச்சி மாநாடு நடைபெற இருப்பதை ஒட்டி, டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக…

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் வெளிநாடு செல்ல தயாராகிறார் புடின் !!

சர்வதே குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில் எந்தவொரு வெளிநாட்டிற்கும் செல்லாத ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தற்போது சீனாவிற்கு செல்ல தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சீனாவில்…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமும் காற்றாலை திட்டமும்!! (கட்டுரை)

30 ஆகஸ்ட் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமாக ஜக்கிய நாடுகள் சபையினால் அனுஸ்டிக்கப்படுகின்றது. இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுயுத்தம் காரணமாக பல உயிர்களை இழந்தும் காணாமல் ஆக்கப்பட்டும் காணப்படுகின்றது. எதிர்காலத்தில்…

நொடியில் போதை.. புதுவகை மருந்தால் அதிகரிக்கும் மரணங்கள்.. விழிபிதுங்கும் மருத்துவர்கள்!

உலகின் மிகப்பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவில் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையானவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். அந்நாட்டில் இது ஒரு மிகப்பெரும் சமூக பிரச்சனையாக மாறி வருவதாக உளவியல் வல்லுனர்களும், காவல்துறையினரும்,…

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு-பேராசிரியர் பலி!!

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பள்ளி, கல்லூரிகள், பொது இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடப்பதால் அப்பாவி மாணவர்கள், பொதுமக்கள் உயிரிழக்கும் பரிதாப நிலை ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு…

’அஸ்வெசும’ விவகாரங்கள் 1924 க்கு அழைக்கவும் !!

689,803 அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபாய் ஏற்கெனவே வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். அடையாளம் காணப்பட்ட 2 மில்லியன் அஸ்வெசும பயனாளிகளில், 1.5 மில்லியன்…

தண்ணீர் மட்டும் பருகுவதில் ஏற்படும் பக்கவிளைவுகள் !! (மருத்துவம்)

நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் பருகுவதில் நன்மைகளுடன், பக்கவிளைவுகளும் உள்ளன. அதிக எடை கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு தண்ணீர் விரதம் உதவியாக இருக்கும். தண்ணீர் விரதம் எடை இழப்புக்கு…

கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூடு; பொலிஸ் அதிகாரி உட்பட பலர் கைது !!

சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, சுமார் 05 பேர் வாள்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் முகத்தை மூடிக் கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,…

மன்னார் போராட்டத்துக்கு மரியசுரேஸ் ஈஸ்வரி அழைப்பு !!

“பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு என்ன வேதனை என புரிந்து கொண்டால் மன்னாரில் இடம்பெறும் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின போராட்டத்துக்கு அனைவரும் வருவீர்கள். நாங்கள் ஒவ்வொருவரையும் இராணுவத்திடம் கொடுத்து உயிர் இருக்கா? இல்லையா? என்ற…

கலிபோர்னியா சட்டமன்றத்தில் சாதி பாகுபாடு எதிர்ப்பு சட்ட மசோதா நிறைவேற்றம்!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சட்டமன்றத்தில் சாதி பாகுபாடு எதிர்ப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்து. சாதி பாகுபாட்டை எதிர்த்து மாநிலம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள…

இலங்கை யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட சொந்தங்களை இன்றும் தேடும் தமிழர்கள்!! (கட்டுரை)

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், இலங்கையிலும் இந்த தினத்தை பலர் அனுஷ்டிக்கின்றனர். குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற 3 தசாப்த கால யுத்தம் மற்றும் அதற்கு பின்னரான காலத்தில் வலிந்து…

வலைதளத்தில் மோதிக்கொள்ளும் ஜாம்பவான்கள் நேரில் சந்திக்கிறார்கள்!!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பல, அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்குகின்றன. அமெரிக்காவில் இருந்து இயங்கும் பயனர்களின் உரையாடல்களுக்கான சமூக வலைதளம் டுவிட்டர். இதனை உலகின் நம்பர் 1 கோடீசுவரரும், அமெரிக்கருமான எலான் மஸ்க், கடந்த…

இம்ரான் கானுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு: விரைவில் விடுதலையாவார் என எதிர்பார்ப்பு!!

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (70). இவர் 2018-ல் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றார். பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு பிறகு கடந்த 2022 ஏப்ரலில் பதவி இழந்த இவர் மீது, பதவியில் இருந்த போது அவருக்கு…

ஜி 20 மாநாட்டில் சீன அதிபருக்கு விருந்தளிப்பது சரியானதா? காங்கிரஸ் கேள்வி!!

சீனா ஆண்டுதோறும் புதிய வரைபடத்தை வெளியிட்டு வருகிறது. நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடத்தில் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளை உரிமை கொண்டாடி வெளியிட்டது. இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. சீனா வெளியிட்டுள்ள இந்த…

குடியிருப்பு பகுதியில் பயம்காட்டிய 15 அடி நீள அனகொண்டா.. பயந்து நடுங்கிய பொதுமக்கள்!!!

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கில் 7 ஆயிரம் கிலோமீட்டர் கடற்பகுதியை உள்ளடக்கிய மாநிலம் குயின்ஸ்லேண்ட். இப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பிற்கு அருகே, வீடுகளின் மேலே உள்ள கூரைகளின் வழியாக ஒரு ராட்சத மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. தகவல் தெரிந்த…

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது!!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் கடந்த 11-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், "தமிழ்நாட்டுக்கு முறைப்படி திறந்து விடவேண்டிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விடவில்லை. அதுகுறித்த உத்தரவுகளை கர்நாடக அரசுக்கு ஆணையம்…

பெண்ணின் மூளையில் உயிருடன் இருந்த புழு !!

அவுஸ்திரேலிய பெண்ணின் மூளைக்குள் உயிருடன் இருந்த 8 சென்டி மீட்டர் நீளம் உள்ள ஒட்டுண்ணி புழுவை மருத்துவர்கள் அகற்றி உள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 64 வயது பெண்மணி நிமோனியா, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு,…

ஜி 20 மாநாடு நடைபெறும் போது ராகுல்காந்தி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார்- 5 நாட்கள்…

ஜி 20 உச்சி மாநாடு அடுத்த மாதம் (செப்டம்பர்) 9 மற்றும் 10-ந் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. வெளிநாட்டு தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு நடைபெறும் போது காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஐரோப்பிய…

இந்தியா வழியாக வரும் ரஷ்ய எண்ணெய்: கவலை தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியம் !!

ஐரோப்பிய ஆணையத்தின் நிர்வாக துணைத் தலைவர் மற்றும் வர்த்தகப் பிரிவு ஆணையர் வால்திஸ் தோம்ப்ரோவ்ஸ்கிஸ் பேசியபோது, யுக்ரோன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின்னர், அந்தப் போரை நீண்ட காலத்துக்கு நீட்டிக்காவண்ணம் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதாரத்…

மணிப்பூர் சட்டசபையில் காங்கிரஸ் அமளி- 10 குகி எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு!!

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பெரும்பான்மை மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடி இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறி கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நீடிக்கிறது. இதுவரை 160-க்கும் மேற்பட்டோர்…

சந்திரயான்-3: இந்திய விண்வெளித் துறை மதிப்பு ரூ.82 லட்சம் கோடியைத் தொடுமா? எப்படி?!!

1969ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி, நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த முதல் மனிதர் ஆனார். “ஒரு மனிதனுக்கு இது ஒரு சிறிய படி. ஆனால் மனித குலத்துக்கு பெரிய முன்னெடுப்பு” என்றார் அவர். உலக விண்வெளி வரலாற்றில் அவரது வார்த்தைகள் பழமொழி போலவே…

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு – மத்திய அரசு அதிரடி!!

மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதன்பின் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று…

அரசு பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை – ‘மத சார்பின்மை’ என்று பிரான்ஸ்…

பிரான்ஸ் அரசு பள்ளிகளில் சில முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் எனப்படும், தளர்வான முழு நீள ஆடைகளை அணிய மாணவிகளுக்குத் தடை விதிக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 4ம் தேதி புதிய கல்வியாண்டு தொடங்கும் போதே இந்த விதி…

மகாராஷ்டிராவில் பரபரப்பு- தலைமை செயலகத்திற்குள் புகுந்து விவசாயிகள் போராட்டம்!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தலைமை செயலகத்திற்குள் இன்று விவசாயிகள் கூட்டமாகப் புகுந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வறட்சியால் ஏற்ப்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு…

ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்- ஜி20 மாநாட்டில் பங்கேற்கவும்…

ஜி 20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் பிரகதி மைதானத்தில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கிறது. ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்,…

ஒய்வுபெற்ற அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்களை மீள நியமிப்பதை நிறுத்தவும்!!

இலங்கையில் பல நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் இருந்தும் மற்றும் துறைசார் இளைஞர்கள் இருந்தும் தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கு உட்பட்ட பல மாகாணங்களிலும், அரச ஆணைக்குழுக்களிலும் ஒய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களை மீள இணைத்துக்கொள்வது அரசியல்…

விக்கியின் ‘நினைவு நல்லது’ நூலின் வெளியீட்டு விழா யாழ். பல்கலையில்!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் அனுசரணையில், பி.விக்னேஸ்வரனின் ‘நினைவு நல்லது’ நூலின் வெளியீட்டு விழாவானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. ஊடகத்துறையில் தனது…

பிரிகோஜின்: புதின் நண்பராக உச்சம் தொட்டவர் எதிரியான இரண்டே மாதங்களில் மரணம் –…

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் வாக்னர் குழுமத்தின் தலைவர் எவ்கேனி பிரிகோஜினுக்கு இடையிலான நட்பு சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் தொடங்கியது. அதேபோன்ற தெளிவற்ற மற்றும் விரும்பத்தகாத வழியில் அது முடிவுக்கும் வந்தது. அரசு பாதுகாப்பு…

யாழ் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வானம் ஒன்று திடீரென தீ!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வானம் ஒன்று திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளது. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப்பகுதியில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் இந்த சம்பவம்…

ஜனாதிபதி தேர்தலில் நான் குதிப்பேன்: அநுர !!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தான் தேர்ந்தெடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி நிர்வாகக்குழுவின் முழுமையான…

இது இப்போது அவசியமற்றது !!

கூட்டு எதிரணி ஒன்று தோன்றும் பட்சத்தில் எதிர்கட்சித் தலைவர் சஜித் தான் பொதுவான எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பதும், தேசிய மக்கள் சக்தி அநுர குமாரவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பது…