;
Athirady Tamil News

தீவிரமடையும் போர் பதற்றம் – உக்ரைன் தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல் !!

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொது மக்கள் 2 பேர் உயிரிழந்தனர். நேற்று காலை, உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்ததாக கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ…

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கு: வடமாநில வாலிபருக்கு ஆயுள் தண்டனை!!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 49 வயது பெண். இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏரிக்கரையில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த அவரை பீகார்…

குறிகட்டுவான் இறங்குதுறைக்கு கனரக வாகனம் செல்ல தடை!!!

யாழ்ப்பாணத்தில் இருந்து , நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளில் செல்வோர் குறிகட்டுவான் இறங்கு துறைக்கு சென்றே அங்கிருந்து படகில் தீவுகளுக்கு பயணிப்பார்கள். பயணிகள் மாத்திரமின்றி பொருட்களும் இந்த இறங்கு துறை ஊடாகவே தீவுகளுக்கு…

யாழில். மனைவியை வாள் முனையில் கடத்தி சென்றுள்ளார் என கணவனுக்கு எதிராக முறைப்பாடு!!!

தனது மனைவியை வாள் முனையில் கடத்தி சென்ற கணவனுக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் , குடத்தனை பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவிக்கு…

சந்நிதியில் 25 பவுண் நகை திருட்டு!!

செல்வ சந்நிதி ஆலய தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட , பக்தர்களின் 25 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. ஆலய தேர் திருவிழா நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. அதன் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , புலம்பெயர் நாடுகளில்…

முட்டை விலை வீழ்ச்சி !!

களுத்துறை மாவட்டத்தில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் 35 ரூபாயாக முட்டை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, சாதாரண கடைகளிலும் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். தற்போது,…

சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு !!

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் அதிகாரி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (​31) உயிரிழந்துள்ளார். அனுராதபுரம் பகுதியை சேர்ந்த , செனவிரட்ன (வயது 27) என்பவர்கடந்த 25ஆம் திகதி…

33 வயதில் இரண்டு முறை மாரடைப்பு: பெண் பிட்னஸ் இன்புளூயன்சருக்கு ஏற்பட்ட சோகம்!!

சமூக வலைத்தளங்களில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக வீடியோக்களை வெளியிடுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதில் ஒருசிலரின் வீடியோக்கள் வைரலாகும்போது, அவர்கள் பிரபலம் அடைகிறார்கள். அவர்களை பின்தொடர்பவர்களின்…

சொத்துவரி பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம்: மாநகராட்சி பெண் அதிகாரி கைது!!

காஞ்சிபுரம் மதுராந்தோட்டம் தெரு பகுதியை சேர்ந்தவர் சுந்தர் (வயது 60). இவர் அதே பகுதியில் தனது பெயரில் உள்ள 460 சதுர அடி நிலத்தை தனது மகன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்தார். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் சொத்துவரி, குடிநீர் வரி…

சிவப்பாக மாறிய ஸ்பெயினின் நகரம்- ஒருவர் மீது ஒருவர் தக்காளியால் அடித்துக்கொள்ளும் வினோத…

பெயினின் கிழக்கு நகரமான புனோலில் ஆண்டுதோறும் "டொமடினா" என்கிற தக்காளி திருவிழா நடைபெறுகிறது. அதாவது, ஒருவர் மீது ஒருவர் பழுத்த தக்காளிகளை தூக்கி எறிந்து விளையாடும் திருவிழாதான் அது. இதற்காக சுமார் 120 டன் தக்காளி பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த…

சிங்களவர் எம்மோடு வாழ்வதை எதிர்க்கவில்லை!!

ஒரு சாதாரண சிங்கள குடிமகன் தமிழ் மக்களோடு சேர்ந்து வாழ்வதற்கு விரும்பி வந்து வடக்கு, கிழக்கிலே காணி வாங்கி வீடு கட்டுவதை நாங்கள் எதிர்க்கவில்லை என்றும் அந்த உரிமை அனைவருக்கும் இருக்கிறது என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்…

கீறிவிட்டு கணவன் தப்பினார்: குந்தியிருந்த மனைவி சிக்கினார் !

போதைப்பொருள் விற்பனைக்காக முச்சக்கரவண்டியில் ஹெரோய்ன் கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. முச்சக்கரவண்டிகளை அடையாளம் கண்டு சோதனையிட்ட போது முச்சக்கரவண்டியில் இருந்த சந்தேக நபர் பொலிஸ் அதிகாரிகளுடன் சண்டையிட்டு தப்பிச்…

இலங்கையர் படைத்த எட்டாவது கின்னஸ் சாதனை !!

ஹங்குரன்கெட்ட பல்லேபோவல பகுதியைச் சேர்ந்த ஜனக காஞ்சன முதன்நாயக்க நேற்று (29) 22 கிலோ எடையுள்ள கொங்கிறீட் கட்டையை தனது கைகளில் தாங்கி ஒரு நிமிடத்தில் 26 கட்டைகளை உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த புதிய கின்னஸ் சாதனையானது கண்டி,…

திருச்செந்தூரில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்ட கார் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தேரிக்குடியிருப்பை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 44). இவர் தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் தேங்காய் பழக்கடை வைத்துள்ளார். இவர் திருச்செந்தூர்-நெல்லை சாலையில் டாஸ்மாக் அருகே சாலை…

திருமணம் செய்யும் பெண்களுக்கு பணப்பரிசு – அதிரடி அறிவிப்பை வெளியிட்டது சீனா !!

சீனாவில் அதிகரித்துச் செல்லும் பிறப்புவீத குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் அந்நாட்டு அரசாங்கம் புதிய நடைமுறை ஒன்றை தொடங்கியுள்ளது. இதன்படி சரியான வயதில் திருமணம் செய்யும் பெண்களுக்கு பணப்பரிசு வழங்கும் திட்டத்தை…

ஆசிரியர் பற்றாக்குறையை ஆசிரியர் தேர்வு நடத்தி விரைவில் சரி செய்யப்படும் – அமைச்சர்…

பொன்னேரி மீஞ்சூர் அரசு பள்ளி கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் மற்றும் மாணவிகள் விடுதிகளில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தார். விடுதியில் வருகை பதிவேடு உணவு பொருள் இருப்பு விவரங்கள் உணவுபட்டியல் மாணவர்கள் சேர்க்கை…

அத்துமீறி நுழைந்த சீன போர் விமானங்கள் – விரட்டியடித்த தாய்வான் !!

தாய்வான் சீனாவிற்கிடையிலான பதற்றங்கள் நாளுக்கு நாள் நீடித்த வண்ணமே உள்ளன. தாய்வான் தன்னை ஒரு சுதந்திர அரசாக அறிவித்து வருகின்ற நிலைப்பாட்டில் சீனா தொடர்ந்தும் அதனை தன் நாட்டின் ஓர் பகுதியாகவே அடையாளப்படுத்தி வருகின்றமையே…

மழைநீர் வடிகால் பணி – முதல்வர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு!!

மழைக் காலங்களில் நகர் முழுக்க மழைநீர் தேங்கி, பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில், சென்னை நகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அருகே…

காலநிலை மாற்றம் மோதல்களை அதிகரிக்க வழிவகுக்கும் – சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை !!

காலநிலை மாற்றம் தொடர்பிலான முக்கியமான அறிவித்தல் ஒன்றினை சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அதாவது, 2060ம் ஆண்டிற்குள் பலவீனமான நிலையில் உள்ள நாடுகளில் மோதல்களால் மரணங்கள் பத்துவீதத்தினால் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ள சர்வதேச…

ஓணம் கொண்டாட்டத்தில் பங்கேற்ற விளையாட்டு வீராங்கனை சுருண்டு விழுந்து உயிரிழப்பு!!

கேரள மாநிலத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்த ஆண்டுக்கான ஓணம் பண்டிகை கடந்த 20-ந் தேதி தொடங்கியது. அதில் இருந்தே மாநிலம் முழுவதும் ஓணம் கொண்டாட்டங்கள் நடந்தபடி இருந்தது. இந்நிலையில் ஓணம் பண்டிகையை…

பூர்வகுடி மக்கள் மற்றும் பழங்குடியினரின் உரிமைகள் நிலைநாட்டப்படுமா?: ஆஸ்திரேலியாவில் பொது…

அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அந்நாட்டிலேயே காலங்காலமாக வாழ்ந்து வரும் பழங்குடி மக்களுக்கு அந்நாடுகளில் பிற்காலத்தில் குடியேறி தற்போது வரை குடிமக்களாக வாழும் மக்களுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளும்…

சிறுவர்கள் மற்றும் மாணவர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய குடியரசு தலைவர்!!

சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி இன்று நாடு முழுவதும் பெண்கள் தாங்கள் சகோதரர்களாக கருதும் ஆண்களுக்கு ராக்கி கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர். நாடு முழுக்க ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் நடைபெற்று வரும்…

சிறை தண்டனைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட ராணுவ தளபதி!!!

தென் அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள நாடு சிலி. 1973 செப்டம்பரில் இங்கு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி கட்சியை சேர்ந்த சால்வடோர் அல்லெண்டே எனும் அதிபரின் ஆட்சியை, அமெரிக்க உளவுத்துறை அமைப்பான சி.ஐ.ஏ.-வின் மறைமுக…

ஒத்திகை ஓவர்: விண்ணில் பாய தயாராகிறது ஆதித்யா எல்1 – இஸ்ரோ அதிரடி!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, உலகிலேயே முதல்முறையாக, எந்த நாடும் செய்யாத சாதனையாக, நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி வெற்றி பெற்றது. உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்த சாதனையை…

அமெரிக்காவை நரகத்தை நோக்கி நகர்த்துகிறார் பைடன்: டொனால்ட் டிரம்ப் விமர்சனம்!!

அமெரிக்காவின் 45-வது அதிபராக 2017-இல் இருந்து 2021 வரை பதவியில் இருந்தவர் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் (77). அமெரிக்காவில் 2024-இல் மீண்டும் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ…

’’கடன் பொறி இராஜதந்திரம்’’ !! (கட்டுரை)

இலங்கையில் எரிசக்தி செல்வாக்குக்காக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டி இருதரப்பு உறவுகளுக்கு அப்பால் பரந்த தாக்கங்களை கொண்டுள்ளன. இரு நாடுகளும் மூலோபாய மேலாதிக்கத்துக்காக போட்டியிடும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், இது…

ஊரடங்கின் போது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில டிப்ஸ்!! (மருத்துவம்)

கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வீட்டில் முடங்கி கொண்டிருக்கிறோம். உலக நாடுகளை முடக்கி வைத்திருக்கும் கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அனைத்து பகுதிகளும் மூடப்பட்டு…

திடீர் உடல்நலக் குறைவு – கர்நாடக முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி!!

பெங்களூரு ஜெய்நகரில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.…

கேபோனில் ஆளும் கட்சியின் ஆட்சிக்கு எதிராக ராணுவ புரட்சி!!!

மத்திய ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையோர பகுதியில் உள்ள நாடு கேபோன். இதன் தலைநகரம் லிப்ரேவில். சுமார் 25 லட்சம் மக்கள் தொகையும், 3 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்ட கேபோன், தனது வருவாய்க்கு பெரும்பாலும் எண்ணெய் ஏற்றுமதியை…

வானில் அரிய நிகழ்வு – நீல நிறத்தில் காட்சியளித்த சூப்பர் புளூ மூன்!!

ஒரே மாதத்தில் வழக்கமாக ஒருமுறை முழு நிலவான பவுர்ணமியும், ஒருமுறை அமாவாசையும் தென்படும். ஆனால் மிகவும் அரிதாக ஒரே மாதத்தில் 2 முறை பவுர்ணமி வரும். அந்த வகையில் ஒரே மாதத்தில் 2 முறை முழு நிலவு நிகழ்வு தோன்றும் போது, 2-வதாக தோன்றும்…

முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகளை ஆரம்பித்தது Sinopec நிறுவனம்!!

நாட்டின் எரிபொருள் விநியோக சந்தையில் புதிதாக இணைந்த Sinopec நிறுவனம் தனது முதல் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாடுகளை இன்று (30) ஆரம்பித்தது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கி வந்த மத்தேகொட எரிபொருள் நிரப்பு நிலையம்…

குருந்தி விகாரை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!!

நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பெரும் சேவையாற்றிவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க…

இஸ்ரேல் வீரருடன் கை குலுக்கியதால் ஆயுட்கால தடை: ஈரான் அதிரடி!!

மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடு ஈரான். யூதர்களின் பெரும்பான்மை கொண்ட மற்றொரு மேற்கு ஆசிய நாடு இஸ்ரேல். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பல தசாப்தங்களாக பகை இருந்து வருகிறது. இஸ்ரேலை தனது நாடு என ஈரான் உரிமை கொண்டாடி வருவதால் உருவான இந்த…