தீவிரமடையும் போர் பதற்றம் – உக்ரைன் தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல் !!
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொது மக்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
நேற்று காலை, உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்ததாக கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ…