;
Athirady Tamil News

“மாவீரர் தின நிகழ்வை நடத்த வேண்டாம்” பொலிஸார் அறிவிப்பு!!

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஞ்சி குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நடக்கவிருக்கின்ற மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதை தவிர்க்குமாறும், அதிலிருந்து உடனடியாக விலகி நிற்குமாறும் திருக்கோவில் பொலிஸ் நிலைய…

சுன்னாகத்தில் விஷமிகளால் ரெலிகொம் மற்றும் கேபிள் டி.வி வயர்கள் அறுப்பு!!

யாழ்ப்பாணம் சுன்னாகம் மாசியப்பிட்டி பகுதியில் இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தொலைபேசி வயர்கள் மற்றும் தனியார் தொலைகாட்சி நிறுவனம் ஒன்றின் 'கேபிள் டி.வி' வயர்கள் என்பன விஷமிகளால் வெட்டி சேதப்படுத்தப்பட்டுள்ளது. சுன்னாகம் மாசியப்பிட்டி…

விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்! (PHOTOS)

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை யாழில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. வல்வெட்டித்துறையில், விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பூர்வீக வீட்டின் முன்பாக…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதன் முதலாகக் கணினி விஞ்ஞானத்தில் பேராசிரியர்கள் நியமனம்.!!…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணினி விஞ்ஞானத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். கணினி விஞ்ஞானத்துறையின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.ரமணன், சிரேஷ்ட விரிவுரையாளர்…

சுப்பர் மடத்தில் மாவீரர்களின் பெற்றோருக்கு கௌரவிப்பு!! (PHOTOS)

யாழ்.பருத்தித்துறை - சுப்பா்மடத்தில் பொதுமக்களால் மாவீரா்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. சுப்பா்மடம் முனியப்பா் ஆலயத்திலிருந்து மங்கள வாத்திய இசையுடன் சுப்பா்மடம் பொதுநோக்கு மண்டபத்திற்கு…

ஆளுநரால் நிறைவேற்றப்பட்டநியதி சட்டம் தொடர்பில் ஐனாதிபதியிடம் முறையிடுவோம்! சி வி கே..!!!

வடக்கு ஆளுநரால் நிறைவேற்றப்பட்ட நியதி சட்டம் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிடவுள்ளோம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி வி கே சிவஞானம் தெரிவித்தார். கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது…

யாழ். இந்துக்கல்லூரி மாணவர்களில் 99 சதவீதத்தினர் சாதாரண தரப் பரீட்சையில் சித்தி!!

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தன. அதனடிப்படையில் வெளியான பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர்கள் 99 சதவீதத்தினர் சிறந்த பெறுபேறுகளை…

வடமாகாணத்தில் 551 பேருக்கு 9ஏ – யாழ்ப்பாணக் கல்வி வலயம் முதலிடம்!!

2021ஆம் ஆண்டின் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் 551 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தர சித்தியை பெற்று சாதனை படைத்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் இருந்து 16 ஆயிரத்து 564 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய…

தமிழ் தேசியக் கட்சிகள் சந்திப்பு!!

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கும் போது வலியுறுத்த வேண்டிய விடயங்கள் குறித்து தமிழ் தேசியக் கட்சிகள் தீர்மானங்களை எடுத்துள்ளன. இதற்கமைய, தமிழ் தேசியக் கட்சிளுக்கிடையில் கொழும்பில் நேற்று (25) மாலை…

50 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!!

அளவுக்கு அதிகமான மதுபான போதல்களை எடுத்துச் சென்ற ஒருவர் (நேற்று) காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய விசேட குற்றத் தடுப்பு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 180 மில்லி லிட்டர் கொள்ளளவு உடைய 50 மதுபான போதல்களை எடுத்துச்…

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் உள்ள மாவீரா் நினைவு மண்டபத்தில் மாவீரா்களுக்கான அஞ்சலி!!…

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் உள்ள மாவீரா் நினைவு மண்டபத்தில் மாவீரா்களுக்கான அஞ்சலி மற்றும் மாவீரா்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு மிக உணா்வுபூா்வமாக நடைபெற்றுள்ளது. பருத்தித்துறை நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரா்…

யாழ்.உரும்பிராயில் இரண்டு தினங்களுக்கு நாடக விழா!!

செம்முகம் ஆற்றுகைக் குழுவின் ஏற்பாட்டில் நாடக விழா-2022 நாளை சனிக்கிழமையும்(26.11.2022), நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும்(27.11.2022) மாலை-06 மணி முதல் யாழ்.உரும்பிராய் இந்துக்கல்லூரி அரங்கில் சிறப்பாக இடம்பெற உள்ளது. அந்தவகையில் நாடக…

ஜனாதிபதிக்கும் இலங்கைக்கான சீன தூதுவருக்கும் இடையில் சந்திப்பு!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹொங்க்கும் இடையில் சந்திப்பொன்று இன்று (25) இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி குறித்து இரு தரப்புக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.…

வியட்நாமில் உயிரிழந்தவரின் உடலை இலங்கைக்கு எடுத்துவர நடவடிக்கை எடுங்கள் – உயிரிழந்தவரின்…

கனடாவிற்கு செல்ல முயன்ற இலங்கையர்கள் வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு உயிரிழந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் உடலை இலங்கைக்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்குமாறு அவரது மனைவி கோரிக்கை…

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துதல் தொடர்பான மாவட்ட மட்ட குழுக்கூட்டம்!! (படங்கள்)

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்று (25.11.2022) பிற்பகல் யாழ் மாவட்டச் செயலக…

யாழ் பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த சங்கிலித் திருடர்கள் கைது!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நீண்ட நாள்களாக பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த சங்கிலித் திருடர்கள் மாவட்ட சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களுக்கு எதிராக 40இற்கும் மேற்பட்ட பிடியாணைகள்…

ஆயுர்வேதத்தின் முக்கியத்துவம்!! (மருத்துவம்)

ஆயுர்வேதம் என்றால் என்ன? இதற்கு எமது முன்னுள்ள சந்ததியினர் ஏன் முக்கியத்தும் கொடுத்தார்கள்? அதற்கான காரணம் என்ன? என்று இன்றை தலைமுறையினர் சிந்திக்கத் தொடங்கி அதன் உண்மைத் தன்மைகளை அறிந்துகொண்டு இன்று ஆயுர்வேத வைத்திய முறையை மிக அதிகமாக…

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 02: இத்தாலியில் மீண்டும் முசோலினி ஆட்சி!!…

நோர்வேஜிய நிகழ்வோடு, முசோலியின் வருகையின் நூற்றாண்டுக்குப் பின்னரும், வலதுசாரி தீவிரவாதம் எவ்வாறு செல்வாக்குள்ள ஒன்றாகத் தொடர்வதைக் கடந்தவாரம் பார்த்தோம். இத்தாலியின் தலைநகர் ரோமில், முசோலினி தனது அணிவகுப்பை நிகழ்த்தி ஒரு நூற்றாண்டு…

மரண தண்டனை தீர்மானத்தை வரவேற்றார் செந்தில் தொண்டமான் !!

ஐஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் எனும் போதைப் பொருளை 5 கிராம் அல்லது அதற்கு மேல் வைத்திருப்பவர்கள் அல்லது கடத்துபவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை விதிக்கப்படலாம் என்று பொதுப்…

யாழில் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்த கல்வி திணைக்களத்தின் ஒத்துழைப்பு போதாது!!

யாழில் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு கல்வித்திணைக்களம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதில்லை என சாவகச்சேரி வைத்தியசாலை வைத்திய நிபுணர் அ,வினோதா தெரிவித்தார் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதை பொருள் கட்டுப்படுத்தல்…

10.6 மில்லியன் லீற்றர் டீசலுடன் நாளை வருகிறது ‘சூப்பர் ஈஸ்டன்’!!

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10.6 மில்லியன் லீற்றர் டீசலுடன் ‘சூப்பர் ஈஸ்டன்’ என்ற எண்ணெய் கப்பல் கொழும்பு துறைமுகத்தை நாளை (26) வந்தடையும். சீனாவில் இருந்து புறப்பட்ட ‘சூப்பர் ஈஸ்டன்’ கப்பல் தற்போது சிங்கப்பூர்…

தேசிய பேரவையின் பிரேரணைகளை கண்காணிக்க விசேட நிறுவனம்!!

தேசிய பேரவையினால் முன்வைக்கப்படும் பிரேரணைகள் மற்றும் பரிந்துரைகளை செயற்படுத்துவதைக் கண்காணிப்பதற்கு சட்டரீதியான விசேட நிறுவனமொன்றை அமைப்பது தொடர்பில் தேசிய பேரவையில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. தேசிய பேரவையினால் முன்வைக்கப்படும்…

இலங்கை தயார் நிலையில் உள்ளது : அமைச்சர் அலி சப்ரி!!

23 உறுப்பினர்களைக் கொண்ட இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் (ஐயோரா) அமைச்சர்கள் பேரவையின் 22வது கூட்டத்தில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி, இலங்கையின் பொருளாதார மற்றும் வர்த்தக நலன்களை பரஸ்பரம்…

எரிபொருளுக்கான QR முறைமை ரத்து செய்யப்படுமா?

அடுத்த மாதத்தில் இருந்து எரிபொருள் விநியோகத்துக்கான QR முறைமை இரத்து செய்யப்படும் என வெளியாகியுள்ள செய்தி பொய்யானது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மிகவும் நெருக்கடியான…

யாழ் நகரில் ஹெரோயின் போதைப் பொருளின் விலை அதிகரித்துள்ளது!!

யாழ்ப்பாணத்தில் தற்பொழுது ஹெரோயின் போதைப் பொருளின் விலை அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதை பாவனை தடுப்பு கூட்டத்தில் உரையாற்றும் போது…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில மணித்தியாலங்களில்!!

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் சில மணித்தியாலங்களில் வெளியாகவுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்தார். 2021, மே 23 முதல் ஜூன் 01 வரை நாடளாவிய ரீதியில் 3,844 பரீட்சை…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது!!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பொலிசார் உற்சாகமாக செயற்படவில்லை, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பல முறைப்பாடுகள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன அந்த குற்றச்சாட்டுகளை தான் முற்றாக நிராகரிப்பதாக யாழ்ப்பாண பொலிஸ்…

தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இன்று சந்திப்பு!!

தமிழ் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தலைமையில், கொழும்பில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. அரசியல் தீர்வு மற்றும் தற்போதைய அரசியல் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு…

சமுர்த்தி, கள உத்தியோகத்தர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு!!

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்குவது தொடர்பில் அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பதுடன், இதனை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு , மாகாண சபைகள்…

அடுத்த ஆண்டில் பாடசாலை விடுமுறை நாட்கள் குறையும்!!

அடுத்த ஆண்டில் பாடசாலை விடுமுறை நாட்களை குறைத்து, அந்த வருடத்திற்குள்ளேயே பாடத்திட்டங்களை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.…

கார்கில்ஸ் நிறுவனத்தின் வருடாந்த விவசாயிகளின் நலன் பேணும் திட்டத்தின் கீழ் புலமைப்…

கார்கில்ஸ் நிறுவனத்தின் வருடாந்த விவசாயிகளின் நலன் பேணும் திட்டத்தின் கீழ் இன்றைய தினம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 74 பயனாளிகளுக்கு புலமைப் பரிசில் வழங்கி வைக்கப்பட்டது நீண்ட கால வரலாற்றைக் கொண்ட…

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி !!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒட்டுசுட்டான் - மாங்குளம் வீதியில் 20 ஆவது கிலோமீற்றர் பகுதியில் நேற்று (24) மாலை 5.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது மண்வெட்டி…

40 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது !!

பொலிஸ் மா அதிபரின் கட்டளைக்கு அமைய நாடளாவிய ரீதியில் பொலிஸாரின் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் நேற்று (24) காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய விசேட குற்றத் தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது,…