;
Athirady Tamil News

ரணிலின் ஹிட்லர் உரை; அநுரவின் பதிலடி!!

ஹிட்லர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் ரணில் தன்னை ஹிட்லர் எனக் கூறுவதைப் பார்த்து மீண்டும் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என தெரிவிக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நிறைவேற்று அதிகாரமும், பாராளுமன்றத்தில்…

முஸ்லிம் தரப்புக்கு ஆயிரத்தோராவது வாய்ப்பு!! (கட்டுரை)

‘ஒன்றுமே செய்யாமல் அல்லது பெற்றுக்கொள்ளாமல் இருப்பதை விட, சிறியதாகவேனும் எதையாவது செய்வது அல்லது பெற்றுக்கொள்வது சிறந்தது’ என்று, ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கின்றது. இது வேறு எதற்குப் பொருந்தாவிட்டாலும் கூட, நமது அரசியலுக்கு மிகப்…

சிறுவர் போசணையில் மந்தமும் அசமந்தமும் !! (மருத்துவம்)

உயிர்களின் உரமாகவும் ஆரோக்கியத்தின் அச்சாணியாகவும் போஷாக்கு அமைவதால், அடிப்படைத் தேவைகளில் அகில அளவிலும் உணவே முதன்நிலை முக்கியத்துவம் பெறுகிறது. ஆரோக்கியமான சமூகத்தின் ஆணி வேர்களாக சிறுவர்கள் இருப்பதனால், சிறுவர் போசணையில் பன்மடங்கு கரிசனை…

சாட்டி துயிலும் இல்லத்தில் உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில்,மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில் மாவீரர்களின் பெற்றோர்கள் ,சகோதரர்கள், உறவினர்கள் , நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு…

லிட்ரோ தலைவர் வெளியிட்ட அறிவிப்பு!!

நாளை முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை வரையறுக்கப்பட்ட அளவிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனம், டிசெம்பர், முதலாம் திகதி முதல் 1 இலட்சம் சிலிண்டர்களை நாளாந்தம் சந்தைக்கு…

கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகள்!!

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளின் உச்சபட்ச கொள்ளளவை விட இரண்டு மடங்கு கைதிகள் சிறைச்சாலைகளில் உள்ளனர் என்று சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். நாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் அதிகபட்சமாக 13,200…

பால்மா விவகாரம்: அமைச்சர் அதிரடி!!

பாரியளவு பால்மாவை வெளியிடுவதற்கு சுங்கத் திணைக்களம் தடையாக இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பணிப்புரை விடுத்துள்ளார். 4 இலட்சம் கிலோ கிராம்…

கற்றல்காலம் முடிந்தால் வெளியேற வேண்டும் !!

தமது கற்றல் கால எல்லையை கடந்த 05 சதவீதமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் தங்கியிருப்பதாகவும் அவ்வாறான மாணவர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து துணை வேந்தர்களுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பணிப்புரை…

கோப்பாயில் உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. துயிலும் இல்லத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள்…

எள்ளாங்குளத்தில் உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக ,மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. துயிலும் இல்லத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான…

நல்லூரில் உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி!! (படங்கள்)

யாழ்ப்பாணம் நல்லூரில், தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில், மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உணவெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து…

மாவீரா் மில்லாின் நினைவாக நெல்லியடி மகா வித்தியாலத்தின் முன்பாக நினைவேந்தல்!! (படங்கள்)

மாவீரா் நாளான இன்று முதல் கரும்புலி மாவீரா் மில்லாின் நினைவாக நெல்லியடி மகா வித்தியாலத்தின் முன்பாக நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது. வடமாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அவருடைய குழுவினா் இந்த நினைவேந்தலை ஒழுங்கமைப்பு…

துயிலுமில்லங்களை மீள ஒப்படைத்து மக்களின் நினைவேந்தும் உரிமைக்கு இடமளியுங்கள்!

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தினை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையிடம் ஒப்படைப்பதன் வாயிலாக எமது மக்களின் நினைவேந்தும் உரிமைக்கு அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.…

கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக சுடரேற்றி அஞ்சலி! (PHOTOS)

கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் சுடரேற்றி , மலரஞ்சலி செலுத்தினர். கோப்பாய் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் இடித்தது…

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சில துயிலும் இல்லங்களுக்கு சென்றவர்கள் ஏற்பாட்டாளர்களுக்கு…

மாவீரர் நாள் நினைவு நிகழ்வுகள் இன்று (27) மாலை இடம்பெறவுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சில துயிலும் இல்லங்களுக்கு சென்றவர்கள் ஏற்பாட்டாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதோடு நினைவு வளைவுகளையும் கொடிகளையும் அறுத்தெறிந்து…

புதிய முதலீடுகள் குறித்து கலந்துரையாட ஜப்பானிய உயர்மட்ட குழு பிரதமர் தினேஷ் குணவர்தனவை…

இலங்கையில் சாத்தியமான புதிய முதலீடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக எஸ்.எல்.டி.பியின் தலைவரும், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவையின் தவிசாளருமான கலாநிதி அன்வர் எம் முஸ்தபாவின் ஒருங்கிணைப்பில் ஜப்பானிய உயர்மட்ட தொழில்முனைவோர் குழுவொன்று…

போதைப்பொருளினால் பெண்கள், சிறுவர்கள் பாதிப்பை கட்டுப்படுத்துவதில் ஊடகவியலாளர்களின்…

டயக்கோனியா சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் அனுசரணையில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதில் ஊடகங்களின் பங்களிப்பு மற்றும் குடும்பத்தில் பெண்கள், சிறார்கள் மத்தியில் தாக்கம்…

தென்கிழக்கு பல்கலையில் பிரமாண்டமாக இடம்பெற்ற ஆர்.ஜே. வலையமைப்பின் “முப்பெரும் விழா-…

மூன்றாவது ஆண்டை சிறப்பிக்குமுகமாக ஆர்.ஜே. வலையமைப்பின் ஏற்பாட்டில் வலையமைப்பின் தலைவர் ஏ.முஹம்மட் இன்ஸாப் தலைமையில் இடம்பெற்ற "முப்பெரும்விழா- 2022" நிகழ்வு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தின் மண்டபத்தில் சனிக்கிழமை…

தமிழீழ விடுதலை புலிகளின் முதல் மாவீரர் லெப். சங்கருக்கு அவரது பூர்வீக இல்லத்தில் அஞ்சலி!!…

தமிழீழ விடுதலை புலிகளின் முதல் மாவீரர் லெப். சங்கருக்கு அவரது பூர்வீக இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வல்வெட்டித்துறை கப்பல் மலையில் உள்ள அவரது வீட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாவீரர் பண்டிதரின் தாயார் சுடரேற்றி அஞ்சலி…

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மாவீரர் கப்டன் பண்டிதருக்கு அஞ்சலி!! (PHOTOS)

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மாவீரர் கப்டன் பண்டிதரின் பூர்வீக இல்லத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. வல்வெட்டித்துறை கம்பர்மலையில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில், மாவீரர் பண்டிதரின் தாயார்…

முன்பள்ளி ஆசிரியரால் தாக்கப்பட்ட மூன்று வயதுச் சிறுவன்!!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி நிலையம் ஒன்றில் ஆசிரியர் தாக்கப்பட்ட மூன்று வயதுச் சிறுவன் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர் சிறுவர்களுக்கு கோலாட்டம் பழக்கியுள்ளார்.…

தீயில் கருகிய பொலிஸாரின் சீருடை!!

பல்லேகல பொலிஸ் பயிற்சி கல்லுரியின் கட்டடத்தில் ஏற்பட்ட தீயால், 18 பொலிஸாரின் பொலிஸ் சீருடைகள் முழுமையாக எரிந்துள்ளதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கட்டடம் முழுமையாக தீபரவலுக்கு உள்ளாகிய நிலையில், தீயால் எவருக்கும் எவ்வித…

பேச்சுவாத்தைக்கான அழைப்பு சாதித்திட்டம்: கஜேந்திரகுமார்!!

தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் சமஸ்டி எனக் கூறி ஒற்றையாட்சிக்குள் முடக்கும் தீர்வை வலியுறுத்தும் தரப்புகளை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற…

பற்றாக்குறைக்கு ஓரளவுக்கு நீங்கும்!!

டிசம்பர் மாத இறுதிக்குள் இந்நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறைக்கு ஓரளவிலான தீர்வை வழங்க முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இந்நாட்டிற்கு தேவையான…

ஐஸ் பாவனை உயர்வு: மதுப் பாவனை வீழ்ச்சி !!

பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அவர்கள்…

தங்கம் கொண்டுவர கட்டுப்பாடு !!

தங்கப் பொருட்களை கடத்தும் நோக்கத்தில் தேவையில்லாமல் விமானப் பயணிகளாக இலங்கைக்கு வருபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதற்கமைய…

கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர்குருதி அழுத்தம்!! (மருத்துவம்)

இந்நோய் யாரை பீடிக்கும்? முதல் பிள்ளையைப் பெற்றுக்கொள்ளும் தாய்மார்(Pசiஅi) வயது குறைந்த தாய்மார் (20 வயது) பல குழந்தைகளைப் பெற்ற தாய்மார் நீரிழிவு நோயுள்ள தாய்மார் உயர்குருதி அழுத்தமுடைய தாய்மார் இதனை எவ்வாறு…

இலங்கை தமிழ் அரசியலுக்கு ஒரு பெரும் குழப்பம் தேவை!! (கட்டுரை)

ஆம்! தலைப்பு சரியாகத்தான் எழுதப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசியல் பரப்பின் இன்றைய அத்தியாவசியத் தேவை, ஒரு பெரும் குழப்பம்! கட்சி மோதல், உட்கட்சிப் பிரிவினை, குழாயடி சண்டைகள் என ஏற்கெனவே நாறிப்போய்க்கிடக்கும் இலங்கை தமிழ் அரசியல்…

உரிமை போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தலை உணர்ச்சிபூர்வமாக நடத்த மாநகர…

உரிமை போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடத்தப்படவுள்ளது. இதன்போது அனைத்து பொதுமக்களும் தங்கள் இல்லங்களுக்கு அருகாமையிலுள்ள துயிலும் இல்லங்களுக்கும் நினைவேந்தல் இடங்களுக்கும் சென்று நினைவேந்தல்…

பேஸ்புக்கில் ஆபாசம்: அமைச்சர் அதிர்ச்சி!!

பேஸ்புக் ஊடாக பெண் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படும் ஆபாசமான கருத்துக்கள் குறித்து தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்றத்தில் இன்று (26) தெரிவித்தார். சிலர் தேவையில்லாத பிரச்சினையை எழுப்பியதாலேயே…

தமிழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலான பேச்சுவார்தையாக மாற்றி அமைக்க வேண்டும்…

தமிழ்த்தேசியக் கட்சிகள் பேச்சுவார்தை என்ற மாயைக்குள் ஏமாந்து விடாது தமிழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலான பேச்சுவார்தையாக அதனை மாற்றி அமைக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.…

கால்நடைக்கு தீவனமாகும் 100,000 கிலோ கிராம் பால் மா!!

கடந்த ஜூலை மாதம் 4 கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்ட 100,000 கிலோ கிராம் பால் மாவை கால்நடை தீவனமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். சுங்க அதிகாரிகள் குழு ஒன்றினால் கொள்கலன்களை…