;
Athirady Tamil News

யாழ்.உரும்பிராயில் இரண்டு தினங்களுக்கு நாடக விழா!!

0

செம்முகம் ஆற்றுகைக் குழுவின் ஏற்பாட்டில் நாடக விழா-2022 நாளை சனிக்கிழமையும்(26.11.2022), நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும்(27.11.2022) மாலை-06 மணி முதல் யாழ்.உரும்பிராய் இந்துக்கல்லூரி அரங்கில் சிறப்பாக இடம்பெற உள்ளது.

அந்தவகையில் நாடக விழாவின் முதலாம் நாளான நாளை சனிக்கிழமை இந்துஜாவின் முடிவுறாக் கவிதை, சீலனின் யானைக்குட்டி நிழற்பாவை சிறுவர் அரங்கு, விஸ்ணுவின் நாவல் சட்டை மற்றும் பேய்க் கரட்டான் ஆகிய நாடகங்களும், நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை சாரங்கனின் நிலை, சுனில் ஆரியரத்னவின் புகையிலை, கனிஸ்டனின் நொடி ஆகிய நாடகங்களும் மேடையேற்றப்பட உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.