;
Athirady Tamil News

அரியாலை பகுதியில் திருடப்பட்ட மாடொன்று தொண்டமனாற்று பகுதியில் மீட்பு!!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் திருடப்பட்ட மாடொன்று தொண்டமனாற்று பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடந்த 21ஆம் திகதி மாடொன்று திருடப்பட்டுள்ளது. அது தொடர்பில் பொலிஸ்…

யாழ் அட்டைப்பண்ணையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!!

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் உள்ள அட்டைப்பண்ணையில் பணிபுரிந்த இளைஞன் நேற்று (23) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற் துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் வண்ணாங்கேணி பளை பகுதியை சேர்ந்த தவராச நிதர்சன் வயது 21 என்ற இளைஞனே…

தீருவிலில் சிரமதானத்திற்கு இராணுவம் தடை!! (PHOTOS)

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் இராணுவத்தினரின் கடும் எதிர்ப்பு எதிர்ப்பையும் மீறி மாவீரர் தின நினைவேந்தலுக்காக சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிரமதானப்பணி…

இன்று முதல் மரண தண்டனை!!

திருத்தம் செய்யப்பட்டுள்ள நச்சு பொருள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் சட்டம் இன்று முதல் அமுலில் இருக்கும். இந்த புதிய சட்டத்தின் கீழ் ஐந்து கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருக்கும் அல்லது விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு மரண…

வவுனியாவில் கோர விபத்து – 10 பேர் காயம்!! (PHOTOS)

வவுனியாவில் கோர விபத்து - 10 பேர் காயம் வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (24) காலை பஸ் - டிப்பர் மோதிக்கொண்ட விபத்தில் டிப்பர் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உட்பட பத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில்…

கந்தர்மடத்தில் மோட்டார் சைக்கிள் விபத்து ; குடும்பஸ்தர் உயிரிழப்பு!!!

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கந்தர்மடத்தை சேர்ந்த க. செறிஸ்டன் (வயது 49) என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை…

எங்கட புத்தகங்கள் கண்காட்சி விற்பனை!!

எதிர்வரும் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்களின் கண்காட்சியும் விற்பனையும் எங்கட புத்தகங்கள் அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஈழத்து எழுத்தாளர்களின் ஆயிரத்துக்கும் அதிகமான…

விடுதலைப்புலிகளின் தலைவரின் பூர்விக வீட்டுக்கு பாதுகாப்பு!!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாள் 26ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில் , வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்விக வீட்டினை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் இராணுவத்தினர் ,…

இனப்பிரச்சினைக்கான தீர்வில் அனைத்து இன மக்களும் திருப்தியடையும் தீர்வையே ஏற்போம் –…

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் ஜனாதிபதியின் முன்னெடுப்புகளை நாங்கள் வரவேற்கின்றோம். எல்லாவற்றையும் தீர்ப்போம் என்றும் கூறியுள்ளார். இனப் பிரச்சினை விடயத்தில் அனைத்து இன மக்களும் திருப்தியடையும் தீர்வையே நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என…

யாழ். ஒஸ்மானியாக் கல்லூரியில் ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!!

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் ஆசிரியர்கள் புதன்கிழமை(23) பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டது. பாடசாலை நேரத்தில் அத்துமீறி உள்நுழைந்த மாணவன் ஒருவரின் தந்தை ஆசிரியரை தாக்கியமை தொடர்பில் இதுவரை உரிய…

74 மண்ணெண்ணெய் பவுசர்கள் விடுவிப்பு !!

மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் விநியோகம் நாளை (24) முதல் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும் என்று ஜனாதிபதி பணிப்பாளர் நாயகம் (சமூக விவகாரப் பிரிவு) கீர்த்தி தென்னகோன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மண்ணெண்ணெய் விநியோகத்தில் நிலவுகின்ற…

கை உயர்த்திய ’கை’ எம்.பிக்கு சிக்கல் !!

வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான…

தேங்காய் துருவ வரவில்லை: கொந்தளித்தார் மனோ !!

கொழும்பில் தமிழர்களை குறிவைத்து இன்னமும் ஆங்காங்கே பொலிஸ் பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படுவது தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும், பொதுமக்கள் பாதுகாப்பு பொலிஸ் துறை அமைச்சர் டிரன் அலசுக்கும் இடையில் சபையில் பலத்த…

V8 ஜீப் கேட்ட இராஜாங்க அமைச்சர்?

சுகாதார இராஜாங்க அமைச்சர் டாக்டர் சீதா அரம்பேபொல V8 ஜீப் ஒன்றை கோரியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை சுகாதார அமைச்சு மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் பயன்படுத்திய இரண்டு V8 ஜீப்கள் தற்போது அமைச்சின் மேலதிக…

பற்களில் மஞ்சள் கறைகளைப் போக்கும் வழிகள்!! (மருத்துவம்)

ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவது சிரிப்பு தான். இப்படி சிரிக்கும் போது, பற்களானது மஞ்சள் நிறத்தில் இருந்தால், அவை பார்ப்போரின் மனதில் நம்மை பற்றி சற்று கெட்ட எண்ணங்களை உருவாக்கும். அதுமட்டுமின்றி, பற்கள் மஞ்சளாக மிகுந்த கறையுடன்…

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 01: முசோலினியின் நூறு ஆண்டுகளின் பின்னர்… !!…

அதுவோர் அழகிய நாள்! இலையுதிர்காலம் முழுமையாகத் தன்னை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தது. அந்த ஓக்டோபர் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையே, கதிரவன் தன் கதிர்களைப் பரப்பி, ஒருவித மகிழ்ச்சியைத் தரும் ஆண்டின் இறுதித் தினமென்பதைப் பலர் அறிவர்.…

யாழ்.இளவாலையில் தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்குப் புத்தக அரங்க விழா!!

தேசிய கலை இலக்கியப் பேரவை, இளவாலை திருமறைக் கலா மன்றத்துடன் இணைந்து நடாத்தும் புத்தக அரங்க விழா யாழ்.இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் நாளை மறுதினம் வெள்ளிக் கிழமை(25.11.2022) மாலை- 3 மணிக்கு நூறு மலர்கள் மலரட்டும் எனும் தொனிப் பொருளில்…

நிறைவேறியது வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம்!!

வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றைய தினம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான விசேட கூட்டம் இன்று…

திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பு!!

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இரட்டைக் குடியுரிமை கொண்ட இலங்கையர்கள் பதிவாளர் நாயகத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று பதிவாளர் நாயகம் பி.எஸ்.பி. அபேவர்தன தெரிவித்துள்ளார். அந்த அனுமதியைப் பெறுவதற்கு இரண்டு தகைமைகளைக் கொண்டிருக்க…

ஆபத்தான நிலையில் இலங்கை- ஜப்பான் வங்கி எச்சரிக்கை!!

நாணய நெருக்கடியில் இலங்கை உட்பட 7 நாடுகள் ஆபத்தில் இருப்பதாக ஜப்பானிய வங்கி ஒன்று எச்சரித்துள்ளது. நொமுரா ஹோல்டிங்ஸ் என்ற ஜப்பானிய உயர்முகவரக வங்கி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி இலங்கை, எகிப்து, ரொமேனியா, துருக்கி, செக்…

ஒரே இரவில் இடமாறிய வெல்லம்பிட்டி!!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் ஏதோவொரு பிரச்சினையை சந்தித்தே ஆகின்றனர். எவ்விதமான முயற்சிகளும் இல்லாமல் கிடைப்பதை சாப்பிட்டுக்கொண்டு செவ்வனே இருப்பவர்களுக்கு எந்தவொரு பிரச்சினைக்கும் முகங்கொடுக்க வேண்டியது இல்லை. பிரச்சினைகளுக்கு…

மற்றுமோர் அரகலயவை அடக்குவேன்: ஜனாதிபதி!!

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வரையிலும் பாராளுமன்றத்தை கலைக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மற்றுமோர் அரகலயவுக்கு இடமளிக்கமாட்டேன். அதனை இராணுவத்தை கொண்டு அடக்குவேன்.…

இனப்பிரச்சினைக்கு நி​ரந்த தீர்வு காண சகலரையும் அழைத்தார் ஜனாதிபதி!!

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக வரவு-செலவுத் திட்டம் நிறைவடைந்த அடுத்த வாரத்தில் பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.…

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாண பொது நூலகத்தினை பார்வையிட்டர்.!! (படங்கள்)

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண பொது நூலகத்தினை பார்வையிட்டர். அதன்போது, யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் உயர்ஸ்தானிகரை…

யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரிக்கு அருகில் வீடு புகுந்து திருட்டு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள வீடொன்றை உடைத்து உட்புகுந்த திருடர்கள் ஒரு பவுண் தங்க தோடுகள் இரண்டு, 30 அங்கர் பால்மா பெட்டிகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளனர். குறித்த வீட்டில் வசிப்போர் வேலை…

சமிந்த வி​ஜேசிறி சபையில் இருந்து வெளியேற்றம் !!

ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி சமிந்த விஜேசிறியை பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களை தாக்குவதற்கு முயற்சித்தாக ஏனைய உறுப்பினர்கள் தெரிவித்ததை தொடர்ந்தே குறித்த எம்.பியை…

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு இன்று !!

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு எனப்படும் குழுநிலை விவாதம் இன்று (23) ஆரம்பமாகவுள்ளது. இந்த விவாதம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. மேலும், அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என பாராளுமன்ற தகவல்…

கல்வெவ சிறிதம்ம தேரருக்கு பிணை !!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கல்வெவ சிறிதம்ம தேரர், கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவானால் பிணையில் விடுக்கப்பட்டார்.

10 இலங்கையர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம் !!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை, மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்ட 2 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை தமிழர்கள் 10 பேர், தனுஷ்கோடி வந்து இறங்கினர். பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக…

மாவீரர் வாரம் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழில் பாதுகாப்பு!! (படங்கள்)

மாவீரர் வாரம் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள நிலையில், கோப்பாய் துயிலும் இல்ல பகுதி உள்ளிட்ட…

யாழ்.இளைஞர்களை கனடா அனுப்புவதாக ஒரு கோடி ரூபாய் பெண்ணொருவர் மோசடி!!

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி தம்மிடம் இருந்து 99 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார் என பெண்ணொருவருக்கு எதிராக இரு இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியை…

ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் மீது தாக்குதல் சம்பவம் ; ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்திய…

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலரால் ஊடகவியலாளர்கள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு , அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில்…

யாழ் ஒஸ்மோனியா கல்லூரிக்கு பொலிஸ் பாதுகாப்பு!!

யாழ்ப்பாணம் ஒஸ்மோனியா கல்லூரிக்குள் புகுந்து ஆசிரியர் ஒருவர் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து ஒஸ்மோனியா கல்லூரிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"…