;
Athirady Tamil News

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து !!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 6வது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இன்று (26) பிற்பகல் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து காரணமாக காலி நோக்கிய திசையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு பேருந்துகள் விபத்து; 14 பேர் படுகாயம் !!

தனோவிட்ட பிரதேசத்தில் இன்று (26) இரவு இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிறுத்தப்பட்டிருந்த பேருந்துடன் மற்றுமொரு பேருந்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த…

வாக்னர் போராளிகளுக்கு விசுவாச பத்திரம் கட்டாயம்: புதின் அதிரடி!!

உலகின் வல்லரசுகளின் ஒன்றான ரஷியாவின் அதிபர் விளாடிமிர் புதின் (70). தனக்கு எதிரான போட்டியே இல்லாமல் பார்த்து கொள்வதில் வல்லவராகவும், எதிர்ப்போரை இரும்பு கரம் கொண்டு அடக்கும் சர்வாதிகாரியாகவும் இருப்பதால், ஆட்சிக்கு வந்து சுமார் 23 ஆண்டுகள்…

விபத்தில் சிறுமி உள்ளிட்ட இருவர் பலி!!

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்ட உள்துறைமுக வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதாக துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர். சீனன் குடா பிரதேசத்தில் இருந்து நோயாளியை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து…

முல்லைத்தீவில் வர்த்தக நிலையத்திற்கு தீ வைப்பு!!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பாலிநகர் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 04.00 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாற்றுவலுவுள்ள ஒருவரால் நிர்வகிக்கப்பட்டு வந்த வர்த்தக நிலையமே இவ்வாறு…

மகாராஷ்டிராவில் அவலம் – மழை தண்ணீர் ஒழுகியதால் குடை பிடித்தபடி அரசு பஸ்சை ஓட்டும்…

மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் அரசு பஸ் மிகவும் மோசமான நிலையில் இயக்கப்படுவது அம்பலமாகி உள்ளது. பஸ்சினுள் மழை தண்ணீர் ஒழுகியதால் டிரைவர் குடை பிடித்தபடி அரசு பஸ்சை ஓட்டிச் செல்கிறார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக…

ஏதென்ஸில் இருந்து நேராக பெங்களூர் வந்தடைந்தார் பிரதமர் மோடி!!

பிரதமர் மோடி தென்ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்தார். நேற்று கிரீஸ் நாட்டின் சுற்றுப் பயணத்தை முடித்து தாயகம் புறப்பட்டார். வழக்கமாக அவர் டெல்லி வந்து இறங்குவார். இந்தமுறை நேராக பெங்களூர் வந்தடைந்தார். பெங்களூர்…

லேண்டர் தரையிறங்கிய இடம் சிவசக்தி என அழைக்கப்படும்: விஞ்ஞானிகளிடையே பிரதமர் மோடி பேச்சு!!

பிரதமர் மோடி விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக இன்று காலை இஸ்ரோ சென்றிருந்தார். இஸ்ரோ மையம் சென்ற அவரை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் வரவேற்றனர். சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், சந்திரயான் 3 மாதிரியை நினைவுப் பரிசாக…

ஒன்பது நாடுகளுக்கிடையேயான நேரடி விமான சேவையினை ஆரம்பித்துள்ள சீனா !!

சீனாவின் வூகான் நகரில் இருந்து இங்கிலாந்துக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 88 சதவீதத்தையும், அங்கிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை 90 சதவீதத்தையும் எட்டியுள்ள நிலையில், இந்த இரு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்ட நேரடி விமான சேவை மீண்டும்…

பெங்களூர் வந்த தன்னை கவர்னர், முதல்வர் வரவேற்காதது ஏன்? மோடி கூறிய விளக்கம்!!

பிரதமர் மோடி கிரீஸ் நாட்டின் சுற்றுப் பணத்தை முடித்துக் கொண்டு ஏதென்ஸில் இருந்து நேற்று புறப்பட்டார். அவர் நேராக பெங்களூரு வந்தடைந்தார். சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் கால் பதிக்க வைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நேரில் வாழ்த்து…

திருநெல்வேலியில் கொள்ளை முயற்சி – அயலவர்கள் விழித்ததால் கொள்ளையர்கள் தப்பியோட்டம்!!…

நள்ளிரவு நேரம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைத்து , வீட்டில் இருந்தவர்களை கட்டி வைத்து கொள்ளையிட முயற்சித்த கும்பல் வீட்டார் குரல் எழுப்பியதால் தப்பியோடியுள்ளது. யாழ்ப்பாணம் திருநெல்வேலி , பாற்பண்ணை பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை…

பொன்.சிவகுமாரின் 73 பிறந்த நாள்!! (PHOTOS)

தியாகி பொன்.சிவகுமாரின் 73 பிறந்த நாளை முன்னிட்டு காலை 10.30 மணியளவில் உரும்பிராயில் உள்ள அன்னாரின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது. பொன் சிவகுமார்நினைவேந்தல்ஏற்பாட்டு குழு ஏற்பாடு செய்த நிகழ்வில்அன்னாரின்…

உக்ரைன் ரஷ்யா போர் – அதிர்ச்சியளிக்கும் சேத விபரம் !!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 18 மாதங்களாக தொடர்ந்தும் நீடித்து வருகிறது. இந்தப்போரை நிறுத்துவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. மாறாக இரண்டு நாடுகளும் நவீன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்களை நடத்துவதால் பாரிய உயிர் மற்றும் உடமை சேதமே…

சந்திரயான்-3 லேண்டர் நிலவில் கால்பதித்த ஆக.23-ந்தேதி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும்:…

இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டிய பிரதமர் மோடி, தொடர்ந்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: * இந்தியாவின் அடையாளத்தை நிலவில் பதித்ததன் மூலம், ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் இஸ்ரோ இடம் பிடித்துள்ளது. * இஸ்ரோவில் விஞ்ஞானிகள்…

கனடாவின் ரொறன்ரோவில் துப்பாக்கிசூடு – ஒருவர் உயிரிழப்பு !!

கனடாவின் ரொறொன்ரோவின் மேற்கு முனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வியாழன் இரவு 7:35 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கிடைத்த…

விடுதலைப் புலிகளை இந்தியா, இலங்கையில் உயிர்ப்பிக்க முயற்சி: 14-வது கூட்டாளி லிங்கம் கைது-…

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியா மற்றும் இலங்கையில் உயிர்ப்பிக்க முயற்சித்தது தொடர்பான வழக்கில் 14-வது கூட்டாளி லிங்கம் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் திருச்சி சிறப்பு…

விடுதலைப் புலி “ஒற்றை கண்” சிவராசன் முதல் கொலையாளிகள் புகலிடமாக பெங்களூர்-…

இலங்கையில் 12 கொலைகளை செய்துவிட்டு கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி தற்போது பெங்களூரில் தஞ்சமடைந்த 3 சிங்களர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை பிரச்சனைகளில் பெங்களூர் எப்போதும் ஒரு வகையில் இடம்பெற்றுவிடுகிறது. 1986-ல்…

சித்தூர் அருகே லாட்ஜில் 2 இளம்பெண்களுடன் தங்கிய வாலிபர் மர்ம மரணம்- போலீசார் தீவிர…

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் குடிகோட்டுரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 25). இவர் நேற்று முன்தினம் குப்பம் வந்தார். அங்குள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். சிறிது நேரத்தில் வினோத்குமாரின் அறைக்கு 2 இளம்பெண்கள் சென்றனர். அன்று மாலை…

இத்தாலியில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை !!

இத்தாலி நாட்டில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் வெயிலால் அதிக வெப்பம் பதிவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்நாட்டு பொதுமக்கள் அவசிய தேவை தவிர வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என இத்தாலி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.…

கேரளாவில் வந்தே பாரத் உள்ளிட்ட ரெயில்கள் மீது கற்கள் வீசிய 3 பேர் கைது!!

கேரள மாநிலத்தில் ரெயில்களின் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் சமீபகாலமாக அடுத்தடுத்து நடந்தது. இந்த மாதத்தில் வந்தே பாரத், ஏர்நாடு எக்ஸ்பிரஸ், ராஜ்தானி எக்ஸ்பிரஸ், மங்களூரு-சென்னை எக்ஸ்பிரஸ், நேத்ரா எக்ஸ்பிரஸ் ரெயில்களின் மீது கற்கள் வீசப்பட்ட…

இஸ்ரோ: ராக்கெட் ஏவுதள அமைவிடம் முடிவானது எப்படி? கலாமுக்கு நாசா தந்த ஏமாற்றம் என்ன? !!…

சந்திரயான் - 3ஐ வெற்றிகரமாக நிலாவில் இறக்கியதன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம். ஆனால், இந்தப் பயணத்தின் துவக்கப்புள்ளி 60 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு பல சவால்களை எதிர்கொண்டு…

கசூரினா கடற்கரையில் போதையில் குழப்பம் ; 06 புலம்பெயர் நாட்டவர்கள் விளக்கமறியலில்!!

மது போதையில் குழப்பம் விளைவித்த 06 புலம்பெயர் தமிழர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் இருந்த நான்கு பெண்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள், வவுனியா பகுதியில்…

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அமரர் ஊர்தி!! (PHOTOS)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அமரர்களை ஏற்றும் வாகனம் ஒன்றினை நன்கொடையாளரான எஸ்.கே. நாதன் நன்கொடையாக வழங்கியுள்ளார். வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் சடலங்களை அவர்களின் வீட்டிற்கு எடுத்து செல்ல அமரர் ஊர்திகளுக்கு…

அமெரிக்க போர் விமானம் விழுந்து நொருங்கியது -விமானி பலி !!

கலிபோர்னியாவில் உள்ள இராணுவ தளம் அருகே அமெரிக்க போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்ததாக அமெரிக்க மரைன் கார்ப்ஸ் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது. F/A-18 ஹார்னெட் ஜெட் வியாழன் அன்று உள்ளூர் நேரப்படி நள்ளிரவுக்கு முன்னதாக…

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் !!

வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. மிகக் குறைந்த நீர் உள்ள இடங்களில் குளிப்பதும், மீன்பிடிப்பதும் எலிக்காய்ச்சல் நோய்க்கு வழிவகுக்கும் என அதன் தலைவர்…

முட்டை இறக்குமதிக்கு தொடர்ந்தும் அனுமதி !!

முட்டை இறக்குமதி தொடரும் என்று வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார். முட்டை இறக்குமதியின் மூலம் சந்தையில் ஏற்பட்டுள்ள முட்டை தட்டுப்பாட்டைப் போக்க முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.…

ஆம்லெட் பொடி தயாரித்த கேரள என்ஜினீயர்!!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன். சிவில் என்ஜினீயரான இவர் உடனடியாக ஆம்லெட் தயாரிக்கும் வகையில் ஆம்லெட் பொடியை கண்டுபிடித்துள்ளார். அந்த ஆம்லெட் பொடியை தயாரிக்கக்கூடிய உற்பத்தி எந்திரத்தை, அவரே கண்டுபிடித்துள்ளார். அவரது…

அமலுக்கு வருகிறது வட்டி குறைப்பு !!

ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல், உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் அனைத்து வட்டி விகிதங்களை குறைக்க மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது. அடமான வட்டி விகிதங்கள், கடனட்டை வட்டி விகிதங்கள் போன்றவற்றின் வட்டி விகிதங்களைக் குறைக்க…

முன்னாள் பிரதியமைச்சர் காலமானார் !!

முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா இன்று(26) அதிகாலை கொழும்பில் உள்ள அவரது வீட்டில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தரான இவர் அண்மையில் நாடு பூராகவும் கட்சி புனரமைப்பு பணிகள்…

பிரிக்ஸ் விரிவாக்கம்: அமெரிக்க ஆதிக்கத்தை தகர்க்க இந்தியா, சீனா, ரஷ்யா வியூகமா?

ஐந்து நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர்களின் எண்ணிக்கை இனி 11 ஆக இருக்கும். அர்ஜென்டினா, எகிப்து, இரான், எத்தியோப்பியா, செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் பிரிக்ஸ் உறுப்பினர் அந்தஸ்தை…

மடகாஸ்கரில் சோகம் – மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி!!

மடகாஸ்கர் நாட்டின் தலைநகர் அன்டனானரிவோவில் பரியா மைதானம் அமைந்துள்ளது. அங்கு நேற்று விளையாட்டு போட்டி ஒன்றின் தொடக்க விழா நடைபெற்றது. இதைக் காண சுமார் 50,000 பார்வையாளர்கள் திரண்டிருந்தனர். அப்போது, மைதானத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட…

நிலவில் இருந்து சந்திரயான் 3 அனுப்பும் புது தகவல்கள் உலகம் முழுவதும் பயனளிக்கும்- ஜனாதிபதி…

டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் உள்ள கலாச்சார மையத்தில் இன்று நடைபெற்ற பிரம்மா குமாரிகளின் முன்னாள் தலைவர் தாதி பிரகாஷ்மணியின் நினைவாக ஜனாதிபதி முர்மு தபால் தலையை வெளியிட்டார். தாதி பிரகாஷ்மணியின் 16வது நினைவு தினத்தை முன்னிட்டு,…

‘செல்பியும் செல்போனும்’ கிடைக்க விண்வெளி திட்டங்களே காரணம் – எப்படி…

சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்தியா. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக, நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்கிய நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.…

குழந்தையை பராமரிக்க பெண்ணுக்கு உதவும் குரங்கு!!!

சமூக வலைதளங்களில் தினந்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியானாலும் அதில் சில வீடியோக்கள் தான் சிரிக்க வைக்கிறது. விலங்குகள் தொடர்பான சில வீடியோக்கள் பயனர்களை ரசிக்க செய்கிறது. அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில்,…