;
Athirady Tamil News

இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் திராட்சை சாறு!! (மருத்துவம்)

திராட்சை சாறு இரத்தத்திலுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தம் செய்கிறது. திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தக்குறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண், காமாலை, வாயு கோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும். அசைவ உணவு…

உள்ளூராட்சி சபைகளும் காணாமற்போகுமா? (கட்டுரை)

பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றம் ஆகியவற்றின் தேர்தல் முறைகளில், முக்கிய மாற்றங்கள் பலவற்றை ஏற்படுத்தப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஞாயிற்றுக்கிழமை (09) கூறியிருந்தார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தொழிற்றுறைசார்…

வெளிநாட்டு பறவை இனங்கள் அம்பாறை மாவட்டத்தில் சஞ்சரிப்பு!! (படங்கள், வீடியோ)

காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் தற்போது அம்பாறை மாவட்டத்தில் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. பெரிய நீலாவணை சம்மாந்துறை நாவிதன்வெளி நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை நாடி இந்த வெளிநாட்டு…

கல்முனை சந்தான்கேணி பொது மைதானம் செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.!! (படங்கள்)

கல்முனை விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தின் வேண்டுகோளை ஏற்று இன்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.ம்.றகீப் பொது மைதானத்தை செப்பனிடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக…

வேடிக்கையான மனிதர்களே இந்த பாராளுமன்றத்தில் உள்ளனர்!!

நாட்டின் பொருளாதார மற்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், பொருத்தமான அம்சங்களை உள்ளடக்கிய, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் ( ஜே .வி.பி) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார…

13ஐ அடியோடு ஒழிக்க வேண்டும்!!

இந்த நாடு பௌத்த நாடாக இருக்கும் வரையில் மட்டுமே ஏனைய இனத்தவர்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ முடியும். எனினும் வடக்கு கிழக்கு அதனை கடைப்பிடிப்பதில்லை, இதற்கு 13 ஆம் திருத்தச் சட்டமே காரணம் என முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற…

தெளிவத்தை ஜோசப் காலமானார்!!

இலங்கையின் மூத்த எழுத்தாளர் சாகித்தியரத்னா தெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப்) சுகவீனம் காரணமாக இன்று காலமானார். கடந்த சில மாதங்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார். பெப்ரவரி 16, 1934 ஆண்டு பிறந்த அவர், ஈழத்தின்…

மக்களுக்கு அஞ்சியே 22 வருகின்றது!!

மக்களின் போராட்டங்களுக்கு அஞ்சியே அரசாங்கம் 22ஆம் திருத்த சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கின்றதே தவிர, நாட்டை கட்டியெழுப்பும் உண்மையான மனநிலை அரசாங்கத்திற்கு இல்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் சுட்டிக்காட்டினார். இந்த நாட்டை…

நிர்மாணத்துறையின் மேம்பாட்டிற்காக விசேட செயலணி!!

நிர்மாணத்துறையில் எழுந்துள்ள சவால்கள் மற்றும் உத்தேச எதிர்கால செயல்திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (20) பிற்பகல் ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில்…

க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் அடுத்த ஆண்டுக்கு பிற்போடப்பட்டது!!

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது. அதற்கமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி…

யாழில் போதைப்பொருளுடன் மூவர் கைது – ஒருவர் தப்பியோட்டோம்!!

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றுமொரு நபர் பொலிசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பி சென்றுள்ளார். சிறுப்பிட்டி கலையொளி பகுதியில் 99 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 1500…

நாட்டில் மின்சாரக் கட்டணம் நிலையானதாக இருப்பது அவசியம்!!

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் தொழிற்துறைகளை பேணுவதற்கும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் மின்சார கட்டணத்தை ஏனைய நாடுகளைப் போன்று நிலையானதாகவும் நியாயமான அளவிலும் பேணுவதன் அவசியம் குறுகிய மற்றும் நடுத்தர கால…

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு!!

கல்கிஸ்ஸை - ரத்மலான பிரதேசத்தில் ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதில், அதன் உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கல்கிஸ்ஸை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த…

இன்றும் பல பகுதிகளில் மழை!!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்…

22 மீதான வாக்கொடுப்பு இன்று!!

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கொடுப்பு இன்று பிற்பகல் பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இன்றைய தினம் பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது. அது தொடர்பில் நேற்றைய தினமும் விவாதம்…

’ஐ.எம்.எப். தவிர வேறு வழியில்லை’..!!

தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை தவிர வேறு வழியில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். வரி திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்புடன் இணைந்த…

யாழில். இறந்தவர்களின் பெயரில் உறுதி முடிப்பு; ஒருவர் விளக்கமறியலில் – நொத்தாரிசு…

யாழ்ப்பாணம் நகரில் போலியான உறுதி நிறைவேற்றப்பட்டு மேற்கொள்ளப்பட்ட காணி மோசடி தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் மன்றில் முற்படுத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகரில் மறைந்த தம்பதியரின்…

யாழில் சமையல் அறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது! (PHOTOS)

யாழ்ப்பாணம் செல்வபுரம் பகுதியில் வீட்டின் சமையல் அறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதுடன் 15 லீட்டர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…

‘தயிரை கொண்டு அழகு குறிப்புகள் சில’ !! (மருத்துவம்)

உங்கள் கூந்தல் வறட்சியானதாக இருந்தால் வாரத்திற்கு இரண்டு முறை தயிரை தலைமுடியில் தடவி மசாஜ் செய்து வந்தால் கூந்தலில் வறட்சி ஏற்படுவது குறையும். எலுமிச்சை சாறுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு பயன்படுத்தினால் கூந்தல் மென்மையாகவும், பட்டுப்…

‘கடலட்டை’ போர்வையில் வடக்கில் நுழைந்த சீனா!! (கட்டுரை)

இலங்கையின் வடக்கில், கடலட்டை பண்ணை நிறுவ எடுக்கப்பட்ட தீர்மானத்தை தமிழ்க்கட்சிகளின் பிரநிதிகள் பலரும் கடுமையாக எதிர்த்தனர். இதனூடாக சீனாவின் ஆதிக்கம் வடக்கில் நிலைக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகுமென எச்சரித்தனர். எனினும், கடலட்டை…

கழிவுகளை வீசுவார்கள் தொடர்பில் ஆதாரம் தருவோருக்கு சன்மானம் ; யாழ்.மாநகர சபை அறிவிப்பு!!

யாழ் மாநகர எல்லைக்குள் வீதிகள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை வீசுகின்றவர்களை புகைப்படம் மற்றும் காணொளி பதிவு ஆதாரத்துடன் மாநகரசபைக்கு அறிவிப்பவர்களிற்கு குறித்த குற்றத்திற்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தில் பத்து வீத தொகையினை சன்மானமாக…

மல்லாகம் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் போதைப்பொருளுடன் கைது!!

யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றை அவமதித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் நீதிமன்றினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 25 வயதுடைய நபர் ஒருவர் 80 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது…

லண்டன் பாபு எனும் யோகியின் பிறந்தநாள், கற்றல் உபகரணங்கள் வழங்கி கொண்டாட்டம்.. (வீடியோ,…

லண்டன் பாபு எனும் யோகியின் பிறந்தநாள், கற்றல் உபகரணங்கள் வழங்கி கொண்டாட்டம்.. (வீடியோ, படங்கள்) ######################### புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட அமரர் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் இளைய மகன் பாபு அன்றில் யோகி என அழைக்கப்படும்…

நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட ’69’..!!

நேற்றைய தினத்திலிருந்து 69 நாட்களுக்குள் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துக்கான தேர்தல், நடத்தப்படும் என்று விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இன்று (20) உறுதியளித்தார். இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர்…

பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முயற்சிக்கின்றேன் :- ஜனாதிபதி!!

இலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கி பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த துரித முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். இன்று (20) முற்பகல் ஹெவ்லொக் சிட்டி, மிரேகா டவர் வர்த்தக மற்றும் அலுவலக…

மேல் மாகாண மக்களுக்கான எச்சரிக்கை!!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மேல்மாகாணத்தில்தான் அதிகளவு டெங்கு நோய் பரவுவதாக அந்த பிரிவின்…

பாணின் விலையை குறைக்க முடியாது!!

கோதுமை மாவின் விலை அவ்வப்போது குறைக்கப்பட்டாலும், பாணின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 250 ரூபாவாக குறைத்தால் மாத்திரமே பாணின் விலையை குறைக்க…

செய்கடமை நிதியம் மூடப்பட்டது!!

அமைச்சரவையின் அனுமதியைத் தொடர்ந்து, தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட இட்டுகம (செய்கடமை) கொவிட்-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் செயல்பாடுகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

ஆதரவளிப்பேன் அரசாங்கத்தை பலப்படுத்த ஆதரவளியேன்!!

பாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பம் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வாக்களிக்கும் என்று அதன் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன ​தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றும்…

கல்வியங்காடு புதியசெம்மணி வீதியில் கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையத்தில் பணம் திருட்டு!!…

கல்வியங்காடு புதியசெம்மணி வீதி பகுதி கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையத்தில் ஒரு தொகை பணம் திருடப்பட்டுள்ளது, யாழ்ப்பாணம் கல்வியங்காடு புதியசெம்மணி வீதி பகுதியில் அமைந்துள்ள கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை…

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த யாழ்.பல்கலை மாணவர்களின் 6ஆவது ஆண்டு நினைவேந்தல்!!…

யாழ் பல்கலைக்கழக மாணவர்களான கஜன் மற்றும் சுலக்சன் ஆகியோரின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 2016 ஒக்டோபர் 20ம் திகதியன்று இரவு யாழ்ப்பாணம்…

போதைப்பொருளுடன் மல்லாகத்தில் மூன்று இளைஞர்கள் கைது!!

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லூர் மற்றும் கொக்குவில் பகுதிகளை சேர்ந்த 32 , 23 மற்றும் 25 வயதுடைய மூவரும் 50 , 60 மற்றும் 65 மில்லி கிராம்…

காரைநகரில் மூன்று இந்திய மீனவர்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு மீன் பிடித்துக்கொண்டிருந்த…