;
Athirady Tamil News

வரலாற்றை அரசியலாக பார்க்கக்கூடாது வரலாறாக பார்க்கப்படவேண்டும்!யாழ் பல்கலைக்கழக…

வரலாற்றை அரசியலாகப் பார்க்கக்கூடாது அதனை வரலாறக பார்க்கப்படவேண்டும் என யாழ். பல்கலைக்கழக முன்னாள் வரலாற்றுத்துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக வேந்தர் தகைசார் வரலாற்றுத்துறை பேராசிரியர் சி.பத்மநாதனின்…

யாழில். ஹெரோயினுடன் யுவதி கைது!!

யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் 23 வயதான யுவதியொருவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அச்செழு பகுதியில் யுவதியொருவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக யாழ்.மாவட்ட…

22 தொடர்பில் இன்றும் நாளையும் விவாதம்!!

அரசியல் அமைப்பில் 22 ஆவது திருத்தச் சட்டம் குறித்து இன்றும் நாளையும் பாராளுமன்றில் விவாதம் நடாத்தப்பட உள்ளது. இந்த திருத்தச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இவ்வாறு நடைபெறவுள்ளது. இன்றைய தினம் முற்பகல் 10.30 மணி முதல் மாலை…

இன்று மழை பெய்யும் பிரதேசங்கள்!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (20) மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில்…

கோதுமை மாவின் விலை 265 ரூபாய்!!

கொழும்பு - புறக்கோட்டை சந்தையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் இதனை அறிவித்துள்ளது. இதன்படி, 290 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை…

இலங்கையில் ரணில் உருவாக்கிய இன நல்லிணக்க குழு கண்துடைப்பா?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. இதன் முதற்கட்டமாக, நல்லிணக்கம் தொடர்பிலான அமைச்சரவை உப குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு, ஜனாதிபதி ரணில்…

வரித் திருத்தம் தொடர்பில் தௌிவூட்டிய ஜனாதிபதி!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரித் திருத்தம் தொடர்பில் இன்று (19) விசேட உரை நிகழ்த்தினார். கடந்த இரண்டு வருடங்களில் 2300 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளதன் காரணமாக பணவீக்கம் 75 வீதமாக அதிகரித்துள்ளதாக அவர் தனது உரையில் தெரிவித்தார்.…

சங்கானையில் தொடரும் வழிப்பறி கொள்ளைகள் – நேற்றும் முதியவரை காயப்படுத்தி ஒன்றரை பவுண்…

வீதியால் சென்ற முதியவர் ஒருவரை வழிமறித்த இரு வழிப்பறி கொள்ளையர்கள் , அந்த முதியவரை கத்தியினால் வெட்டி படுகாயம் ஏற்படுத்தி விட்டு , முதியவரின் ஒன்றரை பவுண் சங்கிலி மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்து மோட்டார் சைக்கிள்…

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த மஹிந்த!! (PHOTOS)

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று(19) மாலை கொழும்பில் உள்ள திரையரங்கில் பார்த்தார். இதன் போது மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவும்…

வாழ்நாள் முழுதும் வாகனம் செலுத்த தடை!!

மது போதையில் வேனை செலுத்தி, 36 வயது பெண்ணுக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 19 வயதான இளைஞர் ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை வாழ்நாள் முழுவதும் தடைசெய்து நீர்கொழும்பு நீதவான் சம்பிக்க ராஜபக்ஷ, இன்று (19) உத்தரவிட்டார்.…

பாராளுமன்றம் கலைக்கப்படாது: ஜனாதிபதி!!

பாராளுமன்றத்தை அடுத்தவருடம் மார்ச் மாதத்துக்கு பின்னரும் கலைப்பதற்கு எவ்விதமான உத்தேசமும் இல்லையென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அவரது தலைமையில், நடைபெற்ற ஆளும் கட்சிக்கூட்டத்திலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு…

புலிகளின் தடையை இந்தியா நீக்க வேண்டும்!!

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என தாம் இந்தியா சென்றிருந்த வேளை கோரிக்கை விடுத்ததாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது…

கோட்டாவுக்கு மீண்டும் நோட்டீஸ் பிறப்பிப்பு!!

2011ஆம் ஆண்டில், லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் காணாமல் போனமை தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு குறித்து, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. எதிர்வரும் டிசெம்பர்…

காணாமல் போன படையினர் கரை திரும்பினர்!!

6 கடற்படையினருடன் காணாமல் போன கடற்படையின் கப்பலொன்று பானம முகாமுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என கடற்படை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 16ஆம் திகதி கடலில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த போது குறித்த கப்பலின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு…

6 அத்தியாவசிய பொருள் விலைகள் குறைப்பு!!

இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. குறித்த பொருட்களை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் கொள்வனவு செய்ய முடியும் என்று நிறுவனம்…

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான 8பேர் விடுதலை!!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ்…

‘மூட்டு வலிக்கு முடக்கறுத்தான்’ !! (மருத்துவம்)

முடக்கறுத்தான் தாவரத்தின் இலை, தண்டு, காம்பு, காய், ஆகிய அனைத்தும் பச்சை நிறமாக இருக்கும். இன்றைக்கும் நமது கிராமப் பகுதிகளில் முடக்கறுத்தான் கீரை ஒரு சிறந்த உணவாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. முடக்கற்றான், முடக்கத்தான், மோதிக்…

நினைவுகூரும் நிகழ்வு!! (கட்டுரை)

எழுபதுகளின் பிற்பகுதியில், கே. பாக்கியராஜ் இயக்கத்தில் ‘சுவரில்லாத சித்திரங்கள்’ என்றொரு திரைப்படம் வெளியானது. வறுமையின் தொடர் விளைவுகளைச் சித்திரிக்கின்ற ஒரு கதையாக அது அமைந்திருந்தது. முஸ்லிம் அரசியல்வாதிகளின், அரசியல் வறுமையைப்…

போதைப்பொருளுடன் இளைஞன் கைது!!

யாழ்ப்பாணம் உரும்பிராய் செல்வபுரம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் 20 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸாரினால் இன்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கைது…

போதைக்கு அடிமையான இளைஞனை பொலிஸாரிடம் ஒப்படைத்த தாய்!!

போதைக்கு அடிமையான தனது 17 வயதான மகனை திருத்தி தருமாறு கோரி தாயொருவர் கோப்பாய் பொலிஸாரிடம் இன்றைய தினம் புதன்கிழமை ஒப்படைத்துள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உரும்பிராய் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன் க.பொ.த சாதாரண தர…

நிமலராஜன் 22ஆம் ஆண்டு நினைவேந்தல்!!! (படங்கள்)

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 22ம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் , ஊடக அமையத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.…

பேராசிரியர் சி. பத்மநாதன் மூன்று ஆய்வு நூல்கள் வெளியீடு!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் தகைசார், வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி. பத்மநாதன் எழுதிய திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் பற்றிய மூன்று ஆய்வு நூல்களின் வெளியீட்டு விழா இன்றைய தினம் புதன்கிழமை யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில்…

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் நினைவுகூரும் நிகழ்வு!! (படங்கள், வீடியோ)

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 22 வருடங்கள் ஆகின்றன. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனை நினைவுகூரும் நிகழ்வு மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள…

நீண்ட கால வரலாற்றை கொண்ட இந்து மதத்தின் வரலாற்றை அறியும் வாய்ப்பு குறைவு! துணைவேந்தர்…

தற்போதைய மாணவர்கள் இந்து சமய வரலாறுகளை கற்பதற்குரிய வழிமுறைகள் தற்போது காணப்படுவதில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்தார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் தகைசார், வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி.…

வவுனியாவில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை உடன் நீக்கு என கோரி கவனயீர்ப்பு போராட்டம்!! (PHOTOS)

தமிழர் சமூக ஐனநாயகக்கட்சியினரினால் பயங்கரவாத தடைச்சட்டத்தினன உடன் நீக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா பழைய பேரூந்து நிலைய முன்றலில் இன்று காலை 10.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது தமிழர்…

வல்வெட்டித்துறையில் அதிகாலை வேளை வீடு புகுந்து முதியவர் மீது தாக்குதல் –…

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த இருவர், வீட்டில் இருந்த முதியவர் மீது தாக்குதலை மேற்கொண்டதில் முதியவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில்…

நவாலியில் பெண்ணுடன் தவறான உறவை பேணியவர் , அப்பெண்ணின் மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய…

குடும்ப பெண்ணொருவருடன் தவறான தொடர்பினை பேணி வந்த நபர் , அப்பெண்ணின் 13 வயதான மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் வசிக்கும்…

இன்றும் பல பகுதிகளால் பலத்த மழை!!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது இன்று (19) மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல்…

அமெரிக்க இராஜதந்திரி இன்று இலங்கைக்கு விஜயம்!!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இன்று (19) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் இதனை அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான…

யாழில் நாளை புதன்கிழமை கனமழைக்கு வாய்ப்பு!!

வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி எதிர்வரும் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் நடுத்தர அளவிலான புயல் வீசுவதற்கான வாய்ப்புள்ளதாக பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது தொடர்பில்…

யாழ்.தாவடியில் பலசரக்கு கடையில் போதை கலந்த பாக்குகள் மீட்பு ; உரிமையாளர் கைது!

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள பலசரக்கு கடை ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 390 கிராம் போதைப்பாக்கினை பொலிஸார் மீட்டதுடன் கடை உரிமையாளரையும் கைது செய்துள்ளனர். யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற…

நெடுங்கேணியில் துப்பாக்கி சூடு: 21 வயது யுவதி மரணம்!!

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் இன்று (18.10) இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 21 வயது யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர். நெடுங்கேணி, பகுதியில் வீடடில் இருந்த 21 வயது யுவதி ஒருவர் வீட்டுக்குள்…

அதிகரிக்கும் வரிகள் – நியாயமா, கொள்ளையா? (கட்டுரை)

‘வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு ’என்றார் வள்ளுவர். தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம் என்ற…