’ஐ.எம்.எப். தவிர வேறு வழியில்லை’..!!
தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை தவிர வேறு வழியில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வரி திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்புடன் இணைந்த…