;
Athirady Tamil News

நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான நடமாடும் சேவை

0

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான நடமாடும் சேவையானது கடந்த வெள்ளிக்கிழமை (26.04) நெடுந்தீவு பிரதேசசெயலகத்தில் இடம்பெற்றது.

விண்ணப்பதாரிகளுக்கான மருத்துவ சான்றிதழ் மற்றும் எழுத்துப் பரீட்சை என்பன குறித்த தினத்தில் இடம்பெற்றதுடன் அன்றைய தினம் காலை 09:00 மணிமுதல் மாலை 06:00 மணிவரை இடம்பெற்ற சேவையில் 228 பயனாளிகள் பயன்பெற்றுக்கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.