;
Athirady Tamil News

புதிய ஜனாதிபதி தெரிவுக்கு : 20 ​ஆம் திகதி வாக்கெடுப்பு !!

புதிய ஜனாதிபதியை தெரிவுச் செய்வதற்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 15 ஆம் திகதியன்று பொறுப்பேற்கப்படும். ஜூலை 20ஆம் திகதியன்று வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

வெளிநாட்டில் இருக்கிறார் கோட்டா !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பிபிசியிடம் தெரிவித்துள்ளார். அருகிலுள்ள நாட்டில் தங்கியிருக்கும் அவர், புதன்கிழமைக்குள் நாடு திரும்புவார் என்றும் சபாநாயகர்…

முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் ரணில்!! (வீடியோ)

பொருளாதாரம் சீர்குலைந்த காரணத்தால் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நான்கு ஆண்டுகள் தேவைப்படும் எனவும் முதல் வருடம் மிக மோசமானது என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது…

யாழில் எரிபொருள் பெற இணைய வசதி ஊடாக விண்ணப்பிக்கலாம்!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தினை சீராக்குவதற்கு இணைய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் (bit.ly/3nPMFv) இந்த இணைப்பின் ஊடக தங்களது ஸ்மாட் தொலைபேசி, கணணி மூலம் எரிபொருளுக்கான கோரிக்கையினை முன்வைக்கமுடியும்.…

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பதுளையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பதுளை பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் மற்றும் பதுளை மாவட்ட சிவில் அமைப்புக்கள் இணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது இதன்போது ஊடகவியலாளர்கள் மீதான…

கட்சித் தலைவர்கள் அதிரடி தீர்மானம் !!

கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்றையதினமும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாளைக்கும் (12) கட்சித்தலைவர்களின் மற்றுமொரு கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளைய ​(12) கூட்டத்துக்கு போராட்டக்காரர்கள் சிலரையும் அழைத்துப்…

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் – STF அதிகாரி பணிநீக்கம்!!

பிரதமரின் பாதுகாப்பு பிரிவு பணிப்பாளராக கடமையாற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள…

பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் கடமைக்காக துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்யும் காட்சி!!…

எரிபொருள் நெருக்கடி காரணமாக பல்வேறு தரப்பினரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். இவ்வாறான நிலையில் அத்தியவசிய சேவையில் உள்ள பாதுகாப்பு தரப்பினர் உட்பட பொலிஸார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதாகவும்…

கோட்டாவின் செய்திகளை மஹிந்த வெளியிடுவார் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் சபாநாயகரால் வெளியிடப்படும். எனவே, சபாநாயகர் வெளியிடும் அறிவிப்புகளை மாத்திரம் ஜனாதிபதி வெளியிடும்…

கண்டியில் ”கடவுச்சீட்டு” மோசடி: மூவர் சிக்கினர் !!

குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் கண்டி கிளை ஊடாக, வெளிநாட்டு கடவுச் சீட்டுகளைப் பெற வரும் இளைஞர்களிடம் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒருநாள் மற்றும் சாதாரண விநியாகத்துக்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகக் கூறி 6,000…

சுமந்திரன் பிரதமரானல் வரவேற்பேன் – க.வி.விக்னேஸ்வரன்!!

புதியவர்கள் புதிய முகங்கள் என்பதற்காக நாங்கள் சர்வகட்சி அரசாங்கம் அமைக்க போகின்றோம் என மக்கள் முன் வந்தால் அதனால் எந்த பயனும் கிடையாதென தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.…

அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானம்!!!

அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் தங்களது பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வ கட்சி அரசாங்கத்திற்கு வழிவிட்டு இவ்வாறு அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

காஸ் வாங்க ‘மே’ மின்சார பட்டியல் கட்டாயம் !!

லிற்றோ சமையல் எரிவாயு விநியோகம் இன்று (11) முதல் முன்னெடுக்கப்படுகின்றது. இன்றும் (11) நாளையும் (12) கொழும்பு உள்ளிட்ட சனத்தொகை கூடிய பிரதேசங்களில் எரிவாயு விநியோகிக்கப்படும். 13 ஆம் திகதிக்குப் பின்னர், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும்…

முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு!!

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் சர்வதேச ஆய்வு மாநாட்டின் ஏழாவது மாநாடு எதிர்வரும் 14ஆம் திகதி, வியாழக் கிழமை, முற்பகல் 9.00 மணி முதல் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் கேட்போர் கூடத்தில்…

ஜனாதிபதியாக சஜித்?

நாட்டின் இரண்டு முக்கிய பதவிகளுக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதாவது எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும பிரதமராகவும் நியமிக்கப்பட வேண்டும்…

பல தடவைகள் மழை பெய்யும்!!

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய…

இன்று தீர்மானம் மிக்க கட்சித் தலைவர்கள் கூட்டம் !!

நாட்டின் எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று (11) தீர்மானம் மிக்க கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு…

இலங்கையில் இந்திய படையினர்: இந்தியா மறுப்பு !!

இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களை முற்றிலும் நிராகரிப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பதவில் இதனை…

பதவி விலகல்; பிரதமருக்கு ஜனாதிபதி விசேட அறிவிப்பு !!

இதற்கு முன்னர் உறுதியளித்தபடி தான் பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். இந்த விடயத்தை பிரதமரின் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை…

33,000 லீற்றர் எரிபொருள் வீதியில் வீணாகியது !!

திருகோணமலை ஐ.ஓ.சி எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து ஹப்புத்தளை எரிபொருள் களஞ்சியசாலைக்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற பௌசர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை குறித்த பௌசர் 33000 லீற்றர் எரிபொருளை ஏற்றிச் சென்ற போதே, ஹப்புத்தளை- பங்கெட்டிய…

யாழ் ராணி சேவை ஆரம்பம்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்துக்கும்-கிளிநொச்சிக்கும் இடையே யாழ்ராணி என்ற விசேட ரயில் சேவை இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரச பணியாளர்கள் மற்றும் அறிவியல்நகர் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பணியாளர்களுக்கு வசதியாக இச்சேவையை…

தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள மணல் திட்டில் இறக்கிவிடப்பட்ட இலங்கையர்கள்!!

இலங்கையில் இருந்து தமிழகம் சென்ற ஆறு பேர் தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள மணல் திட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு படகு மூல அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்றவர்கள் தனுஷ்கோடிக்கு அருகில் உள்ள மணல்…

தென்னிலங்கை அரசியல் குழப்பங்கள் மக்கள் நலச் செயற்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது!!

தென்னிலங்கையில் ஏற்படுகின்ற அரசியல் குழப்பங்களும் , அரசியல் மாற்றங்களும், எமது மக்கள் நலச் செயற்பாடுகளில் எந்தவிதமான மாற்றத்தினையும் ஏற்படுத்தாது என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கும்…

ராஜபக்ஷவினர் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் இந்திய இராணுவத்தை அனுப்பத் தயார் –…

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாய ஆகியோர் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஆதரவாக இந்திய இராணுவத்தை அனுப்பத் தயார் என பா.ஜ.க. வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது டுவிட்டர்…

மைத்திரி முன்வைத்துள்ள 10 யோசனைகள் !!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன 10 யோசனைகளை முன்வைத்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் எதிர்ப்பை மீறி…

யாழ் ராணி ரயில் சேவை நாளை ஆரம்பம்!!

காங்கேசன்துறை – முறிகண்டி இடையேயான யாழ் ராணி தொடருந்து சேவை நாளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுகிறது என யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலைய தலைமை அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார். இந்த சேவை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது;…

ஜனாதிபதி மாளிகை பணம் குறித்து பொலிஸார் அறிக்கை!!

ஜனாதிபதி மாளிகையினுள் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட 17,850,000 ரூபாய் பணம் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. குறித்த பணத் தொகை தொடர்பில் நாளை தினம் நீதிமன்றத்திற்கு தௌிவு படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடக…

பேச்சுகளை ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்பு !!

இலங்கையின் தற்போதைய சூழ்நிலைக்கு தீர்வு கிடைக்கும் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியம், பிணை எடுப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை…

கோட்டாபாய விலகிய பின்னர்…? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். இவர், கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி ஜனாதிபதியாகிய நிலையில் தற்போது அவருடைய பதவிக்காலம் 2ஆண்டுகளும் 7மாதங்களும் முழுமையாக…

உணவே வியாதி, உணவே மருந்து!! (மருத்துவம்)

நீரிழிவு: நீங்கள் அறிய வேண்டியவை உலகில் 347 மில்லியன் மக்களும், இலங்கையில் 2 மில்லியன் மக்களும் நீரிழிவினால் (Diabetes) பீடிக்கப்பட்டுள்ளதோடு, இலங்கையில் 2 மில்லியன் மக்கள் முன் நீரிழிவினால் (Prediabetes) பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த…

பூமிக்கு அடியில் மறைந்திருக்கும் மாய நகரத்தில் கிடைக்கும் இளமையை திரும்ப தரும் சோம ரசம்!!…

பூமிக்கு அடியில் மறைந்திருக்கும் மாய நகரத்தில் கிடைக்கும் இளமையை திரும்ப தரும் சோம ரசம்

உறுதுணையாக இந்தியா தொடர்ந்து செயற்படும் !!

இந்த நெருக்கடியின் போது இலங்கைக்கு உறுதுணையாக இந்தியா தொடர்ந்தும் செயற்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். முன்னேற்றங்களை கண்காணித்து வருவதாகவும், இப்போது அகதிகள் நெருக்கடி இல்லை என்றும்…

ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை !!

இலங்கையின் நிலைமைக்கு தீர்வு காண்பதற்கான வழியை தயாரித்து இலங்கையை வழமைக்கு கொண்டு வர வேண்டியது அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் பொறுப்பாகும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது. அலுவலகம், இன்று (10)…

‘இலங்கை மக்களுடன் இந்தியா நிற்கிறது’ !!

இலங்கை மக்களுடன் இந்தியா நிற்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் அரிந்தம் பக்ஷி தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள நிலைமை தொடர்பான ஊடகக் கேள்விகளுக்கான பதிலளிப்பாகவே குறித்த கருத்தை பக்‌ஷி வெளிப்படுத்தியுள்ளார்.…