;
Athirady Tamil News

வெளிநாட்டில் இருக்கிறார் கோட்டா !!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

அருகிலுள்ள நாட்டில் தங்கியிருக்கும் அவர், புதன்கிழமைக்குள் நாடு திரும்புவார் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.