;
Athirady Tamil News

கட்சித் தலைவர்கள் அதிரடி தீர்மானம் !!

0

கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்றையதினமும் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நாளைக்கும் (12) கட்சித்தலைவர்களின் மற்றுமொரு கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளைய ​(12) கூட்டத்துக்கு போராட்டக்காரர்கள் சிலரையும் அழைத்துப் பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.