;
Athirady Tamil News

ஒரு மாதத்திற்கு பின் வவுனியாவில் சீரான முறையில் 1000 பேருக்கு லிற்றோ சமையல் எரிவாயு…

ஒரு மாதத்திற்கு பின்னர் வவுனியாவில் 1000 பேருக்கு சீரான முறையில் லிற்றோ சமையல் எரிவாயு இன்று (13.07) வழங்கப்பட்டது. வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் உள்ள மைதானத்தில் வைத்து குறித்த சமையல் எரிவாயு வழங்கப்பட்டது. லிற்றோ…

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் குறித்து இன்று (13) அறிவிப்பார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இராஜினாமா கடிதம் இன்னும் தமக்கு கிடைக்கவில்லை என்றும், கடிதம் கிடைத்தவுடன் நாட்டுக்கு…

கொழும்பு வானில் வட்டமிடும் ஹெலிகள் !! (வீடியோ)

கொழும்பில் ஒருவகையான பதற்றமான நிலைமையொன்றே ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி படையெடுத்துவருகின்றனர். அங்கு கண்ணீர்புகைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன், நீர்த்தாரைப்…

மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு; நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டம் !!

மேல் மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. அத்துடன் நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கும்…

கதிர்காம பாதயாத்திரை குழுவினர் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களுக்கும் வருகை!!…

யாழ் மாவட்டத்தில் இருந்து வருகை தந்துள்ள கதிர்காம பாதயாத்திரை குழுவினர் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களையும் தரிசித்து வருகின்றனர். யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆயத்திலிருந்து கடந்த மாதம் புறப்பட்ட யாழ் மாவட்ட கதிர்காம…

அமெரிக்க தூதரகம் அவசர அறிவிப்பு !!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது சேவைகளை அடுத்த இரண்டு நாட்களுக்கு ரத்து செய்துள்ளது என தூதரகம் அறிவித்துள்ளது. http://www.athirady.com/tamil-news/news/1558060.html…

பதில் ஜனாதிபதி நியமிக்கவில்லை: மஹிந்த !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தான் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் பதில் ஜனாதிபதியை நியமிக்கவில்லை என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அலுவலகம் அறிவித்துள்ளது. http://www.athirady.com/tamil-news/news/1558057.html…

பிரதமர் அலுவலகத்துக்கு முன் பதற்றம் !!

கொழும்பு, ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக, பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்போ​ரை கலைப்பதற்காக, பொலிஸார் கண்ணீர்…

வெளிமாவட்டங்களுக்கான Gas விநியோகம் ஆரம்பம் !!

இன்று(13) தொடக்கம் வெளிமாவட்டங்களுக்கான சமையல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 55,000 சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவத்தின் தலைவர் முதித தெரிவித்துள்ளார்.…

போராட்டக் களத்தில் மோதல் ; நால்வர் வைத்தியசாலையில் !!

கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நால்வர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு -15ஐச் சேர்ந்த 15, 17…

இந்தியா மறுத்தது !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இலங்கைக்கு வெளியே செல்வதற்கு இந்தியா உதவியதாக வெளியான ஆதாரமற்ற ஊடக செய்திகளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இலங்கை மக்களின்…

ஜனாதிபதி மாளிகையில் இருந்த தொல்பொருள் நினைவுச் சின்னங்கள் சேதம்!!

ஜூலை 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட தொல்பொருள் நினைவுச் சின்னங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த இடங்களில்…

கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!!

மீகவத்தை, கந்துபொட பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் மேல் மாடி அறையில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். மீகவத்தை பொலிஸாருக்கு நேற்று (12) பிற்பகல் இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள்…

பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியது !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியுள்ளது. பிரதமரின் ஊடகப்பிரிவு இது தொடர்பில் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. http://www.athirady.com/tamil-news/news/1558035.html…

கோட்டா வெளியேற்றம்; விமானப்படை விளக்கம் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கை விமானப்படை இன்று (13) காலை வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை…

விமானப்படை விமானத்தில் பறந்தார் கோட்டா !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வௌியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானப்படை ஜெட் விமானத்தில் மாலைதீவின் தலைநகரான மாலேவுக்கு ஜனாதிபதி பயணித்ததாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு !!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வாரத்தின் வெள்ளிக் கிழமைகளில் திறக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதியின் பின்னர் மறு அறிவித்தல் வரை இவ்வாறு வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும் என குறித்த திணைக்களம்…

ஜே.வி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன்!! (வீடியோ)

ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகி நாடாளுமன்ற மூலமாக இடைக்கால அரசாங்கத்தை உருவாக்கிக் கொண்டு அதன் மூலமாக எமது நாட்டை புதிய பாதையை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். அதுதான் இன்றைக்கு இருக்கின்ற ஜனநாயக ரீதியான நடவடிக்கையாக இருக்கும். அவ்வாறான…

ஆட்கொல்லி டெங்கு நுளம்பை அழிப்போம் !! (மருத்துவம்)

எமது அழகான நாட்டில் வைரஸ் பரவுதல் அபாயகரமான நிலையை அடைந்திருப்பதனால், இந்த நோய் பரவுதலைத் தடுத்தொழிக்க அனைத்து குடிமக்களின் ஒத்துழைப்பும் தேவை. டெங்கு காய்ச்சல், டெங்கு குருதிப் பெருக்குக்காய்ச்சல் DHF), டெங்கு அதிர்ச்சி நோய் (DSS)…

கைப்பற்றியவற்றை கையளியுங்கள் !!

ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை உரிய அதிகாரிகளிடம் கையளிக்குமாறு, ஆக்கிரமிப்பாளர்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் அதன் செயலாளர் இசுரு…

ஜனாதிபதியை தடுக்க எம்மால் முடியாது !!

உத்தியோகபூர்வமாக பதவியில் இருக்கும் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கும் சட்ட அதிகாரம் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளுக்கு இல்லை என்று, இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கே. ஏ. ஏ.…

நெருக்கடியில் இலங்கை, பாகிஸ்தான் நட்பு நாடுகள் நழுவும் சீனா!! (கட்டுரை)

சீனாவின் ஒரு பட்டி ஒரு பாதை (பிஆர்ஐ) திட்டத்தில் சீனாவிடம் இருந்து பெருமளவில் கடன் வாங்கி பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள தெற்காசிய நாடுகளான இலங்கை, நேபாளம், மாலத்தீவு, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து…

காரைநகர் கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விளக்கமறியலில்!!

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 06 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்…

தொல்பொருள் அதிகாரிகளும் பார்வையிட்டனர் !!

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் சிலர், இன்று ஜனாதிபதி மாளிகைக்குச் சென்றுள்ளனர். அங்கு காணப்படும் தொல்பொருள் ரீதியான பொருள்களுக்கு ஏதாவது சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்காணிப்பதற்காகவே குறித்த அதிகாரிகள் அங்கு சென்றிருந்ததாக…

நாட்டின் நெருக்கடிக்கு மனோ கூறும் தீர்வு!!!

இந்நாட்டின் இன்றைய நெருக்கடிக்கு மூல காரணம், தீர்க்கப்படாத இனப்பிரச்சினைதான். அதற்கு பதில் தேடாமல் இந்நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வு தேட முடியாது. இந்நாட்டை ஒரு இனத்துக்கும் , மதத்துக்கும் மாத்திரம் வரையறை படுத்த வேண்டாம். ஆகவே, இந்நாடு…

10 பேர் யாழ்பபாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது!! (வீடியோ)

கோப்பாய் பொலிஸ் பிரிவில் மூன்று வீடுகளில் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட முதன்மை சந்தேக நபர் மற்றும் நகைகடை உரிமையாளர், உடந்தையாக இருந்தவர்கள் என 10 பேர் யாழ்பபாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மே,…

பேராசைப் பிடித்த ரணில் பதவி விலகுவார் என எதிர்பார்க்க முடியாது !!

30 வருடகாலமாக அதிகார பேராசைக்காக காத்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். காலி முகத்திடல்…

1971க்கு அழைத்தால் தகவல் கிடைக்கும் !!

ரயில் சேவைகள் தொடர்பான தகவல்களை அறிந்துக்கொள்ள மற்றும் ஏதேனும் முறைப்பாடுகளை பதிவு செய்ய 1971 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்துமாறு ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை மறுதினத்திலிருந்து இந்த தொலைபேசி இலக்கம் ஊடாக தகவல்களைப்…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!! (காணொளி)

ஜனாதிபதி நியமனம் தொடர்பில் பொதுவான இணக்கப்பாடு எட்டப்படாவிடின், சிவில் செயற்பாட்டாளர்கள் பாராளுமன்றத்திற்கு வெளியில் அதனை முன்மொழியத் தயாராக இருப்பதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்…

கோட்டாவின் கோரிக்கை: நிராகரித்தது அமெரிக்கா !!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அண்மைய விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. பதவியை நாளை (13) இராஜினாமா செய்வதாக உறுதியளித்துள்ள அவர், நாட்டை விட்டு…

203 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகள் மீட்பு!!

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பகுதியில் சுமார் 203 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. முழங்காவில் கடற்படை முகாம் அதிகாரிகளால் நேற்று (11) திங்கட்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட…

கோட்டா தப்பியோட முயன்றாரா?

நாட்டிலிருந்து தப்பியோடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முயற்சிசெய்தார் என தகவல்கள் வெளியாகியிருந்தன. அவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக​வே தப்பியோட முயன்றதாக அறியமுடிகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விமான…

எதிர்க்கட்சிகளால் செய்ய முடியாததை மக்கள் செய்துள்ளனர்!! (வீடியோ)

எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளால் செய்ய முடியாத ஒன்றை இந்த நாட்டு மக்கள் செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ராஜபக்ஷகளை விரட்டியடிக்க போராட்ட களத்தில் இருந்த மக்கள் பெரும் பணி செய்ததாகவும் அவர்…