;
Athirady Tamil News

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பதுளையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

0

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பதுளை பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் மற்றும் பதுளை மாவட்ட சிவில் அமைப்புக்கள் இணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது இதன்போது ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் தடுக்கப்பட வேண்டும் கொழும்பில் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.