;
Athirady Tamil News

மே 18 – கந்தகபூமி 2024

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் “மே 18 – கந்தகபூமி 2024” எனும் தலைப்பில் பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடைபெறவுள்ளது.

முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட தமிழினப்படுகொலை மற்றும் தொடர்கதையாகும் ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் வளரிளம் தலைமுறைகளிற்கு கடத்தும் நோக்கில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே “கந்தகபூமி – 2024” போட்டிகளை நடாத்தப்படவுள்ளது.

அந்தவகையில் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்படும் கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகள் தொடர்பான விபரங்களை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தின் ஊடாக அறிந்துகொள்ள முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.