;
Athirady Tamil News

பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.!!

0

இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள புத்த விகாரைகளுக்கு விஜயம் மேற்கொண்டு வருகின்றார்.

இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ச கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.