இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இவ்வருடம் ஜனவரி முதல் நவம்பர் 31 ஆம் திகதி வரை 10,713 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்…