;
Athirady Tamil News

ஆண்களை கொல்லும் கொரோனா !!

0

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கையை அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்பிரகாரம், நேற்றையதினம் 22 பேர் மரணமடைந்துள்ளனர். அதில், 30 வயதுக்கு கீழ், எவரும் மரணிக்கவில்லை. 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடையில் மூவர் மரணித்துள்ளனர் அதிலிருவர் ஆண்கள்.

60 வயதுக்கு மேல் 19 பேர் மரணித்துள்ளனர். அதில், 13 ஆண்களும் 6 பெண்களும் அடங்குகின்றனர். நேற்றையதினம் மரணித்த 22 பேரில், 15 பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.