நான் யார் ? எனக் கேட்டார் ரணில் !!
பாராளுமன்றத்தில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையாற்றியதன் பின்னர், உறுப்பினர்கள் சில கேள்விகளை எழுப்பினர்.
அக்கேள்விகளுக்கு ஜனாதிபதியும் பதிலளித்தார்.
இந்நிலையில், தமிழர்களிடம் சர்வஜன…