;
Athirady Tamil News

ஆவடி மாநகராட்சி பகுதியில் குக்கிராமங்களை விட மோசமான நிலையில் வாழ்கிறோம்- பொதுமக்கள்…

சென்னைக்கு அருகில் உள்ள ஆவடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.27 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடைந்து விடும் என்று கூறப்பட்டது. ஆனால்…

மாட்டிறைச்சி, பூண்டு, மசாலா உணவுகள் உடல் துர்நாற்றத்தை உண்டாக்குமா? உண்மை என்ன? (கட்டுரை)

சூடாக இருக்கும் போது நமது உடல் அதிகமாக வியர்க்கும் என்பது நாம் அறிந்ததே. இது நமது உடலை தன்னையே குளிர்ச்சியாக வைத்திருக்கப் பயன்படுத்தும் ஒரு வழி. நமது தோலில் இருந்து ஆவியாகும் ஒவ்வொரு துளி வியர்வையும் நமது உடல் வெப்பநிலையைக் குறைக்க…

மீயோ முஸ்லிம்கள் தங்களை ‘கிருஷ்ணரின் வழித்தோன்றல்’ என்று கருதுவது ஏன்?!!

ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தில் ஜூலை 31ஆம் தேதி ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். நூஹ் முதல் குருகிராம் வரையிலான வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறை…

பட்டாசு குடோனில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் படுகாயம்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பட்டாசு குடோனை அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றனர். ஆய்வு செய்துகொண்டிருந்தபோது பட்டாசு வெடித்து 3 அதிகாரிகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். நிலவரி திட்ட டி.ஆர்.ஓ மற்றும் தாசில்தார், தேன்கனிக்கோட்டை…

சர்வதேச அளவில் பாகிஸ்தான் வீரர்களை தயார் செய்யும் தமிழர் – யார் இவர்?

கோப்பை வெல்லும் கனவோடு சென்னை வந்திறங்கிய, பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டியிருகிறார் தமிழர் ஒருவர். விசா பிரச்னை காரணமாக பிசியோதெராபிஸ்ட் (Physiotherapist) இல்லாமல் வந்திருக்கிறது பாகிஸ்தான் அணி. ஃபிசியோ இல்லாமல்,…

கணவன்-மனைவி தற்கொலை செய்தது ஏன்? உருக்கமான தகவல்!!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 46). கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (36) கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவர்களுக்கு ரஞ்சித் (22) என்ற மகனும், நந்தினி (20), அஞ்சலி (17) என மகள்களும்…

மத ரீதியான துன்புறுத்தல்களுக்கு எதிராக குரல் கொடுத்தோம், இனியும் கொடுப்போம்: அமெரிக்கா…

அமெரிக்காவின் ஒக்லஹாமா மாநிலத்தை மையமாக கொண்டு இயங்கும் தியாகிகளின் குரல் (Voice of Martyrs) எனும் அமைப்பு, உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களை பதிவு செய்து அத்தகைய செயல்கள் நடைபெறும் நாட்டின்…

புதிய தொழிற்பேட்டை அமைக்கும் முடிவினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்- சீமான்!!

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கள்ளிமந்தையம் பகுதியில் விவசாயப் பெருங்குடி மக்களிடமிருந்து வேளாண் விளை நிலங்களைப் பறித்து நச்சு தொழிற்சாலைகள் அமைக்க தி.மு.க அரசு முடிவு செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.…

ஜெர்மனியில் 2-ம் உலகப்போர் வெடிகுண்டு கண்டெடுப்பு: 13 ஆயிரம் பேர் வெளியேற்றம்!!

19-ம் நூற்றாண்டின் மத்தியில் 1939-லிருந்து 1945 வரை உலகின் பெரும்பாலான நாடுகள், ஆக்ஸிஸ் (Axis) மற்றும் அல்லீஸ் (Allies) என இரு அணிகளாக பிரிந்து நின்று போரிட்டன. இந்த பெரும் போர், இரண்டாம் உலக போர் என அழைக்கப்படுகிறது. இப்போரில்…

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மின்பிறப்பாக்கி பழுது !!

நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் மற்றுமொரு இயந்திரம் இன்று காலை செயலிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இயந்திரம் மூலம், தேசிய மின் அமைப்பில் 270 மெகாவோட் சேர்க்கப்பட்டது. இதேவேளை, நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் மூன்று மின் உற்பத்தி…

பணியிடத்தில் உயிரிழக்கும் கட்டுமான தொழிலாளர்கள்- தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் வாழும் கட்டுமானத் தொழிலாளர்கள், பணியிடத்தில் விபத்தினால் உயிரிழந்தால், அவர்களின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்காக ஏற்படும் செலவை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

இத்தாலியில் படகு விபத்து.. பதிப்பக நிறுவனத்தின் தலைமை நிர்வாகி உயிரிழப்பு!!

ப்ளூம்ஸ்பரி பப்ளிஷிங் என்பது இங்கிலாந்தின் கேம்டன் பகுதியை மையமாக கொண்டு செயல்படும் ஒரு உலகளாவிய பதிப்பக நிறுவனம். இந்நிறுவனம் கதை மற்றும் கதை அல்லாத புத்தகங்களை பதிப்பிட்டு வெளியிடுவதில் உலக புகழ் பெற்றதாகும். இந்நிறுவனத்திற்கு இந்தியா…

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பதிவுக்கட்டணம் உயர்வா..? அரசு வெளியிட்ட கூடுதல் விளக்கம்!!

தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பத்திரப்பதிவு கட்டணம் இரு மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவல் சொந்த வீடு வாங்க நினைப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. பல்வேறு…

தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை!!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 09 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்த ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அதனை 5 வருட காலங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. நெடுந்தீவு…

மயக்க மருந்து கொடுத்து பெண்களை பலாத்காரம் செய்த அமெரிக்க டாக்டர்!!

அமெரிக்காவில் உள்ள டாக்டர் ஒருவரின் மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளை காவல்துறை பதிவு செய்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள நியூயார்க் ப்ரெஸ்பிடேரியன் குயின்ஸ் மருத்துவமனையில் குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை நிபுணராக பணி…

என்.எல்.சி. ஊழியர்கள் போராட்டம்: ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க உயர்…

என்.எல்.சி. தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், பணிக்கு வரும் ஊழியர்களுக்கும், என்.எல்.சி. நிறுவனத்திற்கும் பாதுகாப்பு வழங்கக் கோரியும் என்.எல்.சி. தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு…

லண்டன் தெருக்களில் இந்தி பாடல்களை பாடி அசத்திய இந்திய கலைஞர்!!

இன்ஸ்டாகிராமில் பிரபலமானவராக திகழும் பாடகர் விஷ் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு தெருவில் இந்தி பாடல்களை பாடிய வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பாலிவுட்டில் பிரபல காதல் பாடலான பெஹ்லா நாஷா பாடலை பாடகர் விஷ் பாடுவதை காணமுடிகிறது.…

மக்களுக்கு அவசர “எச்சரிக்கை” !!

குடிநீர் போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்பி குடிக்க வேண்டாம் என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஜி.விஜேசூரிய இன்று தெரிவித்துள்ளார். குறித்த போத்தல்களில் கடுமையான சூரிய ஒளிபடும் நிலையில் சில இரசாயனங்கள் தண்ணீரில்…

ரூ.10 ஆயிரம் கொடுத்து நூடுல்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி அழித்த வாடிக்கையாளர்!!

யாராவது தன்னை அவமானப்படுத்தினால் கோபம் வருவது இயல்புதான். அதுபோன்ற ஒரு நிகழ்வு சீனாவில் நடந்துள்ளது. அங்குள்ள சாண்டாங்க் மாகாணத்தில் உள்ள ஒரு நூடுல்ஸ் கடைக்கு வாடிக்கையாளர் சென்றுள்ளார். கடைக்காரரிடம் நூடுல்ஸ் விலை பற்றி கேட்டபோது அவர் ஒரு…

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!!

இலங்கையில் இன்று (8) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 161,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுன் 175,000 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.…

காதலை முறித்ததால் சிறுமி மீது தாக்குதல்!!

இன்று செவ்வாய்க்கிழமை (08) காலை பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த மாணவி ஒருவர் மினிபே, ஹசலக்க, மொராய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார். இதன்போது, குறித்த சிறுமியைத் தாக்கிய நபரை கிராம மக்கள் பிடித்து ஹசலக்க பொலிஸாரிடம்…

225 எம்.பிக்களில் ஆண் விபசாரி யார்? கேள்வியால் சங்கடம்!!

பாராளுமன்றத்தில் ஆண் விபசாரி என்ற வார்த்தை பிரயோகத்தால். சபைக்குள் இன்று (08) சற்று சலசலப்பு ஏற்பட்டது. அந்த ஆண் விபசாரி யார்? என்று பலரும் கேள்வியெழுப்ப தொடங்கினர். இன்னும் சிலர் உறுப்பினர் அந்த சொல்லை பிரயோகித்தமைக்காக கடுமையான எதிர்ப்பை…

அமெரிக்காவில் 10 மாகாணங்களை தாக்கிய சூறாவளி புயல், கனமழை- ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து!!

மத்திய-அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சூறாவளி புயல், அமெரிக்காவின் 10 மாகாணங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் வாஷிங்டன், நியூயார்க், டென்னிசி, பிலடெல்பியா, அரிசோனா, நியூ மெக்சிகோ உள்பட 10 மாகாணங்களை சூறாவளி புயல் தாக்கியது.…

இலங்கையில் இருந்து மீனவர்களை மீட்க நடவடிக்கை.. வெளியுறவுத்துறை மந்திரிக்கு தமிழக முதல்வர்…

தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இன்று (07.08.2023) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவரத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு, மத்திய…

12 பிரம்படி, 18 வருடங்கள் சிறை: பணிப்பெண்ணிடம் அத்துமீறிய இந்தியருக்கு, சிங்கப்பூரில்…

சிங்கப்பூரில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவது வழக்கம். சமீபத்தில் பல மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி போதை மருந்து கடத்தல் வழக்கில் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சில…

கந்தரோடையில் கி.பி 3ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட லக்சுமி நாணயங்கள் மீட்பு!!

யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது , கி.பி. 1ஆம் - கி.பி 3ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட லக்சுமி நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஜேர்மன் தொல்பொருள் நிறுவனத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான…

யாழில் கஞ்சா கடத்தல் குற்றத்தில் கைதானவர்களிடம் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் விசாரணை!!

யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு பகுதிகளில் கஞ்சாவுடன் கைதான இருவரை பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் நீதிமன்றில் அனுமதி எடுத்துள்ளனர். பொன்னாலை பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு 227 கிலோ 915 கிராம்…

அமைச்சர் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்தது அமலாக்கத்துறை!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை கைது செய்தது சட்ட விரோதம் என செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள்…

கற்பழிப்பு புகார் கூறிய பெண்ணுக்கு எதிராக டிரம்ப் தொடர்ந்த அவதூறு வழக்கு தள்ளுபடி!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் பாலியல் குற்றச்சாட்டை கூறினார். 1990-ம் ஆண்டுகளில் நியூயார்க்கில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைத்து தன்னை டிரம்ப் கற்பழித்ததாக ஜீன் கரோல் கூறினார். இது தொடர்பான…

தமிழர் பிரதேசங்களை திட்டமிட்டு பௌத்த இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியது! –…

இலங்கையில் உள்ள தமிழர் பிரதேச இடங்களை திட்டமிட்டு பௌத்த இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியது என இந்து சமய சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகளின் கூட்டமைப்பு சார்பாக அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.…

சின்னசேலம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து- இருவர் பலி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். புதுச்சேரியில் இருந்து…

யாழில் தமிழர்களின் பிரதேசங்களில் தொல்லியல் திணைக்கள செயற்பாடுகள் குறித்து டக்ளஸ்…

தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வுகளும் ஆடையாளப்படுதல்களும் இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களினதும் கலாசார தொன்மைகளையும் வரலாறுகளையும் பேணிப் பாதுகாப்பதாக அமைய வேண்டுமே தவிர, எரியும் நெருப்பிற்கு எண்ணை ஊற்றுவதாக அமையக் கூடாது என்று அமைச்சர்…

கல் வீசி தாக்குதல் ஒருவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் பேருந்துக்கு கல்லெறிந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும்…

தென்சீன கடலில் சீன இராணுவத்தின் அத்துமீறலுக்கு பிலிப்பைன்ஸ் கண்டனம் !!

தென் சீன கடற்பரப்பில் பிலிப்பைன்சின் படகை சீன இராணுவ கப்பல் மூலமாக கடலோர பாதுகாப்பு படையினர் சேதப்படுத்தியமைக்கு பிலிப்பைன்ஸ் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. உலகின் பரபரப்பான கடல் பாதைகளின் ஒன்றான தென் சீனக்கடலில் சீனா, பிலிப்பைன்ஸ்,…