குறைந்த மார்க்கு வரும் என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை..!!
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவரின் மகள் ரூபாஸ்ரீ (வயது17). தனியார் பள்ளியில் படித்த இவர் 12 ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுகளுக்காக…