;
Athirady Tamil News

குறைந்த மார்க்கு வரும் என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை..!!

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவரின் மகள் ரூபாஸ்ரீ (வயது17). தனியார் பள்ளியில் படித்த இவர் 12 ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுகளுக்காக…

ராணிப்பேட்டையில் பலத்த மழை..!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், சோளிங்கர், காவேரிப்பாக்கம் பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த பகுதிகளில் நீண்ட நேரம் மழை பெய்ததால் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதிகபட்சமாக அரக்கோணத்தில் 77 மில்லி மீட்டர், சோளிங்கரில்…

திருத்தணி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து குடிசைவீடு தீப்பிடித்து எரிந்தது..!!

திருத்தணி அடுத்த சிவாடா காலனியை சேர்ந்தவர் பழனி. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அனைவரும் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென குடிசை வீடு திடீரென…

ரெயிலில் மது கடத்திய 2 பேர் கைது..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் ரெயில்வே போலீசார் பிளாட்பாரங்களில் ரெயில்களிலும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சென்னை செல்லும்…

பிளஸ் 2 தேர்வு எழுதி 443 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு..!!

தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் 5-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 10,12 வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது.இதில் விடைத்தாள் திருத்தம் முடிக்கப்பட்டு 10, 12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்‌ வெளியானது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர்…

முன்கூட்டியே தேர்தலை நடத்தாவிட்டால் பொருளாதார நெருக்கடி மோசமடையும் – இம்ரான்கான்..!!

அன்னியச் செலாவணி கையிருப்பு குறைவு, அதிக அளவு பணவீக்கம் உள்ளிட்ட பொருளாதார சவால்களை பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தானில் புதிய அரசு பதவிக்கு வந்த பிறகு 3-வது முறையாக பெட்ரோல் விலையை உயா்த்தியது. அங்கு நிலவி வரும்…

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு கொள்ளையடிக்கிறது: சித்தராமையா குற்றச்சாட்டு..!!

சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- நிதி ஒதுக்கீடு கர்நாடகத்தில் 2019-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 ஆண்டுகள் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது பிரதமர் மோடி கர்நாடகம் வந்து மக்களுக்கு ஆறுதல் கூறவில்லை. சிறப்பு நிதி…

அக்னிபாத் திட்டம்: நாடு தழுவிய முழு அடைப்பால் 600 ரெயில்கள் ரத்து..!!

முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டமும், வன்முறை சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்த…

மைசூர் அரண்மனையில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி – பிரதமர் மோடி பங்கேற்பு..!!

ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை 2015ல் அறிவித்தது. அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, நம் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுதும், 75 நகரங்களில்…

ஹிட்லருக்கு எப்படி மரணம் நேர்ந்ததோ அப்படித்தான் பிரதமர் மோடிக்கும் நேரும்- காங்கிரஸ்…

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் நேற்று ஜந்தர் மந்தரில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரி சுபோத் காந்த் சஹாய் கலந்து கொண்டார்.…

மேற்கு வங்காள சட்டசபையில் நூபுர் சர்மாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..!!

பா.ஜ.க. செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா டி.வி. விவாதம் ஒன்றில் பங்கேற்றுப் பேசுகையில் நபிகள் நாயகம் பற்றி ஆட்சேபகரமான கருத்துகளை வெளியிட்டார். இதில் நூபுர் சர்மாவின் கருத்தை ஆதரித்து மற்றொரு பா.ஜ.க. நிர்வாகியான நவீன் ஜிண்டால்…

நேஷனல் ஹெரால்டு வழக்கு – ராகுல் காந்தியிடம் 40 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை..!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கடந்த 2010-ல் விலைக்கு வாங்கியது. இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி…

அங்கீகரிக்கப்படாத 111 கட்சிகளின் பதிவு ரத்து – தேர்தல் ஆணையம்..!!

நாடு முழுவதும் 2,100-க்கும் மேற்பட்ட கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறியிருப்பதாக தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்திருந்தது. குறிப்பாக நிதி பங்களிப்புகள், முகவரி, பொறுப்பாளர் விவரங்கள் போன்றவற்றை மேம்படுத்த தவறியது உள்ளிட்ட விதிமீறல்களில்…

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் சோனியா காந்தி..!!

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றார். இதையடுத்து, கடந்த 12-ம் தேதி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா…

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு..!!

ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் 'அக்னிபாத்' திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடமாநிலங்களில் நடைபெறும் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. பொது சொத்துக்களை சேதப்படுத்தப்படுகின்றன.…

அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும்- ஜனாதிபதியிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தல்..!!

ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு வீரர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி…

உலகம் முழுவதும் மனச்சோர்வு நோய்க்கு ஆளானோர் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரிப்பு –…

உலகை மிரட்டிய கொரோனா பெருந்தொற்று கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. தொட்டால் ஒட்டி கொள்ளும் என்று கூறப்பட்டதால் கொரோனா பரவலை தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நாடு தழுவிய ஊரடங்கு மட்டுமின்றி மக்கள் வீடுகளை விட்டு…

வங்காளதேசத்தில் பெய்து வரும் கனமழைக்கு 41 பேர் பலி..!!

வங்காளதேசத்தின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகின்றன. கடந்த 122 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு மிகவும் மோசமான வெள்ள பாதிப்பை அந்நாடு…

உக்ரைன் போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என கணிக்க முடியாது- நேட்டோ பொதுசெயலாளர் கருத்து..!!

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி ரஷியா தாக்குதலை தொடங்கியது. இந்த போர் தொடங்கி 5 மாதங்களை நெருங்கி விட்டது. ஆனாலும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் முக்கிய நகரங்களை ரஷியா கைப்பற்றிய போதும் மற்ற இடங்களை பிடிக்க கடுமையான சண்டை…

வாஷிங்டனில் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிசூடு- ஏராளமானோர் படுகாயம்..!!

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை வாஷிங்டனில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாஷிங்டனில் உள்ள ஒரு…

கேரளாவில் மீண்டும் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் பாரம்பரிய சுண்டன் படகு போட்டி..!!

கேரளாவில் ஓடும் ஆறுகளில் படகு போட்டி நடைபெறுவது வழக்கம். பல்வேறு அமைப்புகள் சார்பில் படகு போட்டி நடத்தப்பட்டாலும், குட்டநாட்டில் நடைபெறும் செம்பக்குளம் மூலம் படகு போட்டியே மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதில்140 அடி நீள பாம்பு வடிவிலான…

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கோபாலகிருஷ்ண காந்தியும் மறுப்பு- எதிர்க்கட்சிகள் நாளை…

இந்தியாவில் ஜூலை 18ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகளியில் மூத்த தலைவர்கள் இறங்கினர். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி…

மத்தியபிரதேசத்தில் என்கவுண்டர்: தலைக்கு ரூ.30 லட்சம் அறிவிக்கப்பட்ட 3 நக்சலைட்டுகள்…

மத்தியபிரதேச மாநிலம் பாகல்காட் மாவட்டம் பகலொ போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இன்று காலையில் நடந்த என்கவுண்டரில் 3 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். மராட்டிய எல்லையையொட்டி நடந்த இந்த துப்பாக்கி சூட்டில்…

அக்னிபாத்துக்கு எதிராக முழு அடைப்பு- உ.பி.யில் 348 ரெயில்கள் ரத்து..!!

ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்களை சேர்க்க மத்திய அரசு கடந்த 14-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது. 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படும் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது என்று தகவல்கள் பரவியதால் ராணுவத்தில் சேர…

காங்கிரஸ் போராட்டம் காரணமாக சாலைகளை மூடிய போலீசார்- கடும் போக்குவரத்து நெரிசலால் திணறியது…

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராகவும், ராகுல் காந்தியிடம் மத்திய அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தலைநகர் டெல்லியில் காங்கிரசார் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கோல் டக் கானா சந்திப்பு,…

அக்னிபாத்துக்கு எதிராக முழு அடைப்பு- உ.பி.யில் 348 ரெயில்கள் ரத்து..!!

ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்களை சேர்க்க மத்திய அரசு கடந்த 14-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது. 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படும் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது என்று தகவல்கள் பரவியதால் ராணுவத்தில் சேர…

ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!!

ஐம்மு காஷ்மீரின் சண்டிகம் லோலாப் பகுதியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஷோகத் அஹ்மத் ஷேக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், குப்வாரா மற்றும் குல்காம் மாவட்டங்களில் நேற்று காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தேடுதல்…

ஜனாதிபதி தேர்தல்: பாரதிய ஜனதா வேட்பாளர் இந்த வார இறுதியில் அறிவிப்பு..!!

இந்தியாவின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய அடுத்த மாதம் 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனாதிபதி பதவிக்கு போட்டியின்றி ஒருவரை ஏகமனதாக தேர்வு செய்யலாம் என்று மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி கருதுகிறது. இதற்காக எதிர்க் கட்சிகளுடன் பா.ஜனதா…

கர்நாடகாவில் தொடரும் கனமழை: 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!!

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தலைநகர் பெங்களூருவில் கடந்த சில தினங்களாக இரவில் கனமழை கொட்டி வருகிறது. மழையால் கே.ஆர்.புரத்தில் உள்ள சாய் லே-அவுட், எஸ்.ஆர். லே-அவுட், காயத்ரி லே-அவுட் உள்ளிட்ட பகுதிகளில்…

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அமெரிக்காவில் நடந்த சீனிவாச திருக்கல்யாணம்..!!

அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச கல்யாணம் நடைபெற்றது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சீனிவாச கல்யாண திட்டத்தின் கீழ் ஏழுமலையான் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வருகிறது. இந்தியாவில்…

இந்தியாவில் புதிதாக 12,781 பேருக்கு கொரோனா- ஒரு வார பாதிப்பு 60 சதவீதம் உயர்வு..!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 12,781 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 13,216 ஆக இருந்தது. நேற்று 12,899 ஆக குறைந்த நிலையில் இன்று 2-வது நாளாக…

1000 ரூபாய் கடன் தகராறில் டிராக்டர் டிரைவர் அடித்துக்கொலை..!!

ஆந்திர மாநிலம், ஏலூர் மாவட்டம் நூஜ் வேடு பகுதியை சேர்ந்தவர் கொல்லப்பள்ளி சீனிவாசராவ் (வயது 45). டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ரங்கா (30). சீனிவாசராவிடம் ரங்கா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1000 கடனாக…

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு- பீகார், ஜார்கண்ட், பஞ்சாப் மாநிலங்களில் முழு அடைப்பு…

அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்படும் மத்திய அரசின் கொள்கைக்கு எதிராக காங்கிரஸ் உள்பட பல அமைப்புகள் சார்பில் இன்று பாரத் பந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பீகார், ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களில் இன்று…

மத்திய மந்திரி ஸ்மிருதி இரானிக்கு கொரோனா- 2வது முறையாக பாதிப்பு..!!

நாடு முழுவதும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 12,899 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி நேற்று ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள்…