;
Athirady Tamil News

மத்தியபிரதேசத்தில் என்கவுண்டர்: தலைக்கு ரூ.30 லட்சம் அறிவிக்கப்பட்ட 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை..!!

0

மத்தியபிரதேச மாநிலம் பாகல்காட் மாவட்டம் பகலொ போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இன்று காலையில் நடந்த என்கவுண்டரில் 3 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். மராட்டிய எல்லையையொட்டி நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் நக்சலைட்டுகளான நாகேஷ், மனோஜ், பெண் நக்சலைட்டு ராமே ஆகியோர் கொல்லப்பட்டனர். இவர்கள் 3 பேர் தலைக்கு மொத்தம் ரூ.30 லட்சம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.